tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6491775328549343493..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பதிவர் சந்திப்பின் நோக்கம் என்ன?Unknownnoreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7853159575419824552012-06-14T13:45:07.044+05:302012-06-14T13:45:07.044+05:30வணக்கம்...
அடுத்த சந்திப்பில் நிச்சயம் உங்களுக்கு...வணக்கம்...<br /><br />அடுத்த சந்திப்பில் நிச்சயம் உங்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கித்தருகிறோம்... வந்து கதை சொல்லுங்க கேட்டுட்டாப்போச்சு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20441934243936768412012-06-12T20:30:51.202+05:302012-06-12T20:30:51.202+05:30நான் அதைத்தான் முழு மனதுடன் விரும்புகிறேன். என் பத...நான் அதைத்தான் முழு மனதுடன் விரும்புகிறேன். என் பதிவின் நோக்கமும் அதுவேதான். ஆனால் என் கருத்துகளை பல விதத்தில் விமரிசித்து பின்னூட்டங்கள் போடும்போது அவற்றிற்குப் பதிலளிக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறதல்லவா?<br /><br />குழுமப் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள இளம் நண்பர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்பது என் அபிப்பிராயம். <br /><br />முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் தனியாகக் கூடி குழுமத்தை ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72790366293354460722012-06-12T20:12:06.535+05:302012-06-12T20:12:06.535+05:30மதிப்பிற்குரிய ஐயா நீங்கள் குழுமத்தின் மூத்தவர். உ...மதிப்பிற்குரிய ஐயா நீங்கள் குழுமத்தின் மூத்தவர். உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. உங்கள் கருத்துக்களை குழுமம் நிச்சயம் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். குழுமம் செயல்பாடு குறித்த ஆலோசனைகளை எனது பதிவில் பகிர்ந்துள்ளேன். <br /><br />http://tamilmalarnews.blogspot.in/2012/06/blog-post_12.html<br /><br />உங்களது ஆலோசனைகளையும் பகிருங்கள். இணையம் மூலமாகவே விவாதித்து குழுமத்தை முழுமையடைய செய்வோம். தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52068333353266809172012-06-12T19:47:31.496+05:302012-06-12T19:47:31.496+05:30மரக்கன்றுகள் கொடுக்கப்போவது நிகழ்ச்சி நிரலில் இருந...மரக்கன்றுகள் கொடுக்கப்போவது நிகழ்ச்சி நிரலில் இருந்தது. அது நடக்கும் என்பதுவும், நடந்தது என்பதுவும் தெரியும். மரக்கன்றுகள் கொடுத்தது குழுமத்தின் திட்டங்களில் எப்போதாவது பேசியிருக்கிறோமா? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், இந்த மரக்கன்றுகளுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? பதிவர்கள் கொடுத்ததுதானே. இதனால் குழுமத்திற்கு என்ன பலன்? சமூக சேவை செய்யலாம்தான். எப்போது? பணம் அதிகமாக ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9471768302921992612012-06-12T19:37:22.186+05:302012-06-12T19:37:22.186+05:30அன்புள்ள அமர பாரதி,
2 - 3 க்குள் படம் போட்டு முடித...அன்புள்ள அமர பாரதி,<br />2 - 3 க்குள் படம் போட்டு முடித்திருந்தால் பிறகு சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்திருந்திருக்கலாம். படம் நல்ல படம்தான். ஆனால் படம் ஆரம்பித்தது 2.20 க்கு. DVD பிளேயர் சரியில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நின்று போயிற்று. அதை சரி செய்து, FF பண்ணி, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க இன்னொரு பத்து நிமிடம். இப்படி ஐந்தாறு தடவை நடந்து, வந்திருந்தவர்கள் எல்லாம் சலிப்படைந்து, ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30408203078594965442012-06-12T19:29:56.983+05:302012-06-12T19:29:56.983+05:30///இது முதல் சந்திப்பு அல்ல. முதல் சந்திப்பில், அட...///இது முதல் சந்திப்பு அல்ல. முதல் சந்திப்பில், அடுத்த சந்திப்பில் செயல் திட்டம் தீட்டுவோம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் ஆக்க பூர்வமாக நமது குழுமத்தின் நோக்கத்தை வரையறுத்தோமா? கூடுவதும் கலைவதுமாக இருப்பதுதான் குழுமத்தின் நோக்கமா?///<br /><br />நீங்க இல்லாத போது என்னென்ன நடந்தது என்று தெரியுமா..<br /><br />நமது இக்குழும சந்திப்பில் அண்ணன் யோகநாதனுக்கு 150 மரக்கன்றுகளும் மகி கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13942591498276710612012-06-12T18:43:59.697+05:302012-06-12T18:43:59.697+05:30வவ்வால்,
கல்லூரி முதல் நாளும் பதிவர் சந்திப்பும் ...வவ்வால்,<br /><br />கல்லூரி முதல் நாளும் பதிவர் சந்திப்பும் ஒன்றா? கல்லூரிக்கு வகுப்பு போல தினமும் பதிவர் சந்திப்பு நடத்த முடியுமா? மேலும் கல்லூரியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே ஏஜ் குரூப்பில் இருப்பவர்கள். பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். அந்த சமயத்தில் பொதுவான அஜென்டாக்கள் வைப்பதே நல்லது. உலக படங்கள் இந்த நிகழ்வில் திரையிடப் படுவது சாமி அய்யா சொன்னது போல நேரத்தை வீணடிப்பது தான். அவர் அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9876326937036901902012-06-12T18:33:34.495+05:302012-06-12T18:33:34.495+05:30நீங்கள் சொன்னது 100 சதம் சரியே அய்யா. ஒருவருக்கு ...நீங்கள் சொன்னது 100 சதம் சரியே அய்யா. ஒருவருக்கு உலகப் படம் பிடிக்கும் அதனால் அவர் ஒன்றரை மணி நேரத்தைக் கொல்வார். மற்றவருக்கு உலக சிறு கதை பிடிக்கும், மற்றொருவருக்கு உலக கவிதை பிடிக்கும். அதற்காக ஒரு மணி நேரம் கதையையும் கவிதையும் மேடையில் படித்துக் கொண்டிருந்தால் என்ன ஆவது? <br /><br />உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்யும் பின்னூட்டங்கள் வருத்தமளிக்கின்றன. படம் பார்ப்பதற்கு அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64452683611319606392012-06-12T18:05:31.648+05:302012-06-12T18:05:31.648+05:30//பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி கூடும் ...//பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி கூடும் ஒரு கூட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.//<br /><br />என்னுடைய ஆதங்கமே இதுதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58074143260019699152012-06-12T18:00:38.645+05:302012-06-12T18:00:38.645+05:30///தெரிந்துதான் வந்தேன். ////
இந்த ஒரு வார்த்தை ...///தெரிந்துதான் வந்தேன். ////<br /><br />இந்த ஒரு வார்த்தை போதும் ஐயா..<br /><br />நன்றி<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11451099770050691522012-06-12T17:39:59.009+05:302012-06-12T17:39:59.009+05:30வவ்வால் அவர்களே, இது முதல் சந்திப்பு அல்ல. முதல் ச...வவ்வால் அவர்களே, இது முதல் சந்திப்பு அல்ல. முதல் சந்திப்பில், அடுத்த சந்திப்பில் செயல் திட்டம் தீட்டுவோம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் ஆக்க பூர்வமாக நமது குழுமத்தின் நோக்கத்தை வரையறுத்தோமா? கூடுவதும் கலைவதுமாக இருப்பதுதான் குழுமத்தின் நோக்கமா?<br /><br />படத்துக்குன்னு காசு வாங்கலைதான். அந்த நேரம் வீணாகிப்போனது இழப்புதானே. பதிவர் சந்திப்பு படம் பார்க்கத்தான் என்றால் அத்தகைய ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47313818492957030352012-06-12T17:31:32.679+05:302012-06-12T17:31:32.679+05:30தெரிந்துதான் வந்தேன். ஆனால் படம் காட்டின விதத்தை க...தெரிந்துதான் வந்தேன். ஆனால் படம் காட்டின விதத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். சந்திப்பின் நோக்கம் படம் பார்ப்பது மட்டுமா? எல்லோரும் வந்து சேருவதற்கான யுத்தி அது. ஒன்றரை மணி நேரம் செலவழித்து படத்தை முழுதாகப் பார்த்தோமா? இடையில் எவ்வளவு தடங்கல்கள். நேரத்தை வீண் செய்தது குற்றம் இல்லையென்றால் அப்புறம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87753770356318431012012-06-12T16:40:58.958+05:302012-06-12T16:40:58.958+05:30அன்பின் ஐயா
///
படம் பாக்கறதுக்காகவா பதிவர்கள் நே...அன்பின் ஐயா<br /><br />///<br />படம் பாக்கறதுக்காகவா பதிவர்கள் நேரத்தை செலவு செய்வது? வெகு சிரமப்பட்டு, செலவு செய்து, முப்பது பதிவர்களைக்கூட்டி வைத்துக்கொண்டு ஒண்ணேமுக்கால் மணி நேரம், பத்து நிமிஷத்திற்கொரு இன்டர்வல் விட்டுக்கொண்டு நேரத்தை வீண் செய்த குற்றத்தை மன்னிக்கவே முடியாது. ////<br /><br />உங்களிடம் நேரிடையாய் ஓர் கேள்வி..<br /><br />நிகழ்ச்சியில் படம் ஒளிபரப்பப்படும் என்பது முதலிலேயே சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21646690759808658772012-06-12T16:12:10.355+05:302012-06-12T16:12:10.355+05:30இடையில் வெளியேறினால் நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்று...இடையில் வெளியேறினால் நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. நான் வந்ததுமே சங்கவியிடம் நான் சொந்த வேலை காரணமாக 4.45க்குப் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். அதனால்தான போக நேர்ந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16362439017475996602012-06-12T16:08:55.478+05:302012-06-12T16:08:55.478+05:30நன்றி, சங்கவி.நன்றி, சங்கவி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39177384653963210322012-06-12T16:07:56.966+05:302012-06-12T16:07:56.966+05:30படம் போடாமல் இருந்திருந்தால் அந்த நேரத்தில் பயனுள்...படம் போடாமல் இருந்திருந்தால் அந்த நேரத்தில் பயனுள்ள பல விஷயங்களப் பேசி இருக்கலாம். நான் சென்றது என் சொந்த வேலை காரணமாக. அதை நான் வந்தவுடனே சங்கவியிடம் சொல்லிவிட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57353330298670034912012-06-12T16:05:33.829+05:302012-06-12T16:05:33.829+05:30//எப்படியோ நாங்க உங்களுக்கு படம் காட்டிட்டோம்//
...//எப்படியோ நாங்க உங்களுக்கு படம் காட்டிட்டோம்// <br /><br />அர்த்தம் வேறு மாதிரி தொனிக்கிறதே? படம் காட்டுவது என்பதற்கு கோவை வட்டாரத்தில் என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59486912180105251082012-06-12T16:02:00.474+05:302012-06-12T16:02:00.474+05:30சாமி சார்,
கல்லூரியில் முதல் நாள் பாடம் எடுக்காமல...சாமி சார்,<br /><br />கல்லூரியில் முதல் நாள் பாடம் எடுக்காமல் மாணவர்கள்,பேரு,ஊருனு கேட்டுட்டு அன்று சும்மா விடுவதில்லையா,அது போல முதல் பதிவர் சந்திப்பை ஃபிரியா வச்சுக்கலாம்னு படம் காட்டியிருக்கலாம்.<br /><br />அதிக விலைக்கொடுத்து பார்த்த படம்னு சொல்லியிருக்கீங்க, காசு வாங்கிட்டாங்களா படத்துக்கு? பதிவர் சந்திப்பில் படம் போடுவதாய் இருந்தால் இலவசமா போடணும்னு ரூல்ஸ் போடணும் அப்போ.<br /><br />ஷஷாங்ஸ் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4869147987665465672012-06-12T13:09:48.357+05:302012-06-12T13:09:48.357+05:30வேஷ்டி கட்டியவர் அரசியல் வாதியா...எனக்கு விளங்க வி...வேஷ்டி கட்டியவர் அரசியல் வாதியா...எனக்கு விளங்க வில்லை...ஒரு அரசியல் வாதியை போல் எனக்கு பிடிக்கவில்லை என்ற மனோபாவத்தில் நிகழ்ச்சியின் இடையே வெளிநடப்பு செய்வது ? ... ஒரு நிகழ்ச்சியின் முழுமையாக இருந்து அதில் உள்ள குறைகள் அல்லது நிறைகளை சுட்டிகாட்டுவது ஒரு சிறந்த விமர்சனமாக இருக்கும் என கருதுகிறேன்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52214592261705082342012-06-12T12:31:20.503+05:302012-06-12T12:31:20.503+05:30வணக்கம் ஐயா தாங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப...வணக்கம் ஐயா தாங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...<br /><br /><br />///1. எந்த ஒரு சங்கமும் தொடர்ந்தும், நீடித்தும் நடக்கவேண்டுமென்றால் பொருளாதார வசதி வேண்டும். பதிவர்கள் எந்த அளவிற்கு இதை வழங்க முடியுமோ அந்த அளவிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.///<br /><br />நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்... <br /><br />தங்கள் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களின் வழிநடத்தலோடு இனி sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63690806111139358662012-06-12T10:06:54.055+05:302012-06-12T10:06:54.055+05:30//பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பது...//பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பது என் கருத்து. நாம் பதிவு போடுவதே பொது வெளியில்தான். இதில் மூடி மறைக்க ஒன்றும் இல்லை.//<br /><br />ஒரு வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை அந்த வீட்டில்தான் பேசி தீர்க்க வேண்டும், பிரச்சனைதானே அது வீட்டில் நடந்தால் என்ன? வீதியில் நடந்தால் என்ன? என்று செயல்பட்டால் கெடப்போவது வீட்டின் மானம்தான், இது என்னுடைய தாழ்மையான கருத்துAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20441892696744894242012-06-12T10:04:51.534+05:302012-06-12T10:04:51.534+05:30ஒத்துக் கொள்கிறேன் ஐயா, ஆனால் நான் குறிப்பிட்டது உ...ஒத்துக் கொள்கிறேன் ஐயா, ஆனால் நான் குறிப்பிட்டது உங்களுக்கு அந்த நிகழ்வில் சினிமா பிடிக்காத காரணத்தினால் அந்த நேரத்தை தவிர்க்கலாமே என்றுதான் கூறினேன், மற்றபடி உள்காரணம் ஒன்றும் இல்லை<br /><br />நீங்கள் பெரியவர், குழுமத்தில் மூத்தவர், குழுமத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்யலாம் என நீங்கள் முன்னுதாரணமாக அறிவுறுத்தி இருக்கலாம், குழுமத்தின் அனைத்து உறுப்பினர்கள் தலைவரே Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32819517598836493892012-06-12T07:44:17.229+05:302012-06-12T07:44:17.229+05:30உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்க மூன்று மணிக்க...உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்க மூன்று மணிக்கு மேலே வந்து இருக்கலாமே..ஏன் முதல் ஆளா (நீங்க சொன்னது )வந்தீங்க..?நாங்க தான் தெளிவாய் சொன்னேமே... இரண்டு டு மூணு மணி திரைப்படம் என்று..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3651875801111036872012-06-12T07:42:04.127+05:302012-06-12T07:42:04.127+05:30///பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பத...///பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பது என் கருத்து. நாம் பதிவு போடுவதே பொது வெளியில்தான். இதில் மூடி மறைக்க ஒன்றும் இல்லை./// அப்புறம் எதனால் தாங்கள் குருப் மெயில் வேணாம் என்று சொல்லி வெளியேறினீர்கள்...?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6136635246697803282012-06-12T07:40:52.619+05:302012-06-12T07:40:52.619+05:30///உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவ...///உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவது தேவையற்ற ஒன்று. நேரத்தை விரயம் செய்யும் செயல்.///<br />ஒருவேளை படம் போடாமல் இருந்து இருந்தால் நீங்கள் கூட்டம் முடியும் வரை இருந்து இருப்பீங்களா...?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com