tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6182732168065049721..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: குடும்பப் பழக்கங்களில் நவீனம்Unknownnoreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47943085136024944952013-02-03T13:44:10.820+05:302013-02-03T13:44:10.820+05:30உறவுகள் சந்தித்துக் கொள்வதே இது மாதிரி விசேஷங்களில...உறவுகள் சந்தித்துக் கொள்வதே இது மாதிரி விசேஷங்களில் மட்டும்தான். அங்கும் கூட எல்லா உறவுகளும் எல்லா மற்ற உறவுகளோடும் பேசி விடுவதில்லை. இளைய தலைமுறை என்றில்லை, வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முக்கியமாக அந்தஸ்து!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50575806973118296312013-02-03T04:30:03.974+05:302013-02-03T04:30:03.974+05:30அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், நண்பரே.அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், நண்பரே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3633120648569012812013-02-03T02:54:16.045+05:302013-02-03T02:54:16.045+05:30Those days every child was brought up by the whole...Those days every child was brought up by the whole village, not by its family alone. So it was part of the society. But now a child is brought up by its parents alone. The parents too, have no time to spare. The child become self centered. What one expect from such society? Either we have to join the crowd or live as "thamarai yelaiyil thanneer pola".Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9442415864351327262013-02-02T11:28:31.387+05:302013-02-02T11:28:31.387+05:30எதிர்பார்ப்பு எங்கே இருக்கிறதோ அங்கே
ஏமாற்றம் ஏற்...எதிர்பார்ப்பு எங்கே இருக்கிறதோ அங்கே <br />ஏமாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடிததது ,,<br /><br />எதையும் எதிர்பார்க்காமல் கிடைத்தால் லாபம் .. <br />கிடைக்காவிட்டால் நஷ்ட்டமில்லை என அனுசரித்துப்போனால் <br />மனச்சுமையாவது குறையுமே ஐயா ... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4045791968659096432013-02-02T09:37:55.731+05:302013-02-02T09:37:55.731+05:30உங்கள் உணர்வுபூர்வ ஆதங்கம் நியாமானது.தந்தை வழி தொழ...உங்கள் உணர்வுபூர்வ ஆதங்கம் நியாமானது.தந்தை வழி தொழில்முறை மாறியதுவும்,பெண்கள் வேலைக்கு போகும் நிர்பந்தமும் மற்றும் அதிக பொருள் தேடல் அவசரமும் இன்னும் நிறைய தொலைக்க காத்து இருப்பதுதான் எதிர்கால உண்மை.அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53198769170950410722013-02-02T06:42:38.805+05:302013-02-02T06:42:38.805+05:30>> நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மே...>> நான் அந்தப் பெண் எங்கே என்று கேட்டேன். மேலேயுள்ள அவள் ரூமில் இருக்கிறாள் என்று பெண்ணின் தாயார் சொன்னாள். அரை மணி நேரம் கழித்து நான் திரும்பும் வரையிலும் அந்தப் பெண் கீழே வரவுமில்லை, அந்தப் பெண்ணின் தாயார் அவளைக் கூப்பிடவுமில்லை.<br /><br /><br />ஐயா புல்லரிக்குது. நான் இதெல்லாம் புலம்பெயர்ந்த வாழ்க்கையில்தான் என்று எண்ணி மனதில் புகைந்து கொண்டிருந்தேன். அப்ப இது எங்கு போனாலும் எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31350808725060523912013-02-02T05:37:55.390+05:302013-02-02T05:37:55.390+05:30ஐயா திரு பழனி.கந்தசாமி அவர்களின் அருமையான பதிவு. ...ஐயா திரு பழனி.கந்தசாமி அவர்களின் அருமையான பதிவு. தயவு செய்து படித்துப் பாருங்கள்.<br />நன்றி & வணக்கம் ஐயா.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22237222014617662332013-02-02T03:51:39.374+05:302013-02-02T03:51:39.374+05:30நண்பரே,
பதிவின் மேல் இடது பக்கம் கூகுள் + பாலோயர்ஸ...நண்பரே,<br />பதிவின் மேல் இடது பக்கம் கூகுள் + பாலோயர்ஸ் என்று இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் இந்த தளத்தில் இணையலாம்.<br />ப.கந்தசாமிப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76114070067966721962013-02-02T03:31:19.966+05:302013-02-02T03:31:19.966+05:30உண்மைதான் அம்மா.உண்மைதான் அம்மா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52241886135736809292013-02-02T03:30:38.101+05:302013-02-02T03:30:38.101+05:30ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறேன். இருந்தாலும் அப...ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறேன். இருந்தாலும் அப்பப்போ மனசு பிரள்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88942670020597472922013-02-02T03:29:16.807+05:302013-02-02T03:29:16.807+05:30ரொம்ப கரெக்ட். என்ன ஒரு சிரமம் என்றால் இந்த Genera...ரொம்ப கரெக்ட். என்ன ஒரு சிரமம் என்றால் இந்த Generation Gap ஐ அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54310200395106113122013-02-02T03:27:36.047+05:302013-02-02T03:27:36.047+05:30வாங்க, அப்படியே ஒரு வாரம் ஊர் சுற்றலாம்.வாங்க, அப்படியே ஒரு வாரம் ஊர் சுற்றலாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40792545325244466572013-02-01T18:38:26.801+05:302013-02-01T18:38:26.801+05:30பழக்க வழக்கங்கள் மாறிக்கொண்டே போகின்றன. முன்பு க...பழக்க வழக்கங்கள் மாறிக்கொண்டே போகின்றன. முன்பு கூட்டுவாழ்க்கை. <br /><br />இப்போது தனித்தனி வாழ்க்கையால் வந்த கோலம்தான். <br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82054145740871068832013-02-01T17:05:08.761+05:302013-02-01T17:05:08.761+05:30நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல்...நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். நமக்கு இனிமேல் இந்த உலகில் வாழ அருகதையில்லை என்று. ஆனால் என் குறையை யார் நிவர்த்திப்பார்கள்?//<br /><br />ஏண்ணே ஏன்? என்ன குறை உங்களுக்கு? வந்து தங்கனுமா? சொல்லுங்க லீவுல வந்துர்றேன் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28495861728232545612013-02-01T16:36:03.207+05:302013-02-01T16:36:03.207+05:30உண்மைதான்! விருந்தும் உபசரிப்புக்களும் குறைந்துவிட...உண்மைதான்! விருந்தும் உபசரிப்புக்களும் குறைந்துவிட்டன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16696875373665578072013-02-01T15:28:19.260+05:302013-02-01T15:28:19.260+05:30
இதையெல்லாம் GENERATION GAP என்று சொல்கிறார்கள். எ...<br />இதையெல்லாம் GENERATION GAP என்று சொல்கிறார்கள். எதிர்பார்ப்பின் முடிவு ஏமாற்றம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2767305912117437212013-02-01T13:35:53.864+05:302013-02-01T13:35:53.864+05:30Hi, I would like to subscribe for this webpage to ...Hi, I would like to subscribe for this webpage to obtain newest updates,<br />so where can i do it please assist.<br /><i>Here is my page</i> : <b><a href="http://www.revitolreview.net/category/cellulite/" rel="nofollow">how to get rid of cellulite</a></b>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29592990414910772642013-02-01T12:59:53.360+05:302013-02-01T12:59:53.360+05:30இன்றைக்கு காலம் இருக்கும் இருப்பில் எதையாவது எதிர்...இன்றைக்கு காலம் இருக்கும் இருப்பில் எதையாவது எதிர்பார்த்தோமெ ன்றால் நமக்கு ஏமாற்றம் தான்! ஆகவே மனசுக்குள்ளே "கண்டும் காணாமல் போய்க்கினே இரு" என்று சொல்லிக் கொண்டு போய்க்கினே இருந்தால் தான் பிழைக்க முடியும் !<br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67463901001201968342013-02-01T12:26:07.259+05:302013-02-01T12:26:07.259+05:30அந்தக் காலத்தில் நிறைய குழந்தைகள். உறவுகளும் அதிகம...அந்தக் காலத்தில் நிறைய குழந்தைகள். உறவுகளும் அதிகம். அதனால் எல்லோரைப்பற்றியும் எல்லோருக்கும் தெரியும். இப்போது ஒரே குழந்தை. செல்லம் அதிகம். மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு குறைவு.<br /><br />பெற்றோர்களும் தங்களுடன் குழந்தைகளை எங்கும் அழைத்து செல்வதில்லை. ஒண்டியாகவே இருந்து ஜனங்களுடன் பழகவே தெரிவதில்லை. போதாக்குறைக்கு அலைபேசி, கணணி! மனிதர்கள் எதற்கு என்று தோன்றும் போலிருக்கு! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91959299291729199122013-02-01T11:47:34.207+05:302013-02-01T11:47:34.207+05:30We have to cope up with the circumstances around ...We have to cope up with the circumstances around us sir.Narmihttps://www.blogger.com/profile/17754838203426500355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13124551695014440322013-02-01T08:39:27.304+05:302013-02-01T08:39:27.304+05:30உறவினர்களை வாங்க என்று வரவேற்பதையே நாம் இப்போது செ...உறவினர்களை வாங்க என்று வரவேற்பதையே நாம் இப்போது செய்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67921606273228195532013-02-01T07:15:11.137+05:302013-02-01T07:15:11.137+05:30தனிக்குடித்தனம் (திருமணம் நடந்து சில வருடங்களில்) ...தனிக்குடித்தனம் (திருமணம் நடந்து சில வருடங்களில்) எப்போது ஆரம்பித்ததோ, அப்போதே நல்ல பல பழக்க வழக்கங்கள் போய் விட்டன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44272370525980915732013-02-01T07:13:45.592+05:302013-02-01T07:13:45.592+05:30‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையின...‘பழையன கழிதலும் புதியன புகுதலும் <br />வழுவல கால வகையினானே’<br />என்கிறது நன்னூல்.எனவே காலத்தை அனுசரித்து போகவேண்டியதுதான். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16377566170962126032013-02-01T06:33:35.168+05:302013-02-01T06:33:35.168+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10418448837685113302013-02-01T06:33:10.011+05:302013-02-01T06:33:10.011+05:30சுருக்கமாக ஆயினும் உறவுகளின் இன்றைய அருமை
யதார்த்த...சுருக்கமாக ஆயினும் உறவுகளின் இன்றைய அருமை<br />யதார்த்த நிலையச் சொல்லிப் போனவிதம் அருமை<br />சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு தந்தமைக்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com