tag:blogger.com,1999:blog-9127311236808553970.post4852796776071022882..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பட்டறிவு இல்லையே, ஏன்?Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36901789797362023382015-09-15T18:16:04.868+05:302015-09-15T18:16:04.868+05:30அன்புள்ள அய்யா,
வாகன ஓட்டும் பொழுது கடைபிடிக்க வே...அன்புள்ள அய்யா,<br /><br />வாகன ஓட்டும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை பற்றி நல்ல அறிவுரை கூறினீர்கள். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பற்றியும் வாகனத்தின் உரிமையாளர் பற்றியும் தாங்கள் கூறியது முற்றிலும் பட்டறிவு... மற்றும் உண்மையே!<br /><br />கண் மூடி கண் திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிடும்.<br /><br />‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்<br />வைத்தூறு போலக் கெடும்.’<br /><br />நன்றி.<br />த.ம.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59614611593971124562015-09-15T17:46:35.600+05:302015-09-15T17:46:35.600+05:30வாகனம் ஓட்டும் அனைவருக்குமான எச்சரிக்கை பதிவு. வாகனம் ஓட்டும் அனைவருக்குமான எச்சரிக்கை பதிவு. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74668925886175153832015-09-15T15:09:16.384+05:302015-09-15T15:09:16.384+05:30பலரும் சிந்திக்க வேண்டிய விடயம்! நல்ல அலசல் ஐயா!பலரும் சிந்திக்க வேண்டிய விடயம்! நல்ல அலசல் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37794724319168896142015-09-15T06:26:17.358+05:302015-09-15T06:26:17.358+05:30உண்மைதான். ஓட்டுனருக்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே...உண்மைதான். ஓட்டுனருக்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே இருக்காமல் அவரை ஒய்வ்டுக்கச் சொல்ல வேண்டியது அவசியம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4519102987731503502015-09-14T18:59:48.281+05:302015-09-14T18:59:48.281+05:30நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersme...நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : <a href="http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html" rel="nofollow">http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html</a><br /><br />புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக<br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50127245538173220312015-09-14T18:41:18.736+05:302015-09-14T18:41:18.736+05:30நல்ல அலசல் அதுவும் உண்மையான அலசல் ஐயா
தமிழ் மணம் 6...நல்ல அலசல் அதுவும் உண்மையான அலசல் ஐயா<br />தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47883372988865099292015-09-14T18:07:31.185+05:302015-09-14T18:07:31.185+05:30அவர்களாக உணரும் வரை இந்த அவலம் தொடரும். எந்த நாட்ட...அவர்களாக உணரும் வரை இந்த அவலம் தொடரும். எந்த நாட்டிலும் சிலர் இதை உணர்வதேயில்லை. இங்கு இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட 12 % விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக கணிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக இளைஞர்கள் அதிவேகம்,மது, போதை<br />அரசுகள் என்ன செய்யமுடியும். சட்டத்தை இறுக்கத்தான் முடியும். ஆனாலும் உச்சுபவர்கள் உயிரைத் திருப்பமுடியுமா? பலர் சிவனே என்று போகும் ஏனைய வாகனத்தையும் சேர்தல்லவா? கூட்டிப் போகிறார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22985525068170361042015-09-14T12:45:40.203+05:302015-09-14T12:45:40.203+05:30 இன்றைய தொலைக்காட்சியில் ஆந்திராவில் ஒரு லாரி ஓட்... இன்றைய தொலைக்காட்சியில் ஆந்திராவில் ஒரு லாரி ஓட்டுனர் ஸ்டீரிங்கில் உறங்கி விட்டதால் ஏற்றிச்சென்ற 16 பேர்கள் லாரி கவிழ்ந்து மரண்ம் என்று அறிந்தேன் . அதற்காக வாகனம் ஓட்டாமல் இருக்கமுடியாது நூங்கள் சொல்வது போல்கவனம் மிகவும் அவசியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11109230115510636162015-09-14T12:10:26.387+05:302015-09-14T12:10:26.387+05:30உண்மை ஐயா, மிக சரியாக சொன்னீர்கள்உண்மை ஐயா, மிக சரியாக சொன்னீர்கள்selvaranirhttps://www.blogger.com/profile/16891418139012640532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17025444655883119482015-09-14T11:25:33.145+05:302015-09-14T11:25:33.145+05:30என்ன சொல்லி என்ன? செவிடன் காதில் ஊதுன சங்குதான். ...என்ன சொல்லி என்ன? செவிடன் காதில் ஊதுன சங்குதான். <br /><br />எல்லாத்துக்கும் விதியின் மேல் பழி போட்டால் ஆச்சு என்ற மெத்தனம்தான் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91018003827223344772015-09-14T08:49:08.637+05:302015-09-14T08:49:08.637+05:30அவசியமான பகிர்வு. பல முறை இரவு பயணம் செய்ததுண்டு....அவசியமான பகிர்வு. பல முறை இரவு பயணம் செய்ததுண்டு. ஒவ்வொரு முறையும் நானும் தூங்காமல் ஓட்டுனருடன் அவ்வப்போது பேச்சுக் கொடுத்த நடுநடுவே அவரை ஓய்வெடுக்கவும் வைத்து விடுவது வழக்கம். வரும் முன் காப்பது நல்லதாயிற்றே!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75878355389675202852015-09-14T07:59:47.241+05:302015-09-14T07:59:47.241+05:30உள்ளே செல்லும் "மருந்தல்லவா" எல்லா வேலைக...உள்ளே செல்லும் "மருந்தல்லவா" எல்லா வேலைகளும் செய்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14889990100713542912015-09-14T07:47:28.244+05:302015-09-14T07:47:28.244+05:30
நீங்கள் சொல்வதுபோல் ஓட்டுனர்கள் போதிய ஓய்வு இல்லா...<br />நீங்கள் சொல்வதுபோல் ஓட்டுனர்கள் போதிய ஓய்வு இல்லாமல் ஓட்டுவதும், அவரோடு பயணிப்போர் அவரிடம் பேசிக்கொண்டு இராமல் உறங்கிவிடுவதால் பெரும்பாலான விபத்துக்கள் நடு இரவில் அதுவும் ஆழ் நிலை உறக்கம் வரும் நேரமான 1 மணியிலிருந்து 2 மணிக்குள் தான் நடைபெறுகின்றன. கூடியவரை இரவுப்பயணத்தை தவிர்ப்பதே நல்லது. இல்லாவிடில் இரவு 11 மணிக்குமேல் எங்காவது வழியில் தங்கிவிட்டு காலை 5 மணிக்குமேல் பயணத்தை தொடர்வதே வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31191365362643721512015-09-14T06:54:03.259+05:302015-09-14T06:54:03.259+05:30அனைவரும் உணர வேண்டிய பதிவு ஐயா
நன்றி
தம 1அனைவரும் உணர வேண்டிய பதிவு ஐயா<br />நன்றி<br />தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64703930877826589332015-09-14T06:49:41.073+05:302015-09-14T06:49:41.073+05:30கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் விபத்துகளைத் தவிர்...கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் விபத்துகளைத் தவிர்க்கமுடியும். தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com