tag:blogger.com,1999:blog-9127311236808553970.post689999958486360835..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பழைய ஞாபகந்தான் பேராண்டிUnknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74940027273149902482013-04-04T00:26:06.197+05:302013-04-04T00:26:06.197+05:30 இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர... இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்//<br /><br /><br />எண்பது வயதை எட்டி நிற்கும் என் தந்தையாருக்கு <br />நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது எப்படி <br />மறுக்க முடியும் !சத்தியமாய் நீங்கள் தான் ஐயா <br />அதிஸ்ர சாலிகள் இதில் என்ன சந்தேகம் வேண்டிக் <br />கிடக்கிறது .போலி வாழ்க்கைக்குள் தினமும் பிரவேசிக்கும் <br />கானல் நீர் நாங்கள் அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25502907484514022042013-04-03T21:42:36.776+05:302013-04-03T21:42:36.776+05:30மனதைத் தொட்ட பதிவு............மனதைத் தொட்ட பதிவு............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33405378691284889492013-04-03T03:43:29.109+05:302013-04-03T03:43:29.109+05:30முகநூல் பற்றிய என் அனுபவம் குறைவு. முகநூல் பற்றிய என் அனுபவம் குறைவு. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-122075974585604292013-04-02T17:44:04.060+05:302013-04-02T17:44:04.060+05:30அய்யா வணக்கம். தங்களின் நீண்ட நாள் வாசகன். தற்போது...அய்யா வணக்கம். தங்களின் நீண்ட நாள் வாசகன். தற்போது. புதியதாக பதிவு தொடங்கி உள்ளேன். எனக்கு தங்களின் வழிகாட்டல் தேவை. எனது முகநூலை மேம்படுதித் தர வேண்டுகிறேன். by 98650 46197 k.murugaboopathy@gmail,.com http://boopathy2012.blogspot.in/<br />கே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44392392778909591542013-04-02T16:19:32.000+05:302013-04-02T16:19:32.000+05:30Thank you for reminding my younger days.Thank you for reminding my younger days.Narmihttps://www.blogger.com/profile/17754838203426500355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62677014210722225772013-04-02T11:53:32.401+05:302013-04-02T11:53:32.401+05:30அவசரத்தில் மீதி பாதியை விட்டு விட்டேன்
இதோ அந்த ஏ...அவசரத்தில் மீதி பாதியை விட்டு விட்டேன் <br />இதோ அந்த ஏங்கும் குழந்தை தேடும் சொர்க்கம் அந்த மீதி பாதியில் தான் இருக்கிறது<br /><br />எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லையே அம்மா <br />நான் செய்த பாவம்தான் என்ன தெரியவில்லையே அம்மா <br />குளிருக்கு போர்த்திக்கொள்ள கம்பளி இல்லை <br />வெயிலுக்கு இதமாக பருத்தி ஆடை இல்லை<br />வாடைக்காற்றுக்கு வாகான ஸ்கார்ப் இல்லை<br />மழைக்கு நனையாமலிருக்க குடையும் இல்லை <Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90456429975069489772013-04-02T11:43:41.634+05:302013-04-02T11:43:41.634+05:30இதையெல்லாம் படித்த பிறகு இந்த கால குழந்தை ஒன்றின் ...இதையெல்லாம் படித்த பிறகு இந்த கால குழந்தை ஒன்றின் ஏக்கம் கலந்த அழுகை.<br />இது அந்த தாய்மார்களுக்கு புரியுமா <br />தெரியவில்லை <br />காலம்தான் பதில் சொல்லவேண்டும்<br /><br /><br /><br /><br />என் அம்மா என்னைப்பெற்றதோடு சரி <br />தொப்புள் கொடி வெட்டும் போதே <br />என்னோடு தொடர்பு வெட்டப்பட்டு விட்டது <br />காரணம் பணத்தின் தேவை, பணத்திற்காக வேலை, <br />வேலைபளுவினால் நேரமின்மை, <br />அதனால் என்னை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18179343509546586942013-04-02T11:27:17.887+05:302013-04-02T11:27:17.887+05:30இனிய நினைவுகள் என்றும் இனியவை...
பதிவாக்கியமைக்கு...இனிய நினைவுகள் என்றும் இனியவை...<br /><br />பதிவாக்கியமைக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52828423198348340732013-04-02T11:07:21.021+05:302013-04-02T11:07:21.021+05:30சிலவற்றை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இனிய நின...சிலவற்றை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.<br />இனிய நினைவுகளைக் கிளறிய பதிவு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22472821420632509612013-04-02T09:09:24.985+05:302013-04-02T09:09:24.985+05:30அருமையான ஓர்மைகள் தங்கி பகிர்வு.. நீங்களவர்கள் நிச...அருமையான ஓர்மைகள் தங்கி பகிர்வு.. நீங்களவர்கள் நிச்சயம் நற்பயனாளிகளே.. ஐயமே இல்லை. அழுத்தம் குறைந்த வாழ்வு.. என பாட்டனார், தந்தையார் சொல்லிக் கேட்டதுண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7924538295670286652013-04-02T08:02:43.113+05:302013-04-02T08:02:43.113+05:30
ஐயா, பெரிசுகளின் அங்கலாய்ப்புகள் குறித்து எனக்கு ...<br />ஐயா, பெரிசுகளின் அங்கலாய்ப்புகள் குறித்து எனக்கு வந்த மின் அஞ்சலின் கருவை நானும் “ அதிர்ஷ்டசாலிகள் “ என்ற தலைப்பில் ஃபெப்ருவரி மாதப் பதிவொன்றில் எழுதி இருந்தேன். நீங்களும் கருத்திட்டிருக்கிறீர்கள். நினைவில்லையா.?ஒரு மின் அஞ்சல் பலரது பதிவுகளுக்கு வித்து.......?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70548566827886531502013-04-02T08:01:16.855+05:302013-04-02T08:01:16.855+05:30எனக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருந்தது. பழைய நினைவ...எனக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருந்தது. பழைய நினைவுகளை அசை போட வைத்த மின்னஞ்சலை பதிவாகத் தந்தமை நன்று.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90299551352444968282013-04-02T07:22:28.956+05:302013-04-02T07:22:28.956+05:301930 - 60 பொற்காலம்!
1960 - 80 செம்புக்காலம்!
198...1930 - 60 பொற்காலம்!<br />1960 - 80 செம்புக்காலம்! <br />1980 - 2000 இரும்புக்காலம்!<br />21ம் நூற்றாண்டு - கற்காலம்!<br /><br />செல்ஃபோன், நெட், ஐபேட், டிடிஎச். டிவி போன்றவை வாழ்க்கையை மேம்படுத்த என்று வந்தாலும் இவற்றால் திருப்தி, மகிழ்ச்சி போன்றவற்றைத் தர முடியவில்லை!<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10298429317941412732013-04-02T07:21:17.658+05:302013-04-02T07:21:17.658+05:30Very meaningful entry. Yes, life was less stressfu...Very meaningful entry. Yes, life was less stressful and fulfilling those days.<br /><br />Except - we had plenty of beggars even in those days.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17528494916384050012013-04-02T07:17:18.939+05:302013-04-02T07:17:18.939+05:30tha.ma 4tha.ma 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39225212868294403502013-04-02T07:16:47.100+05:302013-04-02T07:16:47.100+05:30நானும் அந்தப் பொற்கால நினைவுகளில்
மூழ்கி மகிழ்ந்தே...நானும் அந்தப் பொற்கால நினைவுகளில்<br />மூழ்கி மகிழ்ந்தேன்.மனம் கவர்ந்த பதிவுக்கு<br />மனமார்ந்த நன்றி,தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25734901230050874482013-04-02T07:04:11.333+05:302013-04-02T07:04:11.333+05:30அது ஒரு பொற்காலம்தான்! பொழுதுபோக்கு சாதனங்கள் ஓவரா...அது ஒரு பொற்காலம்தான்! பொழுதுபோக்கு சாதனங்கள் ஓவராக வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டன. என்றைக்காவது சினிமாவுக்குப் போவதில் இருக்கும் த்ரில் வீட்டில் மலையாகக் குவிந்திருக்கும் டிவிடிக்களில் வராது! <br /><br />ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி<br />192 தம்பிடி = 16 அணா.<br />ஒரு அணாவுக்கு 12 தம்பிடி<br />கால் அணாவுக்கு 3 தம்பிடி. இதற்கு வாங்கக் கூடிய பொருட்களே அந்தக் காலத்தில் ஏராளம்!<br />(மேற்படிகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88156315795658306652013-04-02T07:00:04.385+05:302013-04-02T07:00:04.385+05:30அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அந்த நாட்களை நின...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ? அந்த நாட்களை நினைத்துப் பார்த்து மனதில் அசை போடத்தான் முடியும். இனி அவைகள் வாரா!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88976624243638540232013-04-02T06:55:40.544+05:302013-04-02T06:55:40.544+05:30அதிஷ்டசாலிதான் ...!
எல்லாமே நம் கண் முன்னாலேயே கா...அதிஷ்டசாலிதான் ...!<br /><br />எல்லாமே நம் கண் முன்னாலேயே காணாமல் போய் விட்டதே...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23358378255171200992013-04-02T06:14:28.506+05:302013-04-02T06:14:28.506+05:30உண்மைதான்.
1800 களில் பிறந்தவர்கள் 1900 களில் பிற...உண்மைதான்.<br /><br />1800 களில் பிறந்தவர்கள் 1900 களில் பிறந்தவர்களைப் பற்றிக் கூட இதே போல நினைத்திருப்பார்களோ!<br /><br />அறியாத சுகங்களின் அருமை தெரியாதவர்கள் இப்போது அனுபவிக்கும் சுகங்களைப் பெரிதாக பின்னாளில் நினைத்து மகிழலாம்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65549532396475435992013-04-02T05:25:40.935+05:302013-04-02T05:25:40.935+05:30இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்...இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்//சந்தேகமென்ன நீங்க அதிஷ்டசாலிதான் சார்<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com