tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5782436890215532002..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: திசை திருப்பப்படும் மாணவர்கள்Unknownnoreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61574889499639898432013-03-22T17:44:59.058+05:302013-03-22T17:44:59.058+05:30..தொடர்ச்சி
மாணவர்கள் என்றைக்கும் மாணவர்களாக இருக.....தொடர்ச்சி<br /><br /><b>மாணவர்கள் என்றைக்கும் மாணவர்களாக இருக்கப் போவது இல்லை. அவர்களுக்கு அந்த வயதில் எதுவுமே ஒரு கிளர்ச்சியான விஷயங்களாகவே இருந்தது. இது மாணவர்களாக இருந்த எங்களுக்கும் அப்படித்தான். ஆக இதற்கு பெரிய உணர்ச்சிப் பூர்வமான முலாம் பூசுவது தேவையற்றது. இதற்கு பின்னாடி அரசியல் கட்சிகள் தூண்டுதல் இருப்பதை கட்சிக் காரர்களே வெட்கமில்லாமல் டீவியில் ஒத்துக் கொண்டது. மாணவர்களின் நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79518061997068683602013-03-22T17:43:36.158+05:302013-03-22T17:43:36.158+05:30மாணவர்கள் போராட்டமே அரசியல் பின்னணிக் கொண்டது தான்...<b>மாணவர்கள் போராட்டமே அரசியல் பின்னணிக் கொண்டது தான் அதை திருமாவளவனே டீவியில் பேட்டிக் கொடுத்து வெட்டவெளிச்சமாக்கிவிட்டார். மாணவர்கள் போராட்டம் அனைத்து விஷயங்களுக்கும் இருந்தால் அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது...என்று கருதலாம்....அவர்கள் இங்கிருக்கும் எந்த விலைவாசிப் போராட்டத்திற்கும் குரல் கொடுக்கவில்லை....சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை....பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல் நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30679883896650204542013-03-21T04:33:19.069+05:302013-03-21T04:33:19.069+05:30இலங்கை பிரச்சினை: அணைத்து கட்சி கூட்டம் தோல்வி!
Wr...இலங்கை பிரச்சினை: அணைத்து கட்சி கூட்டம் தோல்வி!<br />Written By வைகைமுரசு.காம் on 21 Mar 2013 | 21.3.13<br /><br />//ஆக மொத்தத்தில் வடபுல தலைவர்கள் இலங்கையையும், இராஜபக்ஷேவையும் இரு வேறு கருத்தின்றி ஆதரிக்கின்றனர்.தமிழக தமிழர்களின் உணர்வுகளை கூட மதிக்க இவர்கள் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.//<br />ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79566789818425183212013-03-19T04:48:31.568+05:302013-03-19T04:48:31.568+05:30ஆஹா, விலை மதிப்பற்ற அறிவுரை. எல்லோரும் கடைப்பிடிங்...ஆஹா, விலை மதிப்பற்ற அறிவுரை. எல்லோரும் கடைப்பிடிங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70532376997341018712013-03-19T04:46:13.871+05:302013-03-19T04:46:13.871+05:30பிரச்சினையைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள்.பிரச்சினையைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75297146380104742842013-03-19T04:43:07.634+05:302013-03-19T04:43:07.634+05:30@யாழ் தினேஷ்,
உங்களுக்காகவா போராட்டம் நடக்குது. கோ...@யாழ் தினேஷ்,<br />உங்களுக்காகவா போராட்டம் நடக்குது. கோரிக்கையில் ஒன்றை கவனிச்சிங்களா உங்க மீது பொருளாதார தடை கொண்டுவர வேண்டும். உங்க மீது பொருளாதார தடை கொண்டுவரபட்டால் துன்பபடபோவது நீங்களே தவிர நாங்கலல்ல.உங்களை வைச்சு தான் இங்கே அரசியலே ஓடுது. இப்போ கொஞ்ச காலமா உங்க ஊரில் சுமூக நிலமை ஏற்படுகிறதல்லவா அது தான் இங்கே பிரச்சனையே. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78462554888173351122013-03-19T04:28:28.594+05:302013-03-19T04:28:28.594+05:30ஐயா பழனி கந்தசாமி,
உங்க பொறுப்புள்ள பதிவுக்கு நன...ஐயா பழனி கந்தசாமி, <br />உங்க பொறுப்புள்ள பதிவுக்கு நன்றி. 65 நடந்த மணவர் புரட்சி போல் மறுபடியும் என்று சிலர் உசுப்பு ஏந்தி எழுதினாங்க. நானும் 65இல் என்ன தான் புரட்சி நடந்தது என்று கோகிளில் போட்டு தேடி களைத்து விட்டேன். உங்களது பதிவு மூலம் 65 என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன். <br />தாங்கள் தமிழகத்தில் அரசியல் நடத்துவதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடக் கூடாது என்பதில் தான் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69605195155319158902013-03-19T01:10:48.705+05:302013-03-19T01:10:48.705+05:302:
தமிழக மாணவர் கலகம் திறக்கும் அரசியல் இலக்கு:உ...2:<br />தமிழக மாணவர் கலகம் திறக்கும் அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!<br /><br />இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும்Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75267280184394482872013-03-19T01:10:16.165+05:302013-03-19T01:10:16.165+05:30சாதாரணமாகத் தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் மிகவிர...சாதாரணமாகத் தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் மிகவிரைவாகவே கட்சிசார் அரசியலுக்குப் பலியாவதுண்டு.ஈழத்தில் இயக்கவாத மாயைக்குப் பலியாவது போன்று. இன்று, நடைபெறும் மாணவர் கலகமெல்லாம் இலங்கையிலுஞ்சரி இல்லைத் தமிழ் நாட்டிலுஞ்சரி ஏதோவொரு ஒத்திகைக்குப்பின்னெழுவதற்கானவொரு தயாரிப்பாகவே இனம் காணப்படவேண்டும்.இது ,தயாரிக்கப்பட்ட ஊக்கத்தின் கூறுகளாகவே அமுக்கங்கொள்கிறது.இதன் சூத்தரிதாரிகள் பல இரூபத்துள் எங்கும் Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43456127410842207952013-03-18T17:45:46.423+05:302013-03-18T17:45:46.423+05:30மிக சரி! இதனால் இங்கு எந்தவொரு மாற்றமும் வர போவதில...மிக சரி! இதனால் இங்கு எந்தவொரு மாற்றமும் வர போவதில்லை.!!Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36349229506567962912013-03-18T08:43:55.801+05:302013-03-18T08:43:55.801+05:30இன்றைய (18-3-2013) தினத்தந்தி செய்தி.
மாணவர்கள் ப...இன்றைய (18-3-2013) தினத்தந்தி செய்தி.<br /><br />மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம்.<br /><br />முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்.<br /><br />கோவையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் ஆர் வெள்ளியங்கிரி, செயலாளர் என்கே.வேலு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது.<br /><br />இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் நமது சகோதர தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76607482777154454302013-03-18T07:10:28.260+05:302013-03-18T07:10:28.260+05:30லிஸ்ட் நல்லா இருக்கு?????????????லிஸ்ட் நல்லா இருக்கு?????????????ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31720475790435258002013-03-18T06:58:31.482+05:302013-03-18T06:58:31.482+05:30மக்களே, இந்தப் பதிவையும் பாருங்கள்.
http://srirang...மக்களே, இந்தப் பதிவையும் பாருங்கள்.<br />http://srirangan62.wordpress.com/2013/03/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71219843664551240022013-03-18T06:45:12.375+05:302013-03-18T06:45:12.375+05:30
ஜெயமோகனின் பதில்தான் உங்களுக்கும்!
http://www.j...<br />ஜெயமோகனின் பதில்தான் உங்களுக்கும்!<br /><br /><br />http://www.jeyamohan.in/?p=35090<br /><br />அன்புள்ள ஜெ<br />இன்று ஈழப்பிரச்சினைக்காகப் போராடும் மாணவர் கிளர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் எதையும் சற்று கவனித்த பிறகே கருத்துச் சொல்வீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன்<br />இப்போது போராடும் இந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினையின் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58073465043313733742013-03-18T06:42:01.760+05:302013-03-18T06:42:01.760+05:30நன்றி, பாலா. என்னுடைய நிலையில் சிந்திப்பவர்களும் இ...நன்றி, பாலா. என்னுடைய நிலையில் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள் என்று அறிய ஆறுதலாக இருக்கிறது.<br /><br />ஈழப்பிரச்சினை மிகவும் சிக்கலானது. அது பல ஆண்டு காலமாக வளர்ந்த ஒன்று. பிரபாகரன் இறந்த பிறகு ஈழ மக்களின் இன்றைய நிலை என்ன என்பது பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் குறைவு. இந்த நிலையில் அவர்களுக்கு என்ன செய்தால் நீடித்த நன்மை பயக்கும் என்பது தமிழ்நாட்டுல் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84799091061441811222013-03-18T04:54:13.218+05:302013-03-18T04:54:13.218+05:30/மாணவர்கள் இந்த மாதிரி காரணங்களுக்காக அரசியல் கட்ச...<br />/மாணவர்கள் இந்த மாதிரி காரணங்களுக்காக அரசியல் கட்சிகளின் பகடைக் காய்களாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும்தான் எனக்குப் புரிந்த விஷயம். இத்தகைய போராட்டங்களினால் அரசியல் கட்சிகளுக்குத்தான் லாபமே தவிர மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பது என் அனுபவம்/<br /><br />/மாணவர்கள் போராட்டம் தவறு என்பதை மட்டும் முன்னிறுத்தி இந்தப் பதிவை எழுதினேன். அவர்கள் போராட்டம் எதைக்குறித்ததாக இருந்தாலும் தவறுதான்.Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61283520612352032012013-03-18T00:13:42.707+05:302013-03-18T00:13:42.707+05:30நகைச்சுவையா எழுதிறாரு. இந்த இடுகையும் அவர் நகைச்சு...நகைச்சுவையா எழுதிறாரு. இந்த இடுகையும் அவர் நகைச்சுவை திறனை வளர்கத்தான். இதுக்கு (இடுகைக்கு) போயி மறுப்பும் ஆதரித்தும் பின்னூட்டம் போட்டுக்கிட்டு. போயி பிள்ளை குட்டிங்க இருந்தா அவங்களை கவனிங்கப்பா. நாளைக்கு நமக்கு அவங்க தான் கஞ்சி ஊத்துவாங்க. <br /><br />-பழனியப்பன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62066343007199008122013-03-17T22:45:13.800+05:302013-03-17T22:45:13.800+05:30ராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டா...ராம்நாட் - கோமுட்டி வற்றல்<br />உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு<br />பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்<br />கோயம்பத்தூர்- ஆரஞ்சு சாதம்<br />அதிராம்பட்டினம்- வெள்ளரிக்கா துவையல்<br />ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்<br />சென்னை-நெல், அவல், மனோரஞ்சிதப்பூ<br />பண்டாரவாடை- கொள்ளு சாதம்<br />கடையநல்லூர்-இடிச்சபுளி<br />பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்<br />நாகூர்- தயிர் சாதம்<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77031144754480721392013-03-17T22:41:49.386+05:302013-03-17T22:41:49.386+05:30நிதர்சனமான உண்மை நிதர்சனமான உண்மை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12340209986676763582013-03-17T22:35:10.968+05:302013-03-17T22:35:10.968+05:30தானும் தின்னான் தள்ளியும் படான் ....தானும் தின்னான் தள்ளியும் படான் ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74419625402865652392013-03-17T22:24:40.126+05:302013-03-17T22:24:40.126+05:30நல்ல கருத்துநல்ல கருத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13502192111965081242013-03-17T22:06:29.657+05:302013-03-17T22:06:29.657+05:30கலைஞர் அன்று இதையேதான் சொன்னார்.மீடியாக்கள் இன்றுவ...கலைஞர் அன்று இதையேதான் சொன்னார்.மீடியாக்கள் இன்றுவரை நக்கல் செய்கிறதே.Mugundanhttps://www.blogger.com/profile/00563678689363551428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25117318834845776552013-03-17T22:01:07.775+05:302013-03-17T22:01:07.775+05:30okokMugundanhttps://www.blogger.com/profile/00563678689363551428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84904516604856791972013-03-17T20:53:21.803+05:302013-03-17T20:53:21.803+05:30ஈழ போரட்டமே வெள்ளாள சாதி போராட்டமே , அகதி வாழ்க்கை...ஈழ போரட்டமே வெள்ளாள சாதி போராட்டமே , அகதி வாழ்க்கைக்காக அப்பாவிகளை பலி கொடுத்த போராட்டமே ஈழ போராட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47070626631592905122013-03-17T19:38:53.900+05:302013-03-17T19:38:53.900+05:30இந்தக் கோணத்தில் நான் இதுவரை சிந்தித்ததே இல்லை. யோ...இந்தக் கோணத்தில் நான் இதுவரை சிந்தித்ததே இல்லை. யோசிக்கும்போதுதான் இதில் உள்ள நிதரிசனம் புரிகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com