tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5827136567166644846..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்புUnknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25509274764794396782015-10-16T07:40:26.060+05:302015-10-16T07:40:26.060+05:30வை கோ அவர்களின் அன்பு மழையில் நநனைந்திருக்கிறீர்கள...வை கோ அவர்களின் அன்பு மழையில் நநனைந்திருக்கிறீர்கள் . அவரும் பதிவர் விழாவிற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22055290013673169612015-10-16T07:36:22.494+05:302015-10-16T07:36:22.494+05:30உங்கள் கைவண்ணத்தில் பீட்ரூட் ட் பொறியல் நல்லாத்தான...உங்கள் கைவண்ணத்தில் பீட்ரூட் ட் பொறியல் நல்லாத்தான் இருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19532284719903172782015-10-15T20:53:59.767+05:302015-10-15T20:53:59.767+05:30பழைய மாதிரி சுறுசுறுப்பா நடக்க முடியலைங்க. மெதுவாக...பழைய மாதிரி சுறுசுறுப்பா நடக்க முடியலைங்க. மெதுவாகத்தான் நடக்க முடிகிறது. எப்படியும் வந்து விடுவேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78057168274113417472015-10-15T18:58:59.255+05:302015-10-15T18:58:59.255+05:30இன்னும் திருச்சிலேயே இருந்தா!?எப்படி! வாங்க புது...இன்னும் திருச்சிலேயே இருந்தா!?எப்படி! வாங்க புதுக் கோட்டைக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59116662386693511332015-10-15T13:51:39.047+05:302015-10-15T13:51:39.047+05:30உங்களது அனுபவத்தைப் பகிர்ந்தவிதம் அருமை. நன்றி.உங்களது அனுபவத்தைப் பகிர்ந்தவிதம் அருமை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80183187895817925892015-10-15T00:39:04.019+05:302015-10-15T00:39:04.019+05:30அருமையான சந்திப்பும் அழகான உபசரிப்பும்.அருமையான சந்திப்பும் அழகான உபசரிப்பும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75715927095051387912015-10-14T20:26:42.292+05:302015-10-14T20:26:42.292+05:30நன்றி வை கோ ஸார். நமக்கு டிஃபனும் முக்கியம்! வெற...நன்றி வை கோ ஸார். நமக்கு டிஃபனும் முக்கியம்! வெறும் சோறு வேலைக்கு ஆகாது!<br /><br />:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63159534916712657462015-10-14T19:53:18.410+05:302015-10-14T19:53:18.410+05:30மதுராவில் மதியம் unlimited பச்சரிசி சோறு சாப்பி...மதுராவில் மதியம் unlimited பச்சரிசி சோறு சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்ட சொர்க்கம் :) kamalakkannanhttps://www.blogger.com/profile/08654985320307000795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-578775600865850942015-10-14T17:11:11.108+05:302015-10-14T17:11:11.108+05:30வணக்கம் ஐயா தங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை...வணக்கம் ஐயா தங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை தொடரட்டும் தங்களது நட்பு வலையம்.<br />தமிழ் மணம் 5<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20355198809124203842015-10-14T16:38:01.589+05:302015-10-14T16:38:01.589+05:30 எனது படிப்பு 7 வதிலிருந்து M.A வரை திருச்சியில்... எனது படிப்பு 7 வதிலிருந்து M.A வரை திருச்சியில் தான் . ஸ்கூல் காலேஜு கிட்டத்தட்ட இதே ஏரியாதான் .பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. 1976ல் திருச்சியை விட்டு வந்தபின் எப்போதோ ஒரு முறை போவேன் ,இன்னும் சில கடைகளில் காண்டக்ட் உள்ளது. இதைத் தனி பதிவாகவே போடுகிறேன்<br />.<br />மதுரா லாட்ஜ் அப்போது இல்லை என நினைக்கிறேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13278518296340298032015-10-14T16:11:50.654+05:302015-10-14T16:11:50.654+05:30வை.கோ அவர்கள் விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர...வை.கோ அவர்கள் விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர் என்பது பல விருந்தினர் பதிவுகளை படித்து தெரிந்து வைத்திருக்கிறேன்! உங்கள் அனுபவமும் சிறப்பு. மதுரா கபே மற்றும் ராமா கஃபே நினைவில் நிறுத்தி கொள்கிறேன்! விரைவில் புதுக்கோட்டை பதிவர்களை சந்திக்கும் எண்ணம் இருக்கிறது. அப்போது திருச்சிக்கும் வரலாம். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5459324725686454822015-10-14T15:58:33.190+05:302015-10-14T15:58:33.190+05:30ஒன்று கிடைக்காவிட்டால் அதையே நினைத்து வருந்துவது ப...ஒன்று கிடைக்காவிட்டால் அதையே நினைத்து வருந்துவது புத்திசாலித்தனமல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.<br /><br />இரண்டாவது எனக்கு பல் வைத்தியம் நடந்து கீழ்தாடைப்பற்கள் அனைத்துயும் எடுத்து விட்டு ஒரு பல் செட் வைத்திருப்பது பதிவுலகம் அறிந்ததே. அது இன்னும் முழுதாக செட் ஆகவில்லை. அதனால் அது செட் ஆகும் வரை அசைவத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே கிடைத்த சைவத்தை அனுபவிப்போம்.<br /><ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10904188371935638172015-10-14T14:32:37.796+05:302015-10-14T14:32:37.796+05:30இன்னா கோல்டன் சான்ஸு. அதா குருஜி பதிவுல கமண்டு போட...இன்னா கோல்டன் சான்ஸு. அதா குருஜி பதிவுல கமண்டு போட்டாழ்ல நீங்க ரொம்ப லக்கினு சொல்லினனு. படிச்சுகிடவே நெரம்ப சந்தோசமாகீதுல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15694178375468396742015-10-14T13:52:22.720+05:302015-10-14T13:52:22.720+05:30ஐயா
//அது ஓட்டல் அல்ல. அதுவும் கோபு சார் வீடு மாத...ஐயா<br /><br />//அது ஓட்டல் அல்ல. அதுவும் கோபு சார் வீடு மாதிரிதான். அந்த ஓனர் பற்றி ஒரு சிறப்புப் பதிவு வரப்போகுது.<br /><br />அங்க கிடைச்ச சாப்பாடு மாதிரி அவர் வீட்ல கிடைக்குமோ என்னமோ, என் வீட்டில் நிச்சயமாக கிடைக்காது. நான் வீட்டில் சாப்பிடும் அளவைப்போல் இரு மடங்கு, நிஜமாக இரு மடங்கு சாப்பிட்டேன்.//<br /><br />வீட்டுக்காரம்மா பதிவுகள் எல்லாம் படிப்பார்களா? இதைப் பார்த்துட்டு உங்களுக்கு தினம் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44767694512839911312015-10-14T13:22:41.636+05:302015-10-14T13:22:41.636+05:30ஸ்ரீராம். புதன், 14 அக்டோபர், 2015 ’அன்று’ 12:58:...ஸ்ரீராம். புதன், 14 அக்டோபர், 2015 ’அன்று’ 12:58:00 பிற்பகல் IST<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.<br /><br />//மதுரா கபே... குறித்து வைத்துக் கொள்கிறேன்.//<br /><br />அதன் இன்றைய பெயர் : ’நியூ மதுரா ஹோட்டல்’ என்பதாகும். சரியாகக் குறித்துக்கொள்ளுங்கள். விலாசம்: Number 4, North Andar Street, Tiruchi-620 002 இங்கு சாப்பாடு மட்டுமே கிடைக்கும். நேரம் காலை 9.30 முதல் பிற்பகல் 3 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26507241511344008592015-10-14T12:58:41.455+05:302015-10-14T12:58:41.455+05:30மதுரா கபே... குறித்து வைத்துக் கொள்கிறேன். மதுரா கபே... குறித்து வைத்துக் கொள்கிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29531312797595452352015-10-14T11:01:45.812+05:302015-10-14T11:01:45.812+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52722461355643052462015-10-14T10:56:15.038+05:302015-10-14T10:56:15.038+05:30ஆஹா, பதிவு அருமை. தொடரட்டும்.
வடை + பாயஸம் பிரபல...ஆஹா, பதிவு அருமை. தொடரட்டும். <br /><br />வடை + பாயஸம் பிரபல மூத்த எழுத்தாளராகிய தங்களுக்கு மட்டும் இரகசியமாகப் பரிமாறியுள்ளதை நான் அன்று சரியாக கவனிக்கவில்லை போலும். பரவாயில்லை, எனக்கும் இதில் சந்தோஷமே ! :) <br /><br />அந்த ‘நியூ மதுரா ஹோட்டல்’ உரிமையாளர் திரு. ஸ்வாமிநாத ஐயர் அவர்கள், காட்டுப்புத்தூர் அருகேயுள்ள நாகைநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இருப்பினும் பல்லாண்டுகளாக இங்கு திருச்சியில்தான் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11323411148905528352015-10-14T10:36:26.157+05:302015-10-14T10:36:26.157+05:30உங்கள் திருச்சிப் பயணம் அறிந்திருக்கவில்லை. மாலையி...உங்கள் திருச்சிப் பயணம் அறிந்திருக்கவில்லை. மாலையில் வைகோ அவர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன் வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74240948139135511722015-10-14T09:38:15.543+05:302015-10-14T09:38:15.543+05:30ஆகவே மதுரா லாட்ஜுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்க...ஆகவே மதுரா லாட்ஜுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். அந்தக் காலத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் தங்கள் மதிய சாப்பாட்டை இந்த ஓட்டலுக்கு ஆள் அனுப்பி வாங்கி வரச்செய்வார்கள் என்று திரு.கோபு சொன்னார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12937921972765790332015-10-14T09:17:48.395+05:302015-10-14T09:17:48.395+05:30முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! மூத்த வலைப்பதிவ...முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! மூத்த வலைப்பதிவர் V.G.K என்று அன்பாக அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை அவரது இல்லத்தில் நீங்கள் சந்தித்ததில் உள்ள உங்கள் ஆனந்தத்தை பதிவின் எழுத்துக்கள் எதிரொலித்தன. உங்களின் இந்த பதிவு, பழைய மலரும் நினைவலைகளை மனதில் ஏற்படுத்தி விட்டது. <br /><br />அவர் குடியிருக்கும் ஆண்டார்தெரு கடைவீதியில் உள்ள “நியூ மதுரா ஹோட்டல்” சாப்பாட்டு பிரியர்களில் நானும் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16955690240894635452015-10-14T09:03:31.275+05:302015-10-14T09:03:31.275+05:30அருமையான பதிவு அய்யா! மதுரைத் தமிழன் சொல்வதுபோல் ப...அருமையான பதிவு அய்யா! மதுரைத் தமிழன் சொல்வதுபோல் பதிவு எழுதுவதில் சம்பாதித்தது இந்த பாசத்தைதான் என்பதை வலைப்பதிவர் சந்திப்பில்தான் புரிந்துக் கொண்டேன். நன்றி அய்யா! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87490629100041315662015-10-14T07:59:13.180+05:302015-10-14T07:59:13.180+05:30மனிதரில் மாணிக்கம் வைகோ.மனிதரில் மாணிக்கம் வைகோ.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79873991468613922542015-10-14T07:55:15.434+05:302015-10-14T07:55:15.434+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது பற்றி பட...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது பற்றி படித்தபோது நானே அவரது உபசரிப்பை அனுபவித்தது போல் உணர்ந்தேன். இந்த சந்திப்பை சுவையாய் பகிர்ந்த உங்களுக்கும் இதற்கு காரணமாக இருந்த திரு வை.கோ அவர்களுக்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1504850177800682015-10-14T07:01:22.933+05:302015-10-14T07:01:22.933+05:30அப்பா நீங்கள் காட்டிய பரிசுக்கு பின் இவ்ளோ இருக்கா...அப்பா நீங்கள் காட்டிய பரிசுக்கு பின் இவ்ளோ இருக்கா...உண்மைதான் பா..வலைப்பதிவர்கள் அன்பு எதையும் எதிர்பார்க்காத ஒன்று....மிக்கநன்றிபா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com