tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6964905469547496260..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பெற்றோர்களே ஜாக்கிரதைUnknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62661270071787916802012-05-03T19:54:04.266+05:302012-05-03T19:54:04.266+05:30சரியான நேரத்தில் தேவையான பதிவு ஐயா.சரியான நேரத்தில் தேவையான பதிவு ஐயா.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83047836803376664252012-05-02T20:42:02.852+05:302012-05-02T20:42:02.852+05:30இந்த நேரத்தில் தேவையான அறிவுரைகள் கூறும் அவசியமான ...இந்த நேரத்தில் தேவையான அறிவுரைகள் கூறும் அவசியமான பதிவு. நன்றி அய்யாசீனுhttp://seenuguru.blogspot.com/2012/04/blog-post_30.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55458495008957183222012-05-02T18:24:27.721+05:302012-05-02T18:24:27.721+05:30தற்காலத்திய பிள்ளைகள் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதி...தற்காலத்திய பிள்ளைகள் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் என்று தெரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதே புரிவதில்லை. எங்கோ ஒன்றிரண்டு பேர் வேண்டுமானால் முனைப்பாய் இருக்கலாம். பெற்றோர்களே அவர்களது சக்திக்கேற்ப பிள்ளைகளுக்கு வழி காட்டுவது தவறில்லை என்பதே என் கருத்து.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-190163842258123562012-05-02T10:57:23.687+05:302012-05-02T10:57:23.687+05:30//துளசி கோபால்May 1, 2012 04:34 PM
இப்போதையப் பெற்...//துளசி கோபால்May 1, 2012 04:34 PM<br />இப்போதையப் பெற்றோருக்கு இது கடுமையான காலம் என்றுதான் சொல்லணும்.//<br /><br />ரிப்பீட்ட்டு..<br /><br />(எவ்வளவு பணம் செலவழித்தாவது) விரும்புபவற்றை வாங்கிக் கொடுப்பதும், விரும்பிய கோர்ஸில் படிக்கவைப்பதும், விரும்பிய கம்பெனியில்/நாட்டில் வேலைக்குச் சேர்த்துவிடுவதும், விரும்பியவரைத் திருமணம் செய்துவைப்பது... எல்லாமே பெற்றோரின் கட்டாயக்கடமைகள் என்பது இன்றைய ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-27429054356492358012012-05-02T09:08:50.704+05:302012-05-02T09:08:50.704+05:30இப்போதெல்லாம் குழந்தைகளை மேல் படிப்புக்கு சேர்ப்பத...இப்போதெல்லாம் குழந்தைகளை மேல் படிப்புக்கு சேர்ப்பது எது ராணுவ திட்டம் தீட்டுவது போல ஆகிவிட்டதே? காலக்கோடுமை சார்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66314534684482557542012-05-02T08:55:40.548+05:302012-05-02T08:55:40.548+05:30mukkiyamaana pathivu.nandri ayaa.mukkiyamaana pathivu.nandri ayaa.Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61420389503857824382012-05-02T06:26:56.829+05:302012-05-02T06:26:56.829+05:30மிகவும் தேவையான பகிர்வு. இன்றைய கடுமையான போட்டியி...மிகவும் தேவையான பகிர்வு. இன்றைய கடுமையான போட்டியில் பல பிள்ளைகளுக்கு டென்ஷன் அதிகமே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25841125033657775182012-05-02T06:20:53.255+05:302012-05-02T06:20:53.255+05:30அருமையான பதிவு
//தான் விரும்பும் படிப்பில் பணம் க...அருமையான பதிவு <br />//தான் விரும்பும் படிப்பில் பணம் கொடுத்துச் சேர்த்தவில்லை என்பதால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்//<br />நானு முயற்சி செய்துள்ளேன்.... இன்றும் நான் ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை என்று <br />நினைக்கும் போது..............................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65023114533337320432012-05-02T06:15:20.767+05:302012-05-02T06:15:20.767+05:30இளைய சமுதாயத்தினர் இப்பொழுது தான் அவர்களுக்கு வேண்...இளைய சமுதாயத்தினர் இப்பொழுது தான் அவர்களுக்கு வேண்டியதைப் படிக்கிறார்கள். நாம தான் அப்பா அம்மா சொன்னதைப் படித்தோம்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84127803435858485952012-05-02T06:09:41.820+05:302012-05-02T06:09:41.820+05:30Tha.ma 2Tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69703473617372272762012-05-02T06:09:19.775+05:302012-05-02T06:09:19.775+05:30மிகச் சரியான நேரத்தில் தேவையான
எச்சரிக்கைப் பதிவை...மிகச் சரியான நேரத்தில் தேவையான <br />எச்சரிக்கைப் பதிவைத் தந்துள்ளீர்கள்<br />பிள்ளைகளைவிட பெற்றோர்கள் தெளிவாக<br />இருக்கவேண்டிய நேரமிது<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89976823868098741462012-05-02T05:24:14.887+05:302012-05-02T05:24:14.887+05:30நாம் எங்கே தவறு செய்கிறோம் என்று எனக்கு சரியாகப் ப...நாம் எங்கே தவறு செய்கிறோம் என்று எனக்கு சரியாகப் புலப்படமாட்டேன் என்கிறது. ஆனால் இன்று நம் கருத்துகள் பல தவறாக இருக்கின்றன. இளைய சமுதாயத்தினரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28609156620924204262012-05-02T05:04:35.927+05:302012-05-02T05:04:35.927+05:30இப்போதையப் பெற்றோருக்கு இது கடுமையான காலம் என்றுதா...இப்போதையப் பெற்றோருக்கு இது கடுமையான காலம் என்றுதான் சொல்லணும்.<br /><br />எங்க காலத்துலே ப்ரொஃபஷனல் கோர்ஸ் தவிர மற்றவைகளில் பிள்ளைகள் காலேஜில் சேர்ந்து ஒரு டிகிரி வாங்கினால் போதுமுன்னுதான் இருந்தாங்க.<br /><br />தற்போதைய பிள்ளைகளின் கனவுகள் ரொம்பவே அதிகமோன்னு கூட எனக்குத் தோணுது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com