tag:blogger.com,1999:blog-9127311236808553970.post528079193043820080..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆர்க்கெஸ்ட்ராவில் எதுக்கு ஒருத்தன் ரெண்டு கையையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறான்.Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21243878795415130512016-08-01T03:30:46.884+05:302016-08-01T03:30:46.884+05:30அப்படித்தான் எனக்கும் தோணுது. எதுக்கும் நாலு பேர ந...அப்படித்தான் எனக்கும் தோணுது. எதுக்கும் நாலு பேர நல்லா விசாரிச்சுக்குவோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11547810627018289812016-07-31T21:56:00.749+05:302016-07-31T21:56:00.749+05:30கூட்டி கழிச்சு பார்த்தல் கை இல்லாதவன் ஆர்க்கெஸ்ட்ர...கூட்டி கழிச்சு பார்த்தல் கை இல்லாதவன் ஆர்க்கெஸ்ட்ரா கன்டக்ட் பண்ண முடியாது போல இருக்கே!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62285140318463042012016-07-31T12:32:17.075+05:302016-07-31T12:32:17.075+05:30இசை ஒருங்கிணைப்பாளரின் பணி பற்றி கேள்வி கேட்ட தங்க...இசை ஒருங்கிணைப்பாளரின் பணி பற்றி கேள்வி கேட்ட தங்களுக்கும் அதற்குத் தகுந்த பதில் அளித்து விளக்கிய நெல்லைத் தமிழன் அவர்களுக்கும் நன்றிகள் பல! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43478168530532776202016-07-31T12:02:07.119+05:302016-07-31T12:02:07.119+05:30நல்ல சந்தேகம்ங்களுக்கு பதிவு போட சுவாரசிய விஷயம் ...நல்ல சந்தேகம்ங்களுக்கு பதிவு போட சுவாரசிய விஷயம் ஏதாவது ஒன்னு கிடைச்சுடுது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52280743477255937582016-07-30T08:13:27.193+05:302016-07-30T08:13:27.193+05:30நல்ல சந்தேகம். சந்தேகம் கொள்ள, சில அருமையான பதில்...நல்ல சந்தேகம். சந்தேகம் கொள்ள, சில அருமையான பதில்கள் கிடைத்திருக்கின்றன......<br /><br />இசையை ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82475987523863353922016-07-29T10:47:02.231+05:302016-07-29T10:47:02.231+05:30நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் விரிவான விளக்கவுரை...நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் விரிவான விளக்கவுரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66250709061990887202016-07-29T10:44:39.876+05:302016-07-29T10:44:39.876+05:30தனது ''தலை''மையில் நடக்கின்றது என்...தனது ''தலை''மையில் நடக்கின்றது என்பதை உலகறிய வேண்டும் என்பதற்காக இருக்குமோ...<br />த.ம. 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39276099071614365922016-07-29T09:19:17.129+05:302016-07-29T09:19:17.129+05:30அனைவருடைய மனதில் எழும் சந்தேகத்தை அழகாகப் பகிர்ந்த...அனைவருடைய மனதில் எழும் சந்தேகத்தை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் விடை காண காத்திருக்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65156595286720212892016-07-29T08:36:43.088+05:302016-07-29T08:36:43.088+05:30ஒவ்வொரு வாத்தியம் + பாட்டு ஆகியவைகளைத் தனித்தனியாக...ஒவ்வொரு வாத்தியம் + பாட்டு ஆகியவைகளைத் தனித்தனியாக ரெக்கார்டு பண்ணி, பிறகு அதை ஒன்று சேர்த்தும் பாணிதான் தற்போது அனுசரிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70785573892499599132016-07-29T08:34:16.911+05:302016-07-29T08:34:16.911+05:30விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, நெல்லைத் தமிழன...விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, நெல்லைத் தமிழன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9565761761997924032016-07-29T08:33:00.110+05:302016-07-29T08:33:00.110+05:30இப்பொழுதுதான் மீண்டும் பார்த்தேன். அந்த ஆள் கையை ஆ...இப்பொழுதுதான் மீண்டும் பார்த்தேன். அந்த ஆள் கையை ஆட்டுவதை பாடகர் பார்ப்பதாகவே தெரியவில்லை. அவர் பாட்டுக்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து பாடிக்கொண்டு இருக்கிறார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44732302924613779842016-07-29T08:29:18.363+05:302016-07-29T08:29:18.363+05:30வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் இசைக்கும்போது அவ...வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் இசைக்கும்போது அவற்றினூடே சிற்சில இடைவெளிகள் இருக்கும். தவிர ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவைகளைத் தனியே கேட்டால் ஒரு வெறுமை இருப்பதைக் கவனித்திருக்கலாம். ஏதாவது கூட்டங்களில் தனியாக கடவுள் வாழ்த்து பாடும்போது கவனித்துப் பாருங்கள்.<br /><br />இதைச் சரிக்கட்டத்தான் சுருதி என்ற ஒரு இசை தேவைப் படுகிறது. சுருதி வழக்கமாக தம்புரா மூலம் இசைக்கப்பட்டது. நாதஸ்வரம் ஒரு அசுர ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71555870156541239962016-07-29T06:26:36.343+05:302016-07-29T06:26:36.343+05:30ஜேகே ஸார் பதிலும், நெல்லைத்தமிழன் விளக்கமும் நன்றா...ஜேகே ஸார் பதிலும், நெல்லைத்தமிழன் விளக்கமும் நன்றாக இருந்தன.<br /><br />கந்தசாமி ஸார்... சர்வர் சுந்தரம் படப்பாடல் "அவளுக்கென்ன.." கட்சி பார்த்த நினைவு இருக்கிறதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21802221773057090842016-07-28T22:27:46.281+05:302016-07-28T22:27:46.281+05:30நல்ல டவுட்டுத்தான் ஐயா...
வீடியோஸ் அருமை...நல்ல டவுட்டுத்தான் ஐயா...<br />வீடியோஸ் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1333952883404577162016-07-28T19:23:16.905+05:302016-07-28T19:23:16.905+05:30நன்றி அய்யா! பீதோவன் சிம்பொனி இசையை முழுதும் ரசித்...நன்றி அய்யா! பீதோவன் சிம்பொனி இசையை முழுதும் ரசித்தேன். உங்களுக்கு ஏற்பட்ட ஐய வினாக்கள் எனக்கும் உண்டு. நண்பர் நெல்லைத்தமிழன் தந்த விளக்கம் சில விஷயங்களை தெளிவு படுத்தியது. அவருக்கு எனது நன்றி. – எனக்கும் ஒரு சந்தேகம். ஒத்து ஊதுவது எதற்காக? (நிஜமாலுமே சந்தேகம்தான்) தனி பதிவாகவே எழுதினாலும் சரி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56715981393610169212016-07-28T19:01:29.331+05:302016-07-28T19:01:29.331+05:30சார் இதை நான் விளக்க முடியும். மியூசிக் கண்டக்டருக...சார் இதை நான் விளக்க முடியும். மியூசிக் கண்டக்டருக்கு முழு இசைக்கோர்வையும் தெரியும். அவரே இசைக்கோர்வையை எழுதியவராகவும் பெரும்பாலும் இருப்பார். அவருக்கு முழுப்பாடலும் (இசைச்சேர்ப்பும்) எப்படி வரும் என்பதும் தெரியும். (இளையராஜாவை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்). இப்போ எல்லோரிடமும் நோட்ஸ் இருக்கிறது. அவர் ஸ்டேஜின் முன்பு இசைக்கலைஞர்களை நோக்கி கையில் ஒரு சின்ன ஸ்டிக் அல்லது இரண்டுகைகளிலும் அல்லது நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22217865705174073822016-07-28T18:26:23.309+05:302016-07-28T18:26:23.309+05:30என்னமோ, எனக்கு ஒரு மண்ணும் புரியல.
ஆர்க்கெஸ்ட்ரா...என்னமோ, எனக்கு ஒரு மண்ணும் புரியல. <br /><br />ஆர்க்கெஸ்ட்ராவில் ஒரு பயலும் கண்டக்டரைப் பார்ப்பதாகக் காணோம்.<br /><br />இப்படி என்னைப் பலரும் சாப்பாட்டு ராமன் என்று சொல்லிச் சொல்லி இப்ப சாப்பாட்டைக் கண்டாலே வெறுப்பாக இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85574435414070587362016-07-28T17:28:25.752+05:302016-07-28T17:28:25.752+05:30You are wrong. As a teacher who finds inattentive ...You are wrong. As a teacher who finds inattentive among 100 students the Conductor will note that and will show it by a frown. MD and Conductor are different. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32206376424521242082016-07-28T17:22:35.961+05:302016-07-28T17:22:35.961+05:30ஐயா
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும்...ஐயா<br /><br />செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.<br /><br /> இசை இசையுடன் பாடல் என்பவை மேற்கத்திய இசையானாலும் கர்நாடக சங்கீதமானாலும் செவிக்கு உணவாகும்.<br /><br />எப்படி உணவு வகைகள் பல உள்ளனவோ அவ்வாறு இசையும் மாறுபடும்.<br /><br />மேற்கத்திய இசை மேற்கத்திய டின்னர் போன்றது. அதில் எந்தப் பதார்த்தத்தை எப்போது எந்த அளவில் எப்படி பரிமாறவேண்டும் என்றெல்லாம் அவர்கள் நியமங்கள் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48586568922703534292016-07-28T16:58:53.591+05:302016-07-28T16:58:53.591+05:30எனக்கும் ஏதும் புரியவில்லை. எனக்கும் ஏதும் புரியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4118670403203945502016-07-28T13:38:03.802+05:302016-07-28T13:38:03.802+05:30What I think is :
The music director (MD) in the c...What I think is :<br />The music director (MD) in the center, is wholly responsible for the music. Every musicians already must have received the NOTE and plays individually as per their notes. MD is acting as per the notes but his actions on the stage will not influence the musicians. All those 100+ musicians are required to produce that music effect - as per MD's thinking. Few may be விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com