tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7068618823635534156..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 32. சங்கீதக் கச்சேரிகளும் மைக்குகளும்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36732598078515266502017-12-25T19:57:42.305+05:302017-12-25T19:57:42.305+05:30மைக்கில் கூட சதி. சுவாரஸ்யம்தான்.மைக்கில் கூட சதி. சுவாரஸ்யம்தான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73430186984643104572017-12-24T12:32:37.592+05:302017-12-24T12:32:37.592+05:30காலம் இங்கேயும் தன் கைவரிசையை காட்டியுள்ளது எல்லாவ...காலம் இங்கேயும் தன் கைவரிசையை காட்டியுள்ளது எல்லாவற்றயும் மாற்றி கொண்டு வருகிறது என்பது புரிகிறது பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2667055777685782912017-12-23T17:44:11.686+05:302017-12-23T17:44:11.686+05:30நல்ல நினைவலைகள். காலையில் எழுதின பின்னூட்டம் காணவி...நல்ல நினைவலைகள். காலையில் எழுதின பின்னூட்டம் காணவில்லை.<br /><br />அந்தக் காலத்துல Noise pollution இல்லை. பாடகர்களுக்கும் காத்திரமான குரல்வளம். அப்புறம் மைக் எல்லாம் வந்த பின்பு, அத்தகைய குரல் வளம் தேவையில்லை அல்லவா?<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79323814437244103432017-12-23T15:50:07.356+05:302017-12-23T15:50:07.356+05:30ஒரு முறை பெங்களூரில் ஃப்லூட் மாலியின்கச்சேரிஏதோ ஆர...ஒரு முறை பெங்களூரில் ஃப்லூட் மாலியின்கச்சேரிஏதோ ஆர்வம் உந்த டிக்கெட் எடுத்து கச்சேரிக்குப்போனேன் அரை மணிநேரத்தில் எனக்கு நாதம் எல்லாமே ஒஏ போல் தோன்ற வெளியே வந்து விட்டேன் வெளியே வரும்போதுகொடுத்த அவுட் பாசை அங்கிருந்த ஒருவருக்குக் கொடுத்தேன் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33791497332555774772017-12-23T10:45:43.331+05:302017-12-23T10:45:43.331+05:30இன்னும் கொஞ்ச நாள் போனால் சினிமாவில் உள்ளது போல் ...இன்னும் கொஞ்ச நாள் போனால் சினிமாவில் உள்ளது போல் ரெக்கார்ட் செய்து கம்ப்யூட்டரில் போட்டுவிட்டு மேடையில் மவுன நாடகம் நடத்தினாலும் ஆச்சர்யமில்லை.-- <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68454055514387207942017-12-23T08:13:23.350+05:302017-12-23T08:13:23.350+05:30ரசனையான ரகளையான கட்டுரைதான். அப்போதுள்ள அசுர சாதகம...ரசனையான ரகளையான கட்டுரைதான். அப்போதுள்ள அசுர சாதகம், கணீர் குரல் இப்போது ஒலிபெருக்கி வசதி வந்ததால் தேவையில்லை. அப்போ எல்லாம் Noise pollution கிடையாதல்லவா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67538512940646460482017-12-23T08:00:52.745+05:302017-12-23T08:00:52.745+05:30இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் எனக்குப் பிடித்த அபிஷ...இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் எனக்குப் பிடித்த அபிஷேக் ரகுராம் பாலக்காடு மணி அவர்களின் பேரன் என்று நினைக்கிறேன். இப்போதைய பாடகர்களில் சஞ்சய் சுப்பிரமணியம், காயத்ரி வெங்கட், பிரசன்னா, நிஷா ராஜகோபால், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், ரித்விக் ராஜா , சிக்கில் குருசரண் போன்றோரைப் பிடிக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com