tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5898445572650811792..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஜெருசலேமின் கண்ணீர் சுவர்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5431855632740766352013-12-28T15:20:40.456+05:302013-12-28T15:20:40.456+05:30ரசித்தேன்! ரசித்தேன்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37043012107592180892013-12-28T00:54:56.280+05:302013-12-28T00:54:56.280+05:30ரஸித்தேன் ! ;)ரஸித்தேன் ! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52100693923015946332013-12-27T21:29:13.129+05:302013-12-27T21:29:13.129+05:30\\சுற்றுலா சென்றவர்களை இந்த இடத்திற்கு தவறாமல் கூட...\\சுற்றுலா சென்றவர்களை இந்த இடத்திற்கு தவறாமல் கூட்டிக்கொண்டு போய் இந்த சுவற்றைக் காண்பிக்கிறார்கள். நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன் (!). கண்ணில் அப்போது தூசி விழுந்து விட்டது. கிறிஸ்தவ அன்பர்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். கண்ணீர் விட்டது உண்மை.\\குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு, திரும்பவும் கிள்ளியது மாதிரி இருக்கு.........!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31762225964426251902013-12-27T15:45:13.908+05:302013-12-27T15:45:13.908+05:30ரசித்தேன்.
//இயேசு கிறிஸ்து காலத்துக்கு முன்பே &q...ரசித்தேன்.<br /><br />//இயேசு கிறிஸ்து காலத்துக்கு முன்பே " பத்து கட்டளைகள் " வந்துவிட்டனவே, அப்படித்தானே பழைய ஏற்பாட்டில் வரும் ? //<br /><br />அதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11379722890912348432013-12-27T15:44:24.404+05:302013-12-27T15:44:24.404+05:30நீண்ட நாட்கள் ஆகி விட்டபடியால் என் நினைவு தவறாக இர...நீண்ட நாட்கள் ஆகி விட்டபடியால் என் நினைவு தவறாக இருக்கலாம். பைபிளை நன்கு படித்தவர்களைக் கேட்டுக்கொள்ளவும். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5153048795372486592013-12-27T15:01:56.786+05:302013-12-27T15:01:56.786+05:30// இந்த மலையில்தான் இயேசு கிறிஸ்து தன் பத்துக் கட்...// இந்த மலையில்தான் இயேசு கிறிஸ்து தன் பத்துக் கட்டளைகளை செதுக்கினார் என்று சொன்னார்கள்.// இயேசு கிறிஸ்து காலத்துக்கு முன்பே " பத்து கட்டளைகள் " வந்துவிட்டனவே, அப்படித்தானே பழைய ஏற்பாட்டில் வரும் ? பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54937946384534635492013-12-27T13:52:06.294+05:302013-12-27T13:52:06.294+05:30பகிர்வு அருமை.... படங்களைப் பகிர்ந்திருந்தால் இன்ன...பகிர்வு அருமை.... படங்களைப் பகிர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37279855638469610682013-12-27T13:45:38.086+05:302013-12-27T13:45:38.086+05:30நான் போனது 1988 ல். அப்போது டிஜிடல் காமராக்கள் எல்...நான் போனது 1988 ல். அப்போது டிஜிடல் காமராக்கள் எல்லாம் வராத காலம். ஆபீஸ் கேமராவில் 35 mm ஸ்லைடுகள்தான் எடுத்து வந்தேன். இந்த மாதிரி கரந்தை ஜெயக்குமார் கேட்பாரென்று ஞானக்கண் இல்லாததினால் தெரியவில்லை. அதனால் அப்போது அவைகளை சேமிக்கவில்லை. அவையெல்லாம் இப்போது எங்கே எப்படி இருக்குமோ, ஆண்டவனே அறிவார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26681208195144375042013-12-27T10:55:56.663+05:302013-12-27T10:55:56.663+05:30இது வரை அறிந்திராத பல விஷயங்கள் . நன்றி.
இது வரை அறிந்திராத பல விஷயங்கள் . நன்றி.<br />அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77111245328765467422013-12-27T09:21:24.881+05:302013-12-27T09:21:24.881+05:30நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன்...நானும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு வந்தேன் (!). <br /><br />எத்தனையோ பேர் கண்ணீர் வடித்த இடமல்லா .. இடத்தின் விஷேசம் கண்ணீர் வந்திருக்கும் ..!<br /><br />///சுற்றுலா பஸ்சில் அந்தக்காலத்திலேயே (1987) வாக்கி டாக்கி என்று சொல்லப்படும் போன் ..! //<br /><br />பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே<br /> நவீன வசதிகள் வந்து பிரமிக்க வைக்கிறது ..!<br /><br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21181515537379471712013-12-27T07:04:44.162+05:302013-12-27T07:04:44.162+05:30//நம்புக்கை இல்லாதவர்கள் இத்தகைய இடங்களுக்குப் போவ...//நம்புக்கை இல்லாதவர்கள் இத்தகைய இடங்களுக்குப் போவது வீண்.//<br /><br />உண்மைதான். கவிஞர் கண்ணதாசன் கூட சொல்லுவார். ‘தெய்வம் என்றால் அது தெய்வம். இல்லையென்றால் அது சிலை தான்.’என்று. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1790030128723123912013-12-27T06:33:01.881+05:302013-12-27T06:33:01.881+05:30ஜெருசேலம் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தால்,
தா...ஜெருசேலம் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தால்,<br />தாங்கள் கண்ட காட்சியை நாங்களும் பார்த்திருப்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com