tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5292375916202544531..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இந்திய நாட்டின் புற்று நோய்Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66693250355309310182015-05-04T06:39:25.246+05:302015-05-04T06:39:25.246+05:30விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டாகியும் இந்த நோயை அகற்ற...விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டாகியும் இந்த நோயை அகற்றுவது என்பது சிரமமாக இருப்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. விரைவில் இதற்கு ஒரு முடிவு வருகிறதா என்று நம்புவோம். <br />ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.htmlDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72632741836816415302015-05-03T21:00:21.281+05:302015-05-03T21:00:21.281+05:30தாழம் பூவாம் என்று திருத்தி வாசிக்க கேட்டுக் கொள்க...தாழம் பூவாம் என்று திருத்தி வாசிக்க கேட்டுக் கொள்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70903226695674536012015-05-03T20:52:05.022+05:302015-05-03T20:52:05.022+05:30தமிழ்மணம் தங்கள் தளத்தில் ஏதாவது சீர்திருத்தம் செய...தமிழ்மணம் தங்கள் தளத்தில் ஏதாவது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்திருப்பார்கள். இப்போது சரியாக இருக்கிறது. கில்லர்ஜி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22297831571430732802015-05-03T20:50:12.649+05:302015-05-03T20:50:12.649+05:30சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லவும். ஜாடையெல்லாம் வே...சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லவும். ஜாடையெல்லாம் வேண்டாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86102805368474740972015-05-03T20:23:41.653+05:302015-05-03T20:23:41.653+05:30தீண்டாமை புற்று நோய்க்கு முடிவு கட்டாமல் இந்திய வல...தீண்டாமை புற்று நோய்க்கு முடிவு கட்டாமல் இந்திய வல்லரசாகப் போவதில்லை .வெளியே பார்த்தா தளம் பூவாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது !<br /><br />கில்லர்ஜி த ம வாக்கு போட முடிகிறதே !<br />என் தளத்தில்தான், போட முடியவில்லை என்று புலவர் ராமாநுஜன் அய்யா கருத்தைக் கூறியுள்ளார் .இதுவும் ஒரு தீண்டாமை? :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41625105466716243792015-05-03T19:12:22.865+05:302015-05-03T19:12:22.865+05:30மீண்டும் மீண்டும் என்னை எழுத தூண்டியிருக்கிறீர்கள்...மீண்டும் மீண்டும் என்னை எழுத தூண்டியிருக்கிறீர்கள் ஐயா! இந்த அளவுப்பதிவே போதுமெனக்கு ஊக்கம் தரும் பதிவாகத்தான் நான் இதை பார்க்கிறேன்.செந்தழல் செ சேதுபதிhttps://www.blogger.com/profile/07665313118862183968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29743817380077824942015-05-03T18:22:28.101+05:302015-05-03T18:22:28.101+05:30தமிழ் மணம் என்னாச்சுதமிழ் மணம் என்னாச்சுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42046113880030146792015-05-03T18:22:07.791+05:302015-05-03T18:22:07.791+05:30உண்மையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை பள்ளியிலேயே உருவ...உண்மையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை பள்ளியிலேயே உருவாகி விடுவதே இதற்க்கு அடிப்படை காரணம் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26247635890369856202015-05-03T12:07:26.164+05:302015-05-03T12:07:26.164+05:30//நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள்...//நம் நாடு சுதந்திரம் பெற்று ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகின்றன.//<br /><br />மேலும் ஒரு 70 ஆண்டுகளுக்குள்ளாவது இந்தப்பிரச்சனைகள் எல்லாம் முற்றிலும் தீர்ந்துவிடும் என நாம் நம்புவோமாக !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6648486909376969822015-05-03T12:02:50.075+05:302015-05-03T12:02:50.075+05:30மிகவும் சரியாகச்சொல்லியுள்ளீர்கள். ஆனால் ஒன்று. கல...மிகவும் சரியாகச்சொல்லியுள்ளீர்கள். ஆனால் ஒன்று. கல்விக்காக தலித்துகளுக்கு கொடுக்காத சலுகைகளா? ஆனாலும் அவர்கள் எல்லோராலும் கல்வி கற்க ஏன் முடியவில்லை? இதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68490160972849826982015-05-03T11:56:53.222+05:302015-05-03T11:56:53.222+05:30சிக்கலான விஷயம் எப்படி சொன்னாலும் குற்றம் கண்டுபி...சிக்கலான விஷயம் எப்படி சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்க முடியும். காலமும் கல்வியும் மட்டுமே ஜாதியை ஒழிக்கவேண்டும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9489650865372448542015-05-03T09:48:04.119+05:302015-05-03T09:48:04.119+05:30இல்லாதவர்கள் இருப்பவர்களை தீண்டாமையாக நடத்தும் கால...இல்லாதவர்கள் இருப்பவர்களை தீண்டாமையாக நடத்தும் காலம் வந்து விட்டது. தீண்டாமை தலிதுக்குள் மட்டுமல்ல ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் உள்ளதுJ.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69682416015008103892015-05-03T08:49:30.100+05:302015-05-03T08:49:30.100+05:30பயமாக இருக்கிறது. ஏனெனில் இந்த சப்ஜெக்டில் எது எல்...பயமாக இருக்கிறது. ஏனெனில் இந்த சப்ஜெக்டில் எது எல்லை என்பது வரையறுக்கப்படவில்லை. சில வார்த்தைகளை உச்சரிப்பதே சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் சில ட்வீட்டர்களுக்கு ஏற்பட்ட கதியை நான் எதிர்கொள்ள விரும்பவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64264061192200470532015-05-03T07:36:57.724+05:302015-05-03T07:36:57.724+05:30என்னுடைய வரும்பதிவு இனி ஒரு விதி செய்வோம் படியுங்க...என்னுடைய வரும்பதிவு இனி ஒரு விதி செய்வோம் படியுங்கள் மனசளவில் இதை ஒழிக்க எனக்குத் தோன்றியதை எழுதி இருக்கிறேன் எல்லோரும் இப்படி மாற வேண்டும் என்பதே என் அவா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10848013060676544482015-05-03T07:31:50.512+05:302015-05-03T07:31:50.512+05:30தீண்டாமை எனும் இந்த புற்று நோயை ஒழிக்க முடியவில்லை...தீண்டாமை எனும் இந்த புற்று நோயை ஒழிக்க முடியவில்லையே தவிர அது தற்சமயம் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நகரங்களில் அது இல்லை என்றாலும் இன்னும் சில கிராமங்களில் அது இருப்பது உண்மை. . ஆனால் காலப்போக்கில் அனைவருக்கும் கல்வி கிடைக்கும்போது அது மறைவது உறுதி, அந்த நாள் விரைவில் வரும் என நம்புவோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3136108709574253612015-05-03T07:25:03.142+05:302015-05-03T07:25:03.142+05:30சரியாகச் சொன்னீர்கள். தீண்டாமை - இந்திய நாட்டின் ப...சரியாகச் சொன்னீர்கள். தீண்டாமை - இந்திய நாட்டின் புற்று நோய் . தீராத நோய். உலகில் புற்றுநோய்க்கு சரியான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86370399858645657592015-05-03T07:16:05.593+05:302015-05-03T07:16:05.593+05:30ஒற்றுமையும், மனித நேயமும் இறந்து விட்டதே காரணம்......ஒற்றுமையும், மனித நேயமும் இறந்து விட்டதே காரணம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75292455367860032642015-05-03T07:02:31.271+05:302015-05-03T07:02:31.271+05:30சுதந்திரம் பெற்று 70ஆண்டுகள் ஆகியும் நிலைமை மாறவில...சுதந்திரம் பெற்று 70ஆண்டுகள் ஆகியும் நிலைமை மாறவில்லை ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76921504703548987312015-05-03T06:37:53.813+05:302015-05-03T06:37:53.813+05:30சொல்ல வந்ததை முழுதுமாகச் சொல்லவில்லையோ என்று தோன்ற...சொல்ல வந்ததை முழுதுமாகச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com