tag:blogger.com,1999:blog-9127311236808553970.post5993798306913909720..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பதிவர் சந்திப்பு அனுபவங்கள்Unknownnoreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70187516375404708042013-09-10T13:26:20.591+05:302013-09-10T13:26:20.591+05:30மகாதியானமா?மகாதியானமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28622820829683071912013-09-08T09:20:44.532+05:302013-09-08T09:20:44.532+05:30ஐயா எங்கள் மகளின் பெயர் ரோஷ்ணி.ஐயா எங்கள் மகளின் பெயர் ரோஷ்ணி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6171858813644078162013-09-08T04:20:03.238+05:302013-09-08T04:20:03.238+05:30சில "நல்ல" சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்...சில "நல்ல" சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ள சரியான காலம், நேரம், குரு அமையவேண்டும். இல்லாவிட்டால் தீட்சை பலிக்காது. அடுத்த வருஷம் என்பது என்ன, சீக்கிரம் வந்து விடும். இரண்டு நாள் முன்பாக நேராக கோவை வந்து விடுங்கள். ஈரோடு பக்கம்தான். எல்லா சௌகரியங்களையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அங்கே உங்களுக்கு தீட்சை அளிக்கப்படும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90041268542325940042013-09-08T00:11:13.947+05:302013-09-08T00:11:13.947+05:30பதிவுலகம், நட்புலகாய் விரிந்து செல்ல வாழ்த்துக்கள்...பதிவுலகம், நட்புலகாய் விரிந்து செல்ல வாழ்த்துக்கள், மன்னிக்கவும், தவறவிட்டதற்குKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83737850591940367792013-09-07T18:43:31.133+05:302013-09-07T18:43:31.133+05:30அய்யா வணக்கம், உங்களுக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி. ...அய்யா வணக்கம், உங்களுக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி. கோயமுத்தூர்காரராச்சே இல்லாமல் இருக்குமா. நான் தான் மகாதியான வகுப்புகளின் குரு. யாருக்கு எந்த சந்தேகம் மகாதியானத்தைப் பற்றி என்றாலும் என்னையோ அல்லது மகாதியான ஆசிரம தொடர்பாளர்களையோ தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு கம்பெனிக்கு நிறையபேர் இருக்கிறார்கள். எனவே அடுத்த வருடம் கவலைப்படாமல் கலந்து கொள்ளவும்.<br /><br />கிலி கிலி பிலி பிலி ஜெய்போலோநாத்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41126664369464853642013-09-07T16:16:51.963+05:302013-09-07T16:16:51.963+05:30பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஐ...பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24278980721729493372013-09-07T16:08:36.210+05:302013-09-07T16:08:36.210+05:30இந்த தியான யோகம் என்றால் என்ன.? இதைத் தெரிந்து கொள...இந்த தியான யோகம் என்றால் என்ன.? இதைத் தெரிந்து கொள்ள இளம் பதிவர்கள் பலரைச் சந்திக்க அடுத்தவருடம்வரை காத்திருக்க வேண்டுமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30413299676797356462013-09-07T15:21:53.464+05:302013-09-07T15:21:53.464+05:30அருமையான அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
//...அருமையான அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.<br /><br />//ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.//<br /><br />மிகவும் நிம்மதியான விஷயம், ஐயா. இதற்கெல்லாம் ஓர் கொடுப்பிணை வேண்டும். அது உங்களுக்கு உள்ளதே என எனக்கு சற்றே பொறாமையாக உள்ளது, ஐயா.<br /><br />என்னால் சிலரின் சந்திப்புக்களையும், சில நிகழ்வுகளையும்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70281886155676223142013-09-07T14:20:48.871+05:302013-09-07T14:20:48.871+05:30என்னங்க நீங்க, எங்க ஊரு ஆச்சே. மறக்கமுடியுமா? உங்க...என்னங்க நீங்க, எங்க ஊரு ஆச்சே. மறக்கமுடியுமா? உங்கள் தளம் கோவை to டில்லி மறக்கமாட்டேன். உங்கள் பெண்ணின் பெயர் நினவிற்கு வரவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4385202695949193362013-09-07T14:18:49.079+05:302013-09-07T14:18:49.079+05:30வெற்றிவேல் என்று உங்கள் சித்தப்பா பையன் ஒருவர் இரு...வெற்றிவேல் என்று உங்கள் சித்தப்பா பையன் ஒருவர் இருக்கிறார் என்று சொன்ன நினைவு. சரிதானா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72651844655640066442013-09-07T14:17:34.285+05:302013-09-07T14:17:34.285+05:30உங்களை நன்றாக நினைவிருக்கிறது. கருப்பு கலர் பேன்ட்...உங்களை நன்றாக நினைவிருக்கிறது. கருப்பு கலர் பேன்ட் போட்டிருந்தீர்கள் என்று நினைவு. எல்லோர் பெயரையும் நினைவிற்கு கொண்டு வர முடிவதில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39957620883438281932013-09-07T13:42:14.505+05:302013-09-07T13:42:14.505+05:30என்னை நினைவில் வைத்துக் கொண்டு பெயர் போட்டதற்கு நன...என்னை நினைவில் வைத்துக் கொண்டு பெயர் போட்டதற்கு நன்றி, ஐயா!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62869630200949104772013-09-07T13:08:21.393+05:302013-09-07T13:08:21.393+05:30தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா. நினைவு வை...தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா. நினைவு வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் வெங்கட்டின் மனைவி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38695218247261448942013-09-07T12:56:11.821+05:302013-09-07T12:56:11.821+05:30என்னையும் மறந்துவிட்டீர்கள். மதிய உணவு அருந்திவிட்...என்னையும் மறந்துவிட்டீர்கள். மதிய உணவு அருந்திவிட்டு தனியாக நின்றுக்கொண்டிருந்தபோது உங்களை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்... என்னுலகம் என்பது என்னுடைய பதிவி பெயர். இதுவரை என்னுடைய பதிவுக்கு நீங்கள் வந்ததில்லை என்றும் நினைக்கிறேன். ஹாலில் கூட உங்களுக்கு அருகில்தான் அமர்ந்திருந்தேன். நானும் தருமியும் நீண்ட கால நண்பர்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90608919740387421402013-09-07T12:52:00.598+05:302013-09-07T12:52:00.598+05:30நன்றி, தருமி அவர்களே.நன்றி, தருமி அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-979991497389973152013-09-07T12:51:22.429+05:302013-09-07T12:51:22.429+05:30நித்யானந்தா, ஜெயேந்திரர் எல்லாம் ஜுஜபி. அவங்களுக்க...நித்யானந்தா, ஜெயேந்திரர் எல்லாம் ஜுஜபி. அவங்களுக்கே வழிகாட்டறவங்க பதிவுலகில இருக்காங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37854428537595187302013-09-07T12:14:22.525+05:302013-09-07T12:14:22.525+05:30 சந்தித்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. சந்தித்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53502547629772083962013-09-07T12:04:20.207+05:302013-09-07T12:04:20.207+05:30த்யான யோகம் வழி காட்ட நித்யானந்தா , ஜெயேந்திரன் போ...த்யான யோகம் வழி காட்ட நித்யானந்தா , ஜெயேந்திரன் போன்றார் உண்டா? இருந்தால் அடுத்த முறை நிச்சயம் ஆஜர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81447223769281762492013-09-07T11:54:06.700+05:302013-09-07T11:54:06.700+05:30பதிவர் சந்திப்பு நடத்தறதே இதுக்குத்தான்னு ஊர்ஜதமாக...பதிவர் சந்திப்பு நடத்தறதே இதுக்குத்தான்னு ஊர்ஜதமாகாத வதந்தி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89093760056097368292013-09-07T11:52:43.960+05:302013-09-07T11:52:43.960+05:30ஸ்ரீராம், ரொம்பவும் பச்சப் புள்ளயா இருக்கீங்களே, உ...ஸ்ரீராம், ரொம்பவும் பச்சப் புள்ளயா இருக்கீங்களே, உங்களை என்ன பண்றது? நான் சொன்ன தியானயோகம் வேற. யாராவது சின்ன வயசுப் பதிவரிடம் கேட்டு தெரிஞ்சுக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28255122174635251212013-09-07T11:49:46.282+05:302013-09-07T11:49:46.282+05:30கண்டிப்பாக கலந்துக்கறேன். ஆனா நமக்கு சோடியா கம்பென...கண்டிப்பாக கலந்துக்கறேன். ஆனா நமக்கு சோடியா கம்பெனி கொடுக்க யாராச்சும் வேணுமே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60030031618275735012013-09-07T11:48:03.534+05:302013-09-07T11:48:03.534+05:30நான் குறிப்பிட்ட தியான யோக வகுப்புகளைப் பற்றி யாரா...நான் குறிப்பிட்ட தியான யோக வகுப்புகளைப் பற்றி யாராவது நல்ல இளம் பதிவரிடம் ட்யூஷன் எடுக்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68070614962998553452013-09-07T11:47:13.028+05:302013-09-07T11:47:13.028+05:30Intha vayasula thiyanama, eeswara!
Ungal palaya b...Intha vayasula thiyanama, eeswara!<br /><br />Ungal palaya blogla, per masakoundan kirukalgalnu ninaikaren, kongu tamila gramathu vaalkai, sambrathayam pathi eluthitu iruntheenga, interestinga irunthathu. Antha mathiri appo appo oru pathivu podavum.Anonymoushttp://anonymous.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10773052439927815252013-09-07T11:46:26.172+05:302013-09-07T11:46:26.172+05:30மன்னிக்கவும்.மன்னிக்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6627438052016604572013-09-07T11:45:36.941+05:302013-09-07T11:45:36.941+05:30உங்களை (உன்னை என்றே சொல்லலாம், அவ்வளவு சின்னப்பிள்...உங்களை (உன்னை என்றே சொல்லலாம், அவ்வளவு சின்னப்பிள்ளையாகத்தான் இருந்தாய்) மனதில் இருந்தது. வெளியில் வரவில்லை. உங்கள் வீட்டுக்காரருடன் வந்திருந்தீர்கள் அல்லவா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com