tag:blogger.com,1999:blog-9127311236808553970.post567992752609252775..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: நாட்டிய அரங்கேற்றங்கள்.Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15331616052779551572012-07-01T12:17:06.599+05:302012-07-01T12:17:06.599+05:30உண்மையில் எனக்குள்ளும் சிறு வயதில் இது பற்றி ஆசை இ...உண்மையில் எனக்குள்ளும் சிறு வயதில் இது பற்றி ஆசை இருந்தது ஐயா..<br /><br />அன்புச் சகோதரன்<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2012/07/blog-post.html" rel="nofollow">ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62855700495897658282012-07-01T10:04:13.908+05:302012-07-01T10:04:13.908+05:30சரியாகச்சொன்னீர்கள்.
வாரம்தோறும் அரங்கேற்றங்கள...சரியாகச்சொன்னீர்கள். <br /><br />வாரம்தோறும் அரங்கேற்றங்கள்தான். <br /><br />அப்புறம் தொடர்வோர் எத்தனை பேர் ?மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70960194601890716972012-07-01T03:34:34.329+05:302012-07-01T03:34:34.329+05:30ஆமாங்க. வருகைக்கு நன்றி.ஆமாங்க. வருகைக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9487482771228557922012-07-01T03:33:54.706+05:302012-07-01T03:33:54.706+05:30வருகைக்கு நன்றி. அது என்ன நாட்டியமயில் நிகழ்ச்சி? ...வருகைக்கு நன்றி. அது என்ன நாட்டியமயில் நிகழ்ச்சி? நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. சிறிது விளக்கமுடியுமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56165885671213005362012-06-30T22:46:33.322+05:302012-06-30T22:46:33.322+05:30நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. அரங்கேற்...நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. அரங்கேற்றம் நடத்தினால் போதும் என்று பெற்றோர்கள் படுத்தும் பாடு... அப்பப்பா...<br />எல்லாம் பந்தாவுக்காக செய்யப்படும் காரியந்தான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24669071280790219662012-06-30T19:02:40.558+05:302012-06-30T19:02:40.558+05:30நாட்டிய அரங்கேற்றம் மட்டும் அல்ல ஐயா
நாட்டியமயில்...நாட்டிய அரங்கேற்றம் மட்டும் அல்ல ஐயா <br />நாட்டியமயில் நிகழ்வு ஒன்று இடையில் உள்ளது <br />அதற்குள்ளேயே மனம் சோர்ந்துவிடும் இது ஒரு <br />அனுபவக் கருத்து .நாட்டிய அரங்கேற்றத்தைப் பற்றி <br />சொல்லவே வேண்டாம் இந்த விசயத்தில் நீங்கள் <br />சொல்வதே முற்று முழுதான உண்மை!..மிக்க நன்றி ஐயா <br />பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21844396474161670602012-06-29T12:20:29.074+05:302012-06-29T12:20:29.074+05:30உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் அதற்கு நாட்டியம்...உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் அதற்கு நாட்டியம் சொல்லிக்கொடுத்து அரங்கேற்றம் செய்வேன் என்று ஒரு சபதம் எடுத்துக்கொள்ளுங்களேன். சேமித்த காசைத் தொலைக்க அருமையான வழி. இப்படிப்பட்ட வழிகளை யாரும் உங்களுக்கு காட்டமாட்டார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52617195725657434952012-06-29T04:26:32.366+05:302012-06-29T04:26:32.366+05:30தவறுதலாக புரிந்து கொண்டது நான் தான். நீங்கள் என்னி...தவறுதலாக புரிந்து கொண்டது நான் தான். நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. நான் தான் கேட்கவேண்டும்.. என்னை மன்னியுங்கள்.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50554056654643912012-06-28T19:50:01.472+05:302012-06-28T19:50:01.472+05:30இதைப் பற்றி தெரியாது சார் !... உங்கள் பதிவின் மூலம...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html" rel="nofollow"><b>இதைப் பற்றி தெரியாது சார் !... உங்கள் பதிவின் மூலம் "அரங்கேற்ற செலவு அதிகம் ஆகும்" என்பதை தெரிந்து கொண்டேன் !(3)</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82356270743624370512012-06-28T12:55:38.704+05:302012-06-28T12:55:38.704+05:30சரித்திரக் காவியம்..........சரித்திரக் காவியம்..........இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66238040356961303082012-06-28T12:17:53.004+05:302012-06-28T12:17:53.004+05:30நான் ஐந்து நிமிடத்தில் ஏற்றப்படும் அரங்கேற்றம் என்...நான் ஐந்து நிமிடத்தில் ஏற்றப்படும் அரங்கேற்றம் என்று நினைத்து வந்தேன்! பாலச்சந்தர் படம் பார்த்தால் வந்த கோளாறு! இது மதுரைக் கோளாறு நல்ல கோளாறு!!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62043231207691652532012-06-28T11:13:58.049+05:302012-06-28T11:13:58.049+05:30நீங்கள் நினைதைப் பற்றிய அருமையான பகிர்வு. நாட்டியம...நீங்கள் நினைதைப் பற்றிய அருமையான பகிர்வு. நாட்டியம் இசை பற்றிய போதுமான அறிவு எனக்கு இல்லை என்றாலும் அரங்கேற்ற செலவு அதிகம் ஆகும் என்பதை அறிந்து கொண்டேன் <br /><br /><br />படித்துப் பாருங்கள் <br /><br />காவி நிறத்தில் ஒரு காதல்<br /><br />seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.htmlசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63012078386859039532012-06-28T09:40:33.333+05:302012-06-28T09:40:33.333+05:30அரங்கேற்றம் என்பது மிகுந்த பொருள் செலவு மிக்கதே! இ...அரங்கேற்றம் என்பது மிகுந்த பொருள் செலவு மிக்கதே! இக் காலத்தில் வசதி உள்ளவர்கள்<br /> மட்டுமே செய்ய முடியும்<br /><br /> த ம ஓ 2<br /> <br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78113942156507488562012-06-28T07:08:41.108+05:302012-06-28T07:08:41.108+05:30நாட்டியம் என்பது கடினமான ஒன்றுதான் எல்லோரும் அதில்...நாட்டியம் என்பது கடினமான ஒன்றுதான் எல்லோரும் அதில் தங்கள் திறமைகளை காட்டிட முடியாது முழுநேர முயற்சியும் அர்ப்பணிப்பும் அதற்குத் தேவை ஐயா.......<br /><br />அண்மையில் நிர்மாணய என்ற நாட்டியக் கலை பற்றி தெரிந்து கொண்டேன் அதில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன..........ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86054090753911478842012-06-28T06:00:04.685+05:302012-06-28T06:00:04.685+05:30பார்த்தேன். (ரொம்ப,ரொம்ப, லேட் கமென்ட். அட்டகாசமான...பார்த்தேன். (ரொம்ப,ரொம்ப, லேட் கமென்ட். அட்டகாசமான கவரேஜ்.)<br />எனக்கு அவ்வளவு விரிவா எழுதப் பொறுமை கம்மி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60196013311358770742012-06-28T05:44:20.712+05:302012-06-28T05:44:20.712+05:30என்னை மன்னிக்கவேண்டும். சங்கீதத்திற்கான உழைப்பும்,...என்னை மன்னிக்கவேண்டும். சங்கீதத்திற்கான உழைப்பும், சாதகனுக்கு வேண்டிய வைராக்கியமும் நாட்டித்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. நான் சொல்ல விரும்பியது நாட்டிய அரங்கேற்றம் போல் சங்கீத அரங்கேற்றத்திற்கு அவ்வளவு ஏற்பாடுகள் வேண்டியதில்லை என்ற கருத்தைத்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10781359243039799052012-06-28T05:40:41.976+05:302012-06-28T05:40:41.976+05:30சந்தேகம் ஏன்? சரித்திரக் காவியமே தான்.
நீங்க சொன...சந்தேகம் ஏன்? சரித்திரக் காவியமே தான்.<br /><br />நீங்க சொன்ன அத்தனையும் அடங்கிய நம்ம பதிவர் வீட்டு விசேஷம் இங்கே இருக்கு பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2009/12/blog-post_26.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25258522640308878472012-06-28T05:27:47.353+05:302012-06-28T05:27:47.353+05:30நீங்கள் அரங்கேற்றம் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை...நீங்கள் அரங்கேற்றம் பற்றி சொன்னது முற்றிலும் உண்மை. நான் அனுபவித்திருக்கிறேன். நீங்கள் சொன்னதில் ஒரே ஒரு கருத்தோடு முரண்படுகிறேன்.. // ஆனால் சங்கீதம் மாதிரி இது சாதாரண் விஷயமில்லை// முறையாக பயின்று மேடை ஏறுவதில் சங்கீதத்திற்கான உழைப்பு இதற்க்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.. அதிலும் பெற்றோராக அரங்கேற்ற அனுபவத்தினால் சொல்கிறேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com