tag:blogger.com,1999:blog-9127311236808553970.post6982538646620399645..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கொஞ்சம் வரலாறுUnknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59529459649324774592015-08-08T01:33:55.510+05:302015-08-08T01:33:55.510+05:30(on googling)மாணவர் ராஜேந்திரன் தவிர, வேறு கொல்லப்...(on googling)மாணவர் ராஜேந்திரன் தவிர, வேறு கொல்லப்பட்ட மாணவர்கள் விவரம் செய்திகளில் காண முடியவில்லை. <br />மற்ற பிற எழுவர் தீக்குளித்த தகவல் கீழ்க்கண்ட இணையத்தில்.<br /><br />http://www.tamiltribune.com/03/0101-anti-hindi-agitation-history.html<br /><br />/மாணவர் இராஜேந்திரன் பலியானது வரலாறு/<br /><br />ராஜேந்திரன் பெயர் கூட விக்கிபீடியா கட்டுரையில் இல்லை..<br />https://en.wikipedia.org/wiki/Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35586957402351185972015-08-07T15:46:42.600+05:302015-08-07T15:46:42.600+05:30மாணவர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்மாணவர்கள் பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2661844708255689732015-08-07T13:45:36.505+05:302015-08-07T13:45:36.505+05:30இந்த விவகாரங்கள் எல்லாம் மக்கள் கையில் இல்லை, கில்...இந்த விவகாரங்கள் எல்லாம் மக்கள் கையில் இல்லை, கில்லர்ஜி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36206592325452241652015-08-07T13:44:41.727+05:302015-08-07T13:44:41.727+05:30எழுதுங்கள், நடனசபாபதி. கோயமுத்தூரில் இருந்த எங்களு...எழுதுங்கள், நடனசபாபதி. கோயமுத்தூரில் இருந்த எங்களுக்கு சிதம்பரத்தில் அந்தக்காலத்தில் நடந்தவைகள் சரிவரத் தெரியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85369431670735720352015-08-07T07:21:05.526+05:302015-08-07T07:21:05.526+05:30உண்மைதான். அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்...உண்மைதான். அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் பங்கு கொண்டார்கள் என்பது உண்மை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1965 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் நாங்கள் சென்ற ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடந்து அதில் எங்களோடு படிக்துக்கொண்டிருந்த மாணவர் இராஜேந்திரன் பலியானது வரலாறு. இது குறித்து நானும் ஒரு பதிவு எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58655853285786524922015-08-06T17:38:36.087+05:302015-08-06T17:38:36.087+05:30மக்கள் மாற்று சிந்தனைக்கு வராதவரை மாற்றம் இல்லை ஐய...மக்கள் மாற்று சிந்தனைக்கு வராதவரை மாற்றம் இல்லை ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45990848952036038872015-08-06T12:24:45.444+05:302015-08-06T12:24:45.444+05:30//இறந்தவர்களில் மாணவர்கள் யாரும் இல்லை. //இது முற்...//இறந்தவர்களில் மாணவர்கள் யாரும் இல்லை. //இது முற்றிலும் தவறான செய்தி.னக்கு தெரிந்தே அண்ணாமலை பல்கலை கழக மாணவர் ராஜேந்திரன் இறந்திருக்கிறார்.<br />மாயவரம் சாரங்கபாணி மாயவரம் A.V.C கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.COM படித்துக் கொண்டிருந்த மாணவர். எஇந்த போராட்டம் போக்கிரிகளால் நடத்த பட்டதல்ல. உண்மையான மாணவர் போராட்டம். அந்த போராட்டம் அன்று நடக்காவிட்டால், இந்தியா முழுதும் ஆங்கிலம் முழுதும் அரசு சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91938151718075118932015-08-06T11:59:16.098+05:302015-08-06T11:59:16.098+05:30மதுவை மக்களுக்கு பழக்கி விட்ட " கழக " பு...மதுவை மக்களுக்கு பழக்கி விட்ட " கழக " புன்யாத்மாக்கள், தலைமுறைகள் மாறிவிட்டதால் மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.<br /><br />மதுவிலக்கு கொண்டுவந்தால். மாண்புமிகு பொதுஜனங்கள், குடித்தே தீருவார்கள், செலவிடும் பணம் கஜானாவிற்கு போகாது, வேறு எங்கெல்லாம் போகும் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.<br /><br />கையாலாகாதவர்களின் கரங்களில் தான் அரசுஎந்திரம் மாறி Adirai anbudhasanhttps://www.blogger.com/profile/03773196368882328343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-62051137523637719902015-08-06T11:45:20.811+05:302015-08-06T11:45:20.811+05:30மது விலக்கை எடுத்தவர்களே திமுக தானே. மக்கள் அரசியல...மது விலக்கை எடுத்தவர்களே திமுக தானே. மக்கள் அரசியலையும் மீறி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்கள் அதில் குளிர் காய விரும்புகிறார்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84132867799934441652015-08-06T11:28:20.493+05:302015-08-06T11:28:20.493+05:30நீங்கள் சொன்னவைகள் அத்தனையும் உண்மை. 100 க்கு 100 ...நீங்கள் சொன்னவைகள் அத்தனையும் உண்மை. 100 க்கு 100 உண்மை.<br /><br />அது மட்டுமல்ல. தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு மக்களை மயக்குவோர்கள் தம் சுய வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் அல்லது தான் தலைமையேற்ற கட்சியையும் அல்லது தான் தலைமையேற்கும் அரசையும் அய்யன் வள்ளுவன் சொன்ன வழியில் நடத்தக் காணோம். இவையெல்லாம் தன்னையும் தன் சுற்றத்தையும் மேம்படுத்திக் கொள்ளும் வழியே. இது காலம் கடந்தே மக்களுக்குத் வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17533599795543797152015-08-06T07:34:17.031+05:302015-08-06T07:34:17.031+05:30பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா
தம +1பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11027255276810026152015-08-06T07:20:13.969+05:302015-08-06T07:20:13.969+05:30தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. அரசியலை வைத...தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. அரசியலை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90134126771405928062015-08-06T07:10:47.939+05:302015-08-06T07:10:47.939+05:30இலவசங்கள் நிறுத்தினால் மதுக்கடைகளுக்கு அவசியல் இல்...இலவசங்கள் நிறுத்தினால் மதுக்கடைகளுக்கு அவசியல் இல்லை. <br /><br />எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடும் பரிதாபமான நிலை இன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29473412104199778052015-08-06T06:18:22.089+05:302015-08-06T06:18:22.089+05:30கடைசி பத்தி சொல்வது உண்மை கடைசி பத்தி சொல்வது உண்மை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1989046531293557162015-08-06T05:52:10.156+05:302015-08-06T05:52:10.156+05:30டாஸ்மாக் கடைகளை அளவிலும், வேலை நேரத்திலும் குறைக்க...டாஸ்மாக் கடைகளை அளவிலும், வேலை நேரத்திலும் குறைக்கப்போவதாய் ஒரு அறிவிப்பு ஆகஸ்ட் 15 க்கு வரும் என்கிற வதந்தி இருக்கிறது பார்ப்போம். நோக்கம் எவ்வளவு நல்ல நோக்கமாய் இருந்தாலும் மாணவர்கள் இது மாதிரிப் போராட்டங்களில் ஈடுபடுவதில் எனக்கும் உடன்பாடில்லை.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com