tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7104110411424239371..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53723503755942927082014-11-18T09:00:24.500+05:302014-11-18T09:00:24.500+05:30DEAR SIR,
TODAY I HAVE SENT YOU AN ARTICLE BY MAI...DEAR SIR,<br /><br />TODAY I HAVE SENT YOU AN ARTICLE BY MAIL, WRITTEN BY MR. V. IRAIYANBU, I.A.S., DUING THE YEAR 2010 ITSELF ON THIS VERY SAME SUBJECT & TOPIC.<br /><br />VGK 18.11.2014 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9447447217748542162014-11-17T15:13:42.899+05:302014-11-17T15:13:42.899+05:30திரு gmb அவர்களுக்கு அன்றே இந்த பதிலை எழுதினேன். அ...திரு gmb அவர்களுக்கு அன்றே இந்த பதிலை எழுதினேன். அதையே உங்களுக்கும் பதிலாக இங்கே கொடுத்திருந்தேன். இதோ எனது பதில்.<br /><br />அன்புள்ள திரு ஜிஎம்பி அவர்களுக்கு,<br />வணக்கம்.<br /><br />இன்று காலையிலிருந்தே 'கடவுளுடன் ஒரு உரையாடல்' பதிவினை நிறைய பேர் படித்திருப்பதாக என் வலைப்பதிவின் புள்ளிவிவரம் கூறிக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு வருடத்திற்கு முன் எழுதிய இந்தப் பதிவு எப்படி முன்னணிக்கு Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14018460606727336832014-11-16T19:16:40.357+05:302014-11-16T19:16:40.357+05:30அன்புள்ள திருமதி ரஞ்சனி அவர்களுக்கு,
உங்கள் பதிலை...அன்புள்ள திருமதி ரஞ்சனி அவர்களுக்கு,<br /><br />உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏதும் பதில் வரவில்லையே. தயவு செய்து உங்கள் பதிலை உடனே அனுப்பவும். ஒரு தனி பதிவாக விளக்கமாக போட்டுவிடுகிறேன். இரு பதிவுகளும் ஏதோ ஒரு மூலத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று புரிகிறது.<br /><br />உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.<br /><br />அன்புள்ள,<br />பழனி. கந்தசாமி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36646694995092262342014-11-16T14:10:38.901+05:302014-11-16T14:10:38.901+05:30இந்தப் பதிவிற்கு நான் அனுப்பிய பதிலை ஏன் இன்னும் வ...இந்தப் பதிவிற்கு நான் அனுப்பிய பதிலை ஏன் இன்னும் வெளியிடவில்லை? நீங்கள் உங்களுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது நானும் பதில் சொல்லவேண்டும், அல்லாவா? நான் பதில் சொல்லியிருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும். அதற்காகவே திரு gmb அவர்களுக்குக் கொடுத்த பதிலை இங்கும் கொடுத்தேன். <br />உங்கள் பதிவில் என் பதில் வரவில்லையே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44045161427082434902014-11-13T19:05:45.579+05:302014-11-13T19:05:45.579+05:30வலைப்பதிவர்களிடையே இத்தகைய உரிமைப்போராட்டங்களை பார...வலைப்பதிவர்களிடையே இத்தகைய உரிமைப்போராட்டங்களை பார்க்கும்பொழது வானத்தையே சொந்தங்கொண்டாடுபவர்கள் போன்ற பிரமிப்புத்தான் எஞ்சி நிற்கிறது. இந்த வம்பெல்லாம் வேண்டாம் என்றுதான் நான் என் வலைப்பதிவினை ஆரம்பித்தபொழுது கீழ் காண்பதை பதிவுசெய்தேன்.<br />, நான் பதிவு செய்யப்போகும் கதைகள் பல உங்களுக்கு தெரிந்ததாகவிருக்கும்,ஏனெனில் இவைகளின் மூலம் ஒன்றுதான்.படைப்பாளிகள்தான்,பலர், நானும் அவர்களில் ஒருவன்,Andichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60571263022469337082014-11-13T12:41:35.958+05:302014-11-13T12:41:35.958+05:30நீங்களாவது இந்தப் பதிவுகளுக்கு Link கொடுத்திருக்கல...நீங்களாவது இந்தப் பதிவுகளுக்கு Link கொடுத்திருக்கலாமே..!<br /><br />சொந்தச் சரக்கு இல்லாதவர்கள் சில காலம் கழித்து தாங்களாகவே கழன்று விடுவார்கள், விடுங்கள்வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82977763638642865922014-11-13T12:14:52.922+05:302014-11-13T12:14:52.922+05:30ஐயா வணக்கம் . என் புலம்பலைப் பதிவிலிட்டு இன்னும் ப...ஐயா வணக்கம் . என் புலம்பலைப் பதிவிலிட்டு இன்னும் பலரது கருத்துக்களை வெளியிடச் செய்ததற்கு நன்றி. நான் என் பதிவில்குறிப்பிட்டு இருந்தபடி வாழ்க்கையில் கற்றதையும் கேட்டதையும் கோர்வையாக ஒரு வித்தியாசமான கோணத்தில் கொடுக்க முயன்றிருக்கிறேன். என் எழுத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத் தெரியும் இக்கருத்துக்கள் என் பதிவுகளில் அங்கும் இங்கும் விரவிக் கிடக்கும் இன்றானது நேற்றின் திட்டமிடப் படாத நாளை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90604190026127151172014-11-13T12:00:00.113+05:302014-11-13T12:00:00.113+05:30சுய விளம்பரத்திற்காகவும் பார்வையாளர்கள் அதிகம் பெற...சுய விளம்பரத்திற்காகவும் பார்வையாளர்கள் அதிகம் பெறவும் இந்த தவறை செய்கிறார்கள் .அப்படியே செய்தாலும் நன்றி என்று பெயருடன் போடுவது நாகரிகம்.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79287027431949954332014-11-13T08:27:14.937+05:302014-11-13T08:27:14.937+05:30சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இந்த இரண்டு பதிவு...சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இந்த இரண்டு பதிவுகளும் அந்க்கதையை ஒட்டி எழுதப்பட்டவைதான். ஆகவே புதுமைப் பித்தன்தான் இதை ஆட்சேபிக்கவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74064816225236735762014-11-13T08:24:17.997+05:302014-11-13T08:24:17.997+05:30என்னுடைய தனிப்பட்ட கருத்து. நாம் பிறந்தபோது நம் மூ...என்னுடைய தனிப்பட்ட கருத்து. நாம் பிறந்தபோது நம் மூளையில் எந்தக் கருத்தும் இருக்கவில்லை. பிற்காலத்தில் சேர்ந்த அனைத்துக் கருத்துகளும் பிறருடையதே. நாம் ஏதோ அதில் நமக்குப் புரிந்த மாதிரி அதை மாற்றியிருக்கலாம். ஆகவே அனைத்தும் வெளியிலிருந்து பெறப்பட்டதே. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8015679596877046482014-11-13T08:16:07.864+05:302014-11-13T08:16:07.864+05:30ஐயா
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும...ஐயா<br />புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் வாசித்து பாருங்கள்.<br /><br />-- <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33332450242632422862014-11-13T08:02:13.262+05:302014-11-13T08:02:13.262+05:30இதுவும் கட(ல)ந்து போகட்டும்...இதுவும் கட(ல)ந்து போகட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-74852840250629781262014-11-13T07:29:29.694+05:302014-11-13T07:29:29.694+05:30ஐயா இன்னொருவரின் கருத்தை அல்லது அவரது பதிவையே அப்ப...ஐயா இன்னொருவரின் கருத்தை அல்லது அவரது பதிவையே அப்படியே எடுத்து தன் பதிவில் போட்டு பக்கத்தை நிரப்புவது சிலரின் தற்போதைய பொழுதுபோக்கு. எவ்வளவு சொன்னாலும் இந்த நபர்கள் திருந்த மாட்டார்கள். இவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72190774119666749572014-11-13T04:07:52.938+05:302014-11-13T04:07:52.938+05:30திருட்டு இப்ப பெஷன் போல ஐயா.திருட்டு இப்ப பெஷன் போல ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41497621242405295352014-11-12T23:43:09.188+05:302014-11-12T23:43:09.188+05:30ஒருவனின் குழந்தையை தத்து எடுத்தாலும் பரவாயில்லை......ஒருவனின் குழந்தையை தத்து எடுத்தாலும் பரவாயில்லை... கடந்திக் கொண்டு போகும் களவானிகள் ஐயா இவர்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42523478631097802942014-11-12T22:21:07.612+05:302014-11-12T22:21:07.612+05:30இதுபோன்ற எவ்வளவோ சுவாரஸ்யமான சிறுகதைகள், நீதிக்கதை...இதுபோன்ற எவ்வளவோ சுவாரஸ்யமான சிறுகதைகள், நீதிக்கதைகள், சம்பாஷணைகள், கற்பனைகள், உரையாடல்கள், நகைச்சுவைகள் போன்றவை முதன்முதலாக யார் எழுதியது என்றேகூடத் தெரியாமல் பரவலாக பலருக்கும் ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கின்றன. <br /><br />அவ்வாறு வெவ்வேறு காலக்கட்டங்களில் வந்தவற்றை இவரும் அவரும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம் உண்டு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78562399147021870772014-11-12T22:12:49.884+05:302014-11-12T22:12:49.884+05:30திருட்டில் மிகவும் கணமானது எண்ணத் திருடல்களே
பதிவ...திருட்டில் மிகவும் கணமானது எண்ணத் திருடல்களே<br /><br />பதிவுத் திருட்டு தப்பு தப்பு தப்புஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6356489714142489512014-11-12T21:42:04.079+05:302014-11-12T21:42:04.079+05:30இது தொடர்பாக தேடிப் பார்த்ததில் பல பதிவுகள் கிடைக்...இது தொடர்பாக தேடிப் பார்த்ததில் பல பதிவுகள் கிடைக்கின்றன. 2007 இலேயே ஒருவர் இதே உரையாடலை மாறுபட்ட நடையில் எழுதி இருக்கிறார் . அவர் இதை ஆங்கில மூலத்தில் இருந்து எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு ஆங்கிலம் என்று கூறியுள்ளார் . யார் எழுதியது என்பது தெரியாமல் ஏராளமான கதைகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றை தமிழ் படுத்தி தங்கள் சொந்தக் கருத்துக்கள் கொஞ்சம் சேர்த்து எழுதுவது வழக்கமாக உள்ளது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4710522256821208822014-11-12T21:08:30.630+05:302014-11-12T21:08:30.630+05:30சில மாறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் தொடக்கம் ஒன...சில மாறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் தொடக்கம் ஒன்றாக இருக்கிறது. பல இடங்களில் ஒற்றுமை இருக்கிறது. இதில் இருந்து எடுத்துத்தான் எழுதி இருக்கிறார் என்பது தெரிகிறது. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் புதிதாகவே எழுதி இருக்கலாம். ஒருவேளை கடவுள் மனிதன் உரையாடல் கான்செப்ட் பிடித்திருந்தால் தான் படித்த பதிவை வெளிப்படையாக குறிப்பிட்டுவிட்டு தன்னுடைய கருத்தை உட்புகுத்தி இருக்கலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80831886989802167792014-11-12T20:42:17.474+05:302014-11-12T20:42:17.474+05:30எழுத்துக் கொள்ளையர்கள்எழுத்துக் கொள்ளையர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com