tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5940226848642333527..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: காது குடைதல் எப்படி?Unknownnoreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27254174802354761902013-01-22T20:13:46.420+05:302013-01-22T20:13:46.420+05:30பின்னீடலாங்க!பின்னீடலாங்க!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9456567639464038772013-01-22T19:49:21.445+05:302013-01-22T19:49:21.445+05:30மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்...மூக்கு சிந்துவது, பல் குடைவது பதிவுகள், காதில் வண்டு, பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது போன்ற பதிவுகள் கியூவில் நிற்கின்றன என்பதைக் கவலையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36887217292926991142013-01-22T18:39:17.189+05:302013-01-22T18:39:17.189+05:30""இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று... ""இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்” இங்கதான் சார் நீங்க நிக்கிறீங்க"--நட்புடன் செழியன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15258790988790242592013-01-20T16:19:29.590+05:302013-01-20T16:19:29.590+05:30ஆபத்துதான். நம் வீட்டுக்குள்ளும் வெளியிலும் எத்தனை...ஆபத்துதான். நம் வீட்டுக்குள்ளும் வெளியிலும் எத்தனை ஆபத்துகள் இருக்கின்றன. அதையெல்லாம் சமாளித்துக் கொண்டுதானே வாழ்கிறோம். ஏன்? சுகமாக இருப்பதற்காக. அது போல்தான் இதுவும்.<br /><br />விளையாட்டை உட்டுடுவோம். விஷயத்திற்கு வருவோம். வேண்டுமென்றே, காது குடையும் சாதனங்களை அதிக ஆழத்திற்கு செலுத்தினால் ஒழிய, காது ஜவ்வு கிழிந்து போகும் அபாயம் இல்லை. அதிக பட்சம் காயங்கள் ஏற்பட்டு, வெகு அபூர்வமாக சீ பிடித்து ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36462966816321787862013-01-20T14:34:45.549+05:302013-01-20T14:34:45.549+05:30காது குடைவது சுகம்தான்! ஆனால் கண்டதையும் காதுக்குள...காது குடைவது சுகம்தான்! ஆனால் கண்டதையும் காதுக்குள்ள விடாதிங்கன்னு டாக்டர்கள் பயமுறுத்துகிறார்களே<br /><br />வாகன சாவி,பென்சில்,பேனா காதில் விடுவது ஆபத்தில்லயா?Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3340476037342088292013-01-20T12:46:03.313+05:302013-01-20T12:46:03.313+05:30நன்றி, ஆர்ஆர்ஆர், எப்படியோ உங்க ஐடியாவில ஒரு பதிவு...நன்றி, ஆர்ஆர்ஆர், எப்படியோ உங்க ஐடியாவில ஒரு பதிவு தேத்தியாச்சு!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43305488726838637252013-01-20T11:45:06.839+05:302013-01-20T11:45:06.839+05:30சோழியை உருட்டி வெல்வது சுகமே,குழலினும்
யாழினும் இன...சோழியை உருட்டி வெல்வது சுகமே,குழலினும்<br />யாழினும் இனிய மழலையும் சுகமே, நம்மை <br />“வாழிய நீவிர்” வாழ்த்தலும் சுகமே,அதனிலும் சுகமே<br />கோழி இறகினால் காதினைக் குடைவது!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83816243541765506992013-01-19T19:09:04.172+05:302013-01-19T19:09:04.172+05:30அருமையாக நகைச்சுவையாக எழுதினாலும் காது குடைவது சுக...அருமையாக நகைச்சுவையாக எழுதினாலும் காது குடைவது சுகம்தான்! பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37035644604646919372013-01-19T18:44:27.884+05:302013-01-19T18:44:27.884+05:30
எந்த ஒரு கருத்தையும் பதிவாக்கும் உங்கள் திறமைக்கு...<br />எந்த ஒரு கருத்தையும் பதிவாக்கும் உங்கள் திறமைக்கு ஒரு சபாஷ்.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80364410894743502792013-01-19T16:53:41.007+05:302013-01-19T16:53:41.007+05:30Really, it is a pity.Really, it is a pity.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65233332296484342222013-01-19T12:18:07.854+05:302013-01-19T12:18:07.854+05:30Sorry to say this, but it was an ENT specialist wh...Sorry to say this, but it was an ENT specialist who punctured the ear drum of my right ear in the name of clearing wax!!Indiannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80587554252643087042013-01-19T11:45:28.843+05:302013-01-19T11:45:28.843+05:30சரி சரி, காது குடைவதில் இவ்வளவு விடயங்கள் இருக்கிற...சரி சரி, காது குடைவதில் இவ்வளவு விடயங்கள் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.<br /><br />எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84521795152011806572013-01-19T11:37:12.215+05:302013-01-19T11:37:12.215+05:30தில்லியில் காது குடைந்து விடுவதையே தொழிலாக செய்பவர...தில்லியில் காது குடைந்து விடுவதையே தொழிலாக செய்பவர்கள் உண்டு! பழைய தில்லியின் பகுதிகளில் இப்போதும் இருக்கிறார்கள் - தலையில் ஒரு சிவப்பு துணியைக் கட்டி சுருட்டி விட்டிருப்பார்கள்..... :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16455683399580144592013-01-19T11:35:19.935+05:302013-01-19T11:35:19.935+05:30என் பெயரையும் பதிவையும் யார் வேண்டுமானாலும் எப்படி...என் பெயரையும் பதிவையும் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயத்திற்காகத்தானே உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் என் பெயரைப் பிரபலப் படுத்தியதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11743664654418566082013-01-19T10:52:34.416+05:302013-01-19T10:52:34.416+05:30என்னுடைய இன்றைய பதிவில் தங்கள் பெயரைத் தங்களின் அன...என்னுடைய இன்றைய பதிவில் தங்கள் பெயரைத் தங்களின் அனுமதி பெறாமல் குறிப்பிட்டிருக்கிறேன்.<br /><br />தவறாகக் கருத மாட்டீர்கள் என நம்புகிறேன்.<br /><br />அன்பு கொண்டு பார்வையிடுங்கள்.<br /><br />தங்களின் இப்பதிவிற்குப் பாராட்டுகள்.<br /><br />நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88861663734427378902013-01-19T10:20:43.305+05:302013-01-19T10:20:43.305+05:30ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்து...ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். <br />இது உலக நியதிதானே.!!!????இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8990268998759459562013-01-19T09:23:26.321+05:302013-01-19T09:23:26.321+05:30நல்ல பகிர்வு.
நமக்கு ஊரில் கோழி இறகுதான்... இங்கு...நல்ல பகிர்வு.<br /><br />நமக்கு ஊரில் கோழி இறகுதான்... இங்கு பேப்பர்... அது ஒரு சுகம்தான் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75182127349200874452013-01-19T08:17:17.339+05:302013-01-19T08:17:17.339+05:30கரெக்ட்... நான் தினமும் காது குடைவதை வழக்கமாக வைத்...கரெக்ட்... நான் தினமும் காது குடைவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51185750772464847912013-01-19T08:07:18.211+05:302013-01-19T08:07:18.211+05:30கோழி இறகில் கொடைவதில் உள்ள சுகமே தனி.கோழி இறகில் கொடைவதில் உள்ள சுகமே தனி.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18226578050868608582013-01-19T07:42:31.148+05:302013-01-19T07:42:31.148+05:30மனுசனாப் பொறந்தவன் சும்மா இருக்கமுடியாதுங்க. இது அ...மனுசனாப் பொறந்தவன் சும்மா இருக்கமுடியாதுங்க. இது அவன் விதி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30004898241227999462013-01-19T07:41:01.051+05:302013-01-19T07:41:01.051+05:30நீங்கள் சொன்ன முதல் 3 உபகரணங்கள் தான் எனக்கு பல சம...நீங்கள் சொன்ன முதல் 3 உபகரணங்கள் தான் எனக்கு பல சமயங்களில் கை/காது கொடுத்துள்ளன..அருமையான பதிவு! நன்றி!!<br /><br />-பாலா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37005064740002191992013-01-19T07:14:56.974+05:302013-01-19T07:14:56.974+05:30காது குடைந்து, பின் அதனால் ஏற்படும் தொந்தரவிற்காக ...காது குடைந்து, பின் அதனால் ஏற்படும் தொந்தரவிற்காக கண் மூக்கு தொண்டை வல்லுனர்களிடம் போவதை விட ‘சும்மா இருப்பதே சுகம்’ அல்லவா? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38994734074157880862013-01-19T06:01:29.870+05:302013-01-19T06:01:29.870+05:30நமது கை கால்கள் மற்றும் உடம்பை அடுத்தவர்கள் பிடித்...நமது கை கால்கள் மற்றும் உடம்பை அடுத்தவர்கள் பிடித்து விடுதல், நமது காதுகளை நாமே ”இயர்பட்ஸ்” மூலம் பட்டும் படாமல் சுத்தம் செய்தல், காலில் வீக்கம் ஏற்பட்டால் (சீதாப் பாட்டியின் அப்புசாமி போல) லேசாக அமுக்கிப் பார்த்தல், நமச்சல் எடுக்கும் இடத்தில் சொறிந்து கொள்ளுதல் – போன்றவற்றில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. <br /> <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com