tag:blogger.com,1999:blog-9127311236808553970.post52820535095276869..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - கடைசி பாகம் 8Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1203444132734478272011-08-29T17:55:21.183+05:302011-08-29T17:55:21.183+05:30//KABEER ANBAN said...
இந்த தொடரின் எட்டுப் பகுதிக...//KABEER ANBAN said...<br />இந்த தொடரின் எட்டுப் பகுதிகளையும் படித்து விட்டேன். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்து, தங்கள் அனுபவத்துடன் நாட்டு மக்கள் போக்கையும் கலந்து நடைமுறை உண்மைகளை நிதர்சனப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.//<br /><br />மிக்க நன்றி கபீர் அன்பன் அவர்களே. என் கருத்துகள் உங்களுக்குப் பிடித்துப் போனது என் பாக்கியம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64469093864982121302011-08-29T15:43:20.334+05:302011-08-29T15:43:20.334+05:30இந்த தொடரின் எட்டுப் பகுதிகளையும் படித்து விட்டேன்...இந்த தொடரின் எட்டுப் பகுதிகளையும் படித்து விட்டேன். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்து, தங்கள் அனுபவத்துடன் நாட்டு மக்கள் போக்கையும் கலந்து நடைமுறை உண்மைகளை நிதர்சனப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.<br /><br />மல்சிங் களைகளை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் என்று நினைத்திருந்தேன். அது நீர் ஆவியாகி வெளியேறுவதையும் தடுக்கும் என்பது இங்கு படித்த பின்னர்தான் உறைத்தது.<br /><br />நீரை உறிஞ்சி தக்க KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33930222496898807902011-08-27T22:03:49.265+05:302011-08-27T22:03:49.265+05:30அருமையான தொகுப்பு சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.அருமையான தொகுப்பு சார்....<br />வாழ்க வளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49515493201857818882011-08-26T20:58:34.729+05:302011-08-26T20:58:34.729+05:30தினம் ஒரு பதிவு போட்டா, எப்ப படிக்கிறது, எப்ப ஓட்ட...தினம் ஒரு பதிவு போட்டா, எப்ப படிக்கிறது, எப்ப ஓட்டுப்போடறது, எப்ப பின்னூட்டம் போடறது? இதையெல்லாம் யோசிச்சீங்களா?<br /><br />நீங்க ரொம்ப நல்லவர்...:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-301731378402817562011-08-26T18:46:58.913+05:302011-08-26T18:46:58.913+05:30good article. i will also share with others. Thank...good article. i will also share with others. Thanks sir.<br /><br />Thanks for your paralikkadu katturai.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47930759029545236022011-08-26T13:06:54.753+05:302011-08-26T13:06:54.753+05:30அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்.. நானும் என் நண்ப...அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்.. நானும் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8626698855258301332011-08-26T06:50:36.914+05:302011-08-26T06:50:36.914+05:30தினம் ஒரு பதிவு போட்டா, எப்ப படிக்கிறது, எப்ப ஓட்ட...தினம் ஒரு பதிவு போட்டா, எப்ப படிக்கிறது, எப்ப ஓட்டுப்போடறது, எப்ப பின்னூட்டம் போடறது? இதையெல்லாம் யோசிச்சீங்களா?<br /><br />இப்படி நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன். (வேற மாதிரி தப்புகள் கைவசம் நிறைய இருக்கின்றன)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com