tag:blogger.com,1999:blog-9127311236808553970.post70775939869601605..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஜல்லிக்கட்டுப் போராட்ட அரசியல்Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28090398358215201882017-01-28T21:19:51.083+05:302017-01-28T21:19:51.083+05:30//காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட வ...//காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட விவசாயிகள் போராடியபோது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? விவசாயிகள் இல்லாவிட்டால் மாடுகளை ஐ டி கம்பெனிகளில் வளர்ப்பார்களா? அல்லது மைக்ரோஸாஃப்ட் வளர்க்குமா? கொஞ்சமாது யோசிக்க வேண்டாம்? //<br />நீங்க கேட்ட கேள்விகள் முற்றிலும் மிகவும் சரியானவை. ஆனால் தமிழர்களில் பெரும்பாலோர் சிறிதும் கூட யோசிக்க தான் மாட்டார்கள்!<br />உசுப்பேற்றி விடுவதற்கு ஒரு கும்பல் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50993030217602789602017-01-25T20:34:48.629+05:302017-01-25T20:34:48.629+05:30பணத்தாசை பிடித்த + சுயநலம் கொண்ட அனைவரும் சமூக சிந...பணத்தாசை பிடித்த + சுயநலம் கொண்ட அனைவரும் சமூக சிந்தனை இல்லாமலே, தன் வீண் பிடிவாதத்தால் உளறிக்கொண்டும் சாகிறான் தமிழன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87428887376677611062017-01-23T16:22:09.573+05:302017-01-23T16:22:09.573+05:30ஐயா மய்ய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில...ஐயா மய்ய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துகிறது என்ற எண்ணத்தால் ஏற்பட்ட கோபமே இந்த போராட்டம் என எண்ணுகிறேன். இந்த போராட்டம் ஜல்லிகட்டுக்காக மட்டும் நடப்பதாக நினைக்கவில்லை. ஆனால் இது போன்ற போராட்டங்கள் நடக்கும்போது ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்துவோரின் கையைவிட்டு அது போய்விட வாய்ப்பு உண்டு.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31327358510366547432017-01-23T15:27:03.887+05:302017-01-23T15:27:03.887+05:30அமைதியாகச் சென்று கொண்டிருந்த போராட்டம் பாதை மாறுவ...அமைதியாகச் சென்று கொண்டிருந்த போராட்டம் பாதை மாறுவதுபோல் தெரிகிறது மக்களின் நாடி த்துடிப்பை அறியாவிட்டால் தமிழகமும் இன்னும் ஒரு ஜம்மு காஷ்மீர் போல ஆகலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49951471046165269442017-01-22T22:17:13.409+05:302017-01-22T22:17:13.409+05:30கொஞ்சம் கொஞ்சமாக பாதை மாறிக் கொண்டிருக்கிறது போராட...கொஞ்சம் கொஞ்சமாக பாதை மாறிக் கொண்டிருக்கிறது போராட்டம்... எங்கே எப்படி முடியும் என்று பார்க்கலாம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32748900940694420122017-01-22T22:04:40.907+05:302017-01-22T22:04:40.907+05:30ப.கந்தசாமிஞாயிறு, 22 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் ...ப.கந்தசாமிஞாயிறு, 22 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:02:00 IST<br />//அய்யா திரு கந்தசாமி அவர்களே....நீங்கள் விவசாயத்தில் PhD பட்டம் படித்து அதிலேயே விரிவுரையாளராக இருந்தீர்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை//<br /><br />என்னுடைய பதிவில் கூறியிருக்கும் கருத்திற்கும் இந்தக் குறிப்பிற்கும் என்ன சம்பந்தம்? பதிவுகளில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு யாரும் என்ன விமரிசனம் வேண்டுமானாலும் எழுதலாம். அது ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14022597925904607332017-01-22T21:47:55.394+05:302017-01-22T21:47:55.394+05:30அய்யா திரு கந்தசாமி அவர்களே....நீங்கள் விவசாயத்தில...அய்யா திரு கந்தசாமி அவர்களே....நீங்கள் விவசாயத்தில் PhD பட்டம் படித்து அதிலேயே விரிவுரையாளராக இருந்தீர்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, உங்கள் கீழ்க்கண்ட கருத்தினை படித்தபின்...."ஆளும் கட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் ஒரு சதியே இது என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக மாணவர்களைத் தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை அரங்கேற்றுவது காலங்காலமாக நடைபெற்று வரும் யுத்தி."...tshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50604452881064311282017-01-22T16:29:53.237+05:302017-01-22T16:29:53.237+05:30(Contd) இந்த சட்ட சிக்கலைத் தீர்க்க அறிவுப்பூர்வமா...(Contd) இந்த சட்ட சிக்கலைத் தீர்க்க அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறதா? இருக்கிறது. உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று கூறியதை மதித்தோமா? மதித்தோம். இதுதான் அறிவுப்பூர்வமான அணுகுமுறை. <br /><br />போராட்டத்தின் நோக்கம் பெரியது. ஆனால் போராடத் தேர்ந்தெடுத்திருக்கும் களமும் வழிமுறைகளும் இமாலயத் தவறு. போராட வேண்டிய இடம் இங்கல்ல... உச்ச Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65499167812025061472017-01-22T16:29:34.030+05:302017-01-22T16:29:34.030+05:30தினமலர் வாசகர் ஒருவரின் கருத்து
ஜல்லிக்கட்டு தடைய...தினமலர் வாசகர் ஒருவரின் கருத்து<br /><br />ஜல்லிக்கட்டு தடையால் நாட்டுக்காளையினங்கள் அழிந்து விட்டன. அப்படியா? ஏற்கெனவே தமிழ்நாட்டுக் காளையினங்கள் நாயினங்கள் ஆகியவை ஏகமாக அழிந்து விட்டன. இதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த காலத்திலேயே அழிந்து விட்டன. ஆனால் ஏதோ இந்த நாங்கைந்து வருடத்தில்தான் அழிந்து விட்டது போலப் பேசுவது காளைகளைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை என்பதைக் காட்டுகிறது. <br /><br />சமீபத்தில் Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8048291772145813492017-01-22T15:58:30.026+05:302017-01-22T15:58:30.026+05:30ரூபாயின் மதிப்பிழப்பும், அம்மாவின் மர்ம மரணமும்,அத...ரூபாயின் மதிப்பிழப்பும், அம்மாவின் மர்ம மரணமும்,அதன் பின் நடந்த பதவி ஏற்பு கேலி கூத்துகள்...ஜல்லிக்கட்டு என்ற ஒத்த புல்லியில் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களை உணர்ச்சி பெற வைத்திருக்கிறது. வேறு எந்த காரணமும் இல்லை.யாழ் Yazhhttps://www.blogger.com/profile/13992208769276550598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72348976483508857232017-01-22T14:11:38.127+05:302017-01-22T14:11:38.127+05:30இன்றைய நிலையில் அறிவிப்பு வந்த பின்னும் தொடரும் போ...இன்றைய நிலையில் அறிவிப்பு வந்த பின்னும் தொடரும் போராட்டம் அலுப்பூட்டுகிறது. ஆரம்பிக்கத் தெரிந்தவர்களுக்கு முடிக்குமிடம் தெரியவில்லை. மாணவர்கள், அரசியல் உட்பட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடத் தேவையில்லை என்பது என் எண்ணம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9256379260468569572017-01-22T14:06:33.289+05:302017-01-22T14:06:33.289+05:30
தங்கள கூற்று மிகவும் சரியே ..1965 Hindi Agitation...<br />தங்கள கூற்று மிகவும் சரியே ..1965 Hindi Agitation -ன் மீள் பதிவே கவனிக்க முடிகின்றது ...<br /><br />மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22850107875791464892017-01-22T08:26:42.321+05:302017-01-22T08:26:42.321+05:30அது வெறும் கண்துடைப்பே.அது வெறும் கண்துடைப்பே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8651347318884352102017-01-22T08:25:12.032+05:302017-01-22T08:25:12.032+05:30அன்புள்ள ரமணி அவர்களுக்கு,
மாணவர்களின் வேலை என்ன?...அன்புள்ள ரமணி அவர்களுக்கு,<br /><br />மாணவர்களின் வேலை என்ன? எதிர்காலத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்வது. இதுதான் அவர்கள் தங்களை எதிர்காலத்திற்கு தயார் செய்து கொள்ளும் முறையா?<br /><br />ஜல்லிக்கட்டு சாதாரண தமிழனின் அன்றாட வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்கிறது? கோவையில் 80 வருடங்கள் வாழ்ந்த நான் ஜல்லிக்கட்டின் அவசியத்தை இதுவரை உணரவில்லை. காளை மாடுகளின் அவசியம் சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38551274611820012422017-01-22T08:25:11.020+05:302017-01-22T08:25:11.020+05:30இப்போ போராட்டம் கொஞ்சம் நீண்டுகொண்டுவருகிறது. அரசு...இப்போ போராட்டம் கொஞ்சம் நீண்டுகொண்டுவருகிறது. அரசு உறுதியளித்தும்... ஆனால் போராட்டக்கார்ர்கள் அரசியல்வாதிகளை, குறிப்பாக ஸ்டாலின் மற்றும் திமுகவினரைச் சேர்த்துக்கொள்ளாமல் திருப்பியனுப்பினர் என்பதும் கவனிக்கப்படத்தக்கது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6262513431711857982017-01-22T08:14:25.276+05:302017-01-22T08:14:25.276+05:30நிச்சயம் இது இளைஞ்ர்களிடம்
சுயமாக எழுந்த எழுச்சியே...நிச்சயம் இது இளைஞ்ர்களிடம்<br />சுயமாக எழுந்த எழுச்சியே<br />தூண்டுதலுக்கு ஆட்படுகிற ஆட்களாக<br />அவர்கள் தெரியவில்லை<br />களத்தில் இருந்ததால் இது<br />எனக்கு நிச்சயமாகப்படுகிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88202897837491888822017-01-22T06:34:09.588+05:302017-01-22T06:34:09.588+05:30நான் கூறியது தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...நான் கூறியது தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66009982303625827362017-01-22T05:26:09.119+05:302017-01-22T05:26:09.119+05:30அய்யா, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965 இல்...அய்யா, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965 இல் நடைபெற்றது. நீங்கள் 1967 – 68 இல் நடைபெற்றதாக சொல்லி இருக்கிறீர்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65840839565366883322017-01-21T20:01:59.522+05:302017-01-21T20:01:59.522+05:30நார் செயல்படுகிறார்கள் -யார் செயல்படுகிறார்கள்
பெர...நார் செயல்படுகிறார்கள் -யார் செயல்படுகிறார்கள்<br />பெருகிறார்கள் - பெறுகிறார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44944152979588264302017-01-21T19:57:50.886+05:302017-01-21T19:57:50.886+05:30புதிய தோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்த...புதிய தோர் உலகம் செய்வோம் - கெட்ட <br />போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...<br /><br />எங்கும் பாரடா இப்புவி மக்களை...! <br />பாரடா உனது மானிடப் பரப்பை...<br />பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்...<br />‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய <br />மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com