tag:blogger.com,1999:blog-9127311236808553970.post52207923483296286..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கிளிகளுக்கு வந்த ஆபத்துUnknownnoreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75887835496447668442010-04-06T20:04:44.112+05:302010-04-06T20:04:44.112+05:30அஹமது இர்ஷாத் சொன்னது:
//கதை பழையது என்றாலும் அய்...அஹமது இர்ஷாத் சொன்னது:<br /><br />//கதை பழையது என்றாலும் அய்யா சொன்ன முறை புதிது. ஒல்டு இஸ் கோல்டுன்னு சும்மாவா சொன்னாங்க...// மொத தடவையா வந்திருக்கீங்க, வாங்க, வாங்க.<br />இஸ்லாமிய பாணியில் வணக்கம் சொல்ல ஆசைதான், ஆனா தப்பாப்போயிடுமோன்னு பயமா இருக்கு, இருந்தாலும் சொல்ல முயற்சி செய்கிறேன். தப்பாயிருந்தா மன்னிக்கணும். "அஸ்ஸலாமு அலைக்கும்" அல்லா ஆசீர்வதிக்கட்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37378599729960388832010-04-06T19:58:36.628+05:302010-04-06T19:58:36.628+05:30பித்தனின் வாக்கு சொன்னது:
நான் அசல் கோயமுத்தூரான்...பித்தனின் வாக்கு சொன்னது:<br /><br />நான் அசல் கோயமுத்தூரான். தாராபுரத்தான் அவர்களைக்கேட்டது பொதுவாக கோவை ஜில்லாக்காரர்கள் நலம் விசாரிக்கும் முறையிலான விசாரிப்புத்தான்.<br /><br />அதாவது "நம்மூட்டிலெ எல்லோரும் நலமா" என்று கேட்பதில் உள்ள நுணுக்கம் என்னவென்றால் உங்கள் வீடு, என் வீடு என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லார் வீடும் நம்ம வீடுதான் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வுதான்.<br /><br />ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36948740466383566262010-04-06T19:48:13.542+05:302010-04-06T19:48:13.542+05:30malar said:
//என்ன இன்றைக்கும் கதையை கானும்//
இன...malar said:<br /><br />//என்ன இன்றைக்கும் கதையை கானும்//<br /><br />இன்னக்கி ராத்திரி தூங்கி எழுந்திரிச்சு கண்ணெத்திறக்காமெ போயி கம்ப்யூட்டரெ பாருங்க!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55595016302895203442010-04-06T18:04:26.079+05:302010-04-06T18:04:26.079+05:30என்ன இன்றைக்கும் கதையை கானும்என்ன இன்றைக்கும் கதையை கானும்malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18267716435583448652010-04-06T11:12:53.792+05:302010-04-06T11:12:53.792+05:30கதை பழையது என்றாலும் அய்யா சொன்ன முறை புதிது. ஒல்ட...கதை பழையது என்றாலும் அய்யா சொன்ன முறை புதிது. ஒல்டு இஸ் கோல்டுன்னு சும்மாவா சொன்னாங்க....Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83970393975471167652010-04-06T07:47:50.329+05:302010-04-06T07:47:50.329+05:30அன்புள்ள அய்யா! பழைய பதிவில் பெரியவர் தாராபுரத்தான...அன்புள்ள அய்யா! பழைய பதிவில் பெரியவர் தாராபுரத்தான் அவர்களை நம்மூரில் அனைவரும் நலமா? என விசாரித்தீர்கள். அப்படி என்றால் நீங்களும் தாராபுரமா? அல்லது கோயமுத்தூர் என்ற முறையில் சொன்னீர்களா?. நானும் தாராபுரத்தான் தான். <br /><br />அய்யா ஜோதிடம் குறித்த கருத்துக்களை சொன்னீர்கள், ஜோதிடர்கள் பொய்யர்கள் என்று வேணுமானல் கொள்ளலாம், ஆனால் ஜோதிடம் பொய் இல்லீங்க. ஆனா பரிகாரம்,பூஜை எல்லாம் பொய். ஜோதிடம் ஒரு பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50764607780149788912010-04-06T04:45:11.275+05:302010-04-06T04:45:11.275+05:30Mrs.Menakasathya said:
//கதை சொல்லும் விதம் அருமை...Mrs.Menakasathya said:<br /><br />//கதை சொல்லும் விதம் அருமை தாத்தா, சஸ்பென்ஷா முடிச்சிருக்கிங்க....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..//<br />வருகிறது,வந்து கொண்டே இருக்கிறது.<br /><br />தாராபுரத்தான் சொன்னது:<br /><br />//சட்டு புட்டுன்னு சொல்லுங்க..//<br /><br />ஏனுங்க, வயசான காலத்துல நின்னு நெதானமாத்தான் எல்லாத்தையும் செய்யோணுமுங்க. நாமெல்லாம் என்ன சின்னப்பசங்களா, ஓடற பாம்பெ மிதிக்கிறதுக்கு? ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68266559599861627672010-04-06T04:37:39.033+05:302010-04-06T04:37:39.033+05:30உருத்திரா சொன்னது:
//பழையது என்றாலும் மொந்தை புது...உருத்திரா சொன்னது:<br /><br />//பழையது என்றாலும் மொந்தை புதுசு,ஆதலால் கதை நன்றாக இருக்கிறது,தொடருங்கள்//<br /><br />பழைய சரக்குக்குத்தானுங்க கிராக்கி அதிகம். அதென்னமோ அதை vintage wine னு சொல்லுவாங்களாமே. எல்லாம் கேள்வி ஞானம்தானுங்க. என்னை தப்பா நெனச்சுடாதீங்க, உருத்திரா அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55628399841953537392010-04-06T04:33:01.553+05:302010-04-06T04:33:01.553+05:30தமிழன் வீதி சொன்னது:
//"சரியா போச்சி போங்க.....தமிழன் வீதி சொன்னது:<br /><br />//"சரியா போச்சி போங்க...! இப்பவும் பிரேக்கா?"//<br /><br />வண்டி ரொம்ப ஸ்பீடா போனா கொடைசாய்ந்திடுங்க, அதனாலதான் அப்பப்ப பிரேக்குங்க. சரிதானுங்களே!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71930677261709927682010-04-06T04:29:17.013+05:302010-04-06T04:29:17.013+05:30பித்தனின் வாக்கு சொன்னது:
//அய்யா நிறையக் கதைகள் ...பித்தனின் வாக்கு சொன்னது:<br /><br />//அய்யா நிறையக் கதைகள் எழுதியிருக்கின்றீர்கள். எனக்கு கதைகள் மிகவும் பிடிக்கும்.(கதை உடவும் பிடிக்கும்). நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து படிக்கின்றேன். நன்றி.//<br /><br />மிக்க நன்றி பி.வா. அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29421408598752538042010-04-05T19:41:04.814+05:302010-04-05T19:41:04.814+05:30சட்டு புட்டுன்னு சொல்லுங்க..சட்டு புட்டுன்னு சொல்லுங்க..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11634574331892463722010-04-05T17:25:15.031+05:302010-04-05T17:25:15.031+05:30கதை சொல்லும் விதம் அருமை தாத்தா, சஸ்பென்ஷா முடிச்ச...கதை சொல்லும் விதம் அருமை தாத்தா, சஸ்பென்ஷா முடிச்சிருக்கிங்க....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11169182974624552822010-04-05T16:17:07.669+05:302010-04-05T16:17:07.669+05:30பழையது என்றாலும் மொந்தை புதுசு,ஆதலால் கதை நன்றாக ...பழையது என்றாலும் மொந்தை புதுசு,ஆதலால் கதை நன்றாக இருக்கிறது,தொடருங்கள்Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17173387959200296892010-04-05T11:59:52.422+05:302010-04-05T11:59:52.422+05:30"சரியா போச்சி போங்க...! இப்பவும் பிரேக்கா?&q..."சரியா போச்சி போங்க...! இப்பவும் பிரேக்கா?"-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56294531405263441152010-04-05T06:55:55.349+05:302010-04-05T06:55:55.349+05:30அய்யா நிறையக் கதைகள் எழுதியிருக்கின்றீர்கள். எனக்க...அய்யா நிறையக் கதைகள் எழுதியிருக்கின்றீர்கள். எனக்கு கதைகள் மிகவும் பிடிக்கும்.(கதை உடவும் பிடிக்கும்). நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து படிக்கின்றேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5516851283408973902010-04-05T03:17:11.426+05:302010-04-05T03:17:11.426+05:30மலர் சொன்னது:
//தெரிந்த கதைதான் என்றாலும் என்னவோ ...மலர் சொன்னது:<br /><br />//தெரிந்த கதைதான் என்றாலும் என்னவோ ஏதோ என்ற ஆவல் இருக்கத்தான் செய்து....//<br /><br />அதுதான் காலத்தை வென்ற கதைகளின் சிறப்பு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89045717995216319162010-04-05T03:15:19.769+05:302010-04-05T03:15:19.769+05:30Maximum India said:
//கதை சொல்லும் விதம் அருமை.
...Maximum India said:<br /><br />//கதை சொல்லும் விதம் அருமை.<br /><br />தொடருங்கள்!<br /><br />நன்றி!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13441783641157988242010-04-04T22:22:57.879+05:302010-04-04T22:22:57.879+05:30கதை சொல்லும் விதம் அருமை.
தொடருங்கள்!
நன்றி!கதை சொல்லும் விதம் அருமை. <br /><br />தொடருங்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21053080724141078252010-04-04T16:17:42.036+05:302010-04-04T16:17:42.036+05:30தெரிந்த கதைதான் என்றாலும் என்னவோ ஏதோ என்ற ஆவல் இரு...தெரிந்த கதைதான் என்றாலும் என்னவோ ஏதோ என்ற ஆவல் இருக்கத்தான் செய்து....malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71925794898513143172010-04-04T16:14:58.581+05:302010-04-04T16:14:58.581+05:30கக்கு-மாணிக்கம் சொன்னது:
//எனக்கும் உங்களிடம் கத...கக்கு-மாணிக்கம் சொன்னது: <br /><br />//எனக்கும் உங்களிடம் கதை கேட்கும் ஆசை வந்து விட்டது.<br />தெரிந்த கதைதான் என்றாலும் நீங்கள் கதை சொல்லும் வாஞ்சையும், பொறுமையும்.<br />பெரியவர்கள் பெரியவர்கள்தான்.//<br /><br />என்ன தம்பி, நீங்க ஆரம்பிச்ச கதைதான நான் சொல்றேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51989076330045577372010-04-04T12:47:40.036+05:302010-04-04T12:47:40.036+05:30எனக்கும் உங்களிடம் கதை கேட்கும் ஆசை வந்து விட்டது...எனக்கும் உங்களிடம் கதை கேட்கும் ஆசை வந்து விட்டது.<br />தெரிந்த கதைதான் என்றாலும் நீங்கள் கதை சொல்லும் வாஞ்சையும், பொறுமையும்.<br />பெரியவர்கள் பெரியவர்கள்தான்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19163256256364159102010-04-04T10:01:36.695+05:302010-04-04T10:01:36.695+05:30சைவகொத்துப்பரோட்டா said:
//எங்க பாட்டி, கதை சொல்ல...சைவகொத்துப்பரோட்டா said:<br /><br />//எங்க பாட்டி, கதை சொல்லும்போது இப்படிதான்<br />சஸ்பென்ஸ் வச்சு முடிப்பாங்க, அதே மாதிரி<br />தொடரும் போட்டுட்டீங்களே.//<br /><br />அதாங்க இன்டரஸ்ட்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62601494472722427622010-04-04T07:45:18.472+05:302010-04-04T07:45:18.472+05:30எங்க பாட்டி, கதை சொல்லும்போது இப்படிதான்
சஸ்பென்ஸ...எங்க பாட்டி, கதை சொல்லும்போது இப்படிதான் <br />சஸ்பென்ஸ் வச்சு முடிப்பாங்க, அதே மாதிரி <br />தொடரும் போட்டுட்டீங்களே.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18526939909391547932010-04-04T04:52:12.173+05:302010-04-04T04:52:12.173+05:30அரும்பாவூருக்கும் பழமைபேசிக்கும்,
முதல் போணிக்கு ந...அரும்பாவூருக்கும் பழமைபேசிக்கும்,<br />முதல் போணிக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67456389770761550262010-04-04T04:30:44.259+05:302010-04-04T04:30:44.259+05:30சுத்தம்....நெம்ப நல்லா இருக்குது...அதுனால, சட்டுப்...சுத்தம்....நெம்ப நல்லா இருக்குது...அதுனால, சட்டுப் புட்டுன்னு அடுத்த இடுகையையும் போடுங்க சீக்கிரம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com