tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5680970724508747050..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஆத்மாவும் அனாத்மாவும்Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14983496582706778662015-05-07T16:28:17.571+05:302015-05-07T16:28:17.571+05:30தெய்வத்தின் குரலையோ வேறு ஆத்ம போதனை நூல்களையும் ப...தெய்வத்தின் குரலையோ வேறு ஆத்ம போதனை நூல்களையும் படிப்பதால் வரும் வினை. எனக்கெல்லாம் மனம் வேறு விதமாக சிந்திக்கத் தொடங்கும். அப்படியான ஒரு சிந்தனையின் போது நான் ஜீவாத்மா பரமாத்மா பற்றி எழுதீருக்கிறேன் வித்தியாசமான வியாக்கியானம். படித்துப் பாருப்க்களேன்<br />http://gmbat1649.blogspot.in/2012/06/blog-post.html இதில் சித்தாந்த ரத்னத்துக்கு வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66612952447542756312015-05-07T13:23:34.844+05:302015-05-07T13:23:34.844+05:30ஒரு வழியா ரிசல்ட் வந்திருக்குமே
உங்க விருப்பப்படி...ஒரு வழியா ரிசல்ட் வந்திருக்குமே <br />உங்க விருப்பப்படி (எங்கள் வேண்டுதலின்படி)<br />நல்ல மார்க் கிடைச்சுதா உடனே <br />பிளாக் வழியே இனிப்பு கொடுப்பது எப்படின்னு ஒரு பதிவிடுங்க அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90770211991084325342015-05-07T09:34:30.180+05:302015-05-07T09:34:30.180+05:30 அவனும் வெற்றி பெறுவான்! ஐயா! கவலை வேண்டாம்! அவனும் வெற்றி பெறுவான்! ஐயா! கவலை வேண்டாம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80361168237722427522015-05-07T09:27:24.116+05:302015-05-07T09:27:24.116+05:30தெய்வத்தின் குரல்.தெய்வத்தின் குரல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23520218183037611702015-05-07T09:26:49.445+05:302015-05-07T09:26:49.445+05:30இன்னொரு பேரன் இருக்கிறான், ஜெயக்குமார்.இன்னொரு பேரன் இருக்கிறான், ஜெயக்குமார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42373101626523542962015-05-07T09:25:48.918+05:302015-05-07T09:25:48.918+05:30பாஸ் பண்ணுவது இக்காலத்தில் ஒன்றுமேயில்லை. சென்டம் ...பாஸ் பண்ணுவது இக்காலத்தில் ஒன்றுமேயில்லை. சென்டம் வாங்கவேண்டுமே? அதுதான் கவலைப் படுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38994060667074843042015-05-07T09:24:36.902+05:302015-05-07T09:24:36.902+05:30என் பேரன் பிளஸ் 2 எழுதியிருக்கிறான். குடும்பத்தில...என் பேரன் பிளஸ் 2 எழுதியிருக்கிறான். குடும்பத்திலுள்ள சீனியர் உறுப்பினர் என்ற முறையில் என் பங்கிற்கு நான் கவலைப் படுகிறேன். கவலைப் படுவதால் ஒன்றும் மாறப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தாலும் நான் என் கடமையை ஒழுங்காகச் செய்யவேண்டுமல்லவா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68232249280136021982015-05-07T08:58:10.703+05:302015-05-07T08:58:10.703+05:30ஐயா
ஆர்டர் கொடுத்த காவி துணி வந்துவிட்டது போல் தெ...ஐயா<br /><br />ஆர்டர் கொடுத்த காவி துணி வந்துவிட்டது போல் தெரிகிறது. அந்தப்புர ராணிகள் கவலைப்படப் போகிறார்கள். நித்யானந்தாவாகவோ பிரேமானந்தா ஆகவோ ஆகாமல் இருந்தால் சரி.<br /><br />காபி பேஸ்ட் பண்ணினால் மூலத்துக்கு நன்றி கூறுவீர்கள். இதில் அதைக் காணோம்.<br />இது தெய்வத்தின் குரல் (காஞ்சிப் பெரியவாள்) இல் இருந்து எடுக்கப்பட்டதா ? அல்லது பகவான் ரமணர் மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டதா?<br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52881711335472926392015-05-07T08:56:19.804+05:302015-05-07T08:56:19.804+05:30விக்கி விக்கி படித்து விட்டேன் ஸார்!விக்கி விக்கி படித்து விட்டேன் ஸார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9407359868740121612015-05-07T08:12:29.728+05:302015-05-07T08:12:29.728+05:30//இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மற...//இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது.//<br /><br />கவலைப்படாதீங்க, நிச்சயம் பாஸ் பண்ணிடுவீங்க.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83236079700103863212015-05-07T07:47:56.613+05:302015-05-07T07:47:56.613+05:30ஆத்மாவைப்பற்றி ஆத்மார்த்தமாக எழுதியுள்ளது, மிகச்சி...ஆத்மாவைப்பற்றி ஆத்மார்த்தமாக எழுதியுள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.<br /><br />//இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. //<br /><br />ஏன்? தாங்களும் மீண்டும் ஒருவேளை +2 பரீக்ஷை எழுதியுள்ளீர்களா என நினைக்கத் தோன்றுகிறது. :)<br /><br />பேரன் பேத்திகளில் யாராவது +2 எழுதியிருப்பார்களோ எனவும் நினைக்கத்தோன்றுகிறது. <br /><br />எப்படியிருப்பினும் +2 எழுதியுள்ள அனைவருக்கும்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69928441353001252402015-05-07T07:25:18.076+05:302015-05-07T07:25:18.076+05:30//துயருக்கு காரணம் தன்னைப் பற்றி அறியாமைதான்//
நன்...//துயருக்கு காரணம் தன்னைப் பற்றி அறியாமைதான்//<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29442350099417076412015-05-07T07:18:23.190+05:302015-05-07T07:18:23.190+05:30
+2 தேர்வை நன்றாக எழுதாதவர்கள் தான் கலங்கவேண்டும்....<br />+2 தேர்வை நன்றாக எழுதாதவர்கள் தான் கலங்கவேண்டும். நாம் ஏன் கலங்கவேண்டும்? பதிவைப் படித்து குழம்பிப் போனேன். இந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை தந்திருக்கலாம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82932967137735407882015-05-07T07:15:46.781+05:302015-05-07T07:15:46.781+05:30யம்மாடியோவ்...!யம்மாடியோவ்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-34636771600082524222015-05-07T07:06:26.583+05:302015-05-07T07:06:26.583+05:30திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்பி...திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் நான் கலந்துகொண்டு சித்தாந்த ரத்னம் விருது பெற்றேன். தங்களது இப்பதிவைப் படித்ததும் சித்தாந்த வகுப்பு நாட்கள் நினைவிற்கு வந்தன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com