tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7119801412165547408..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: 11. நாட்டு நடப்பு – 3Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44115203581957653952017-06-17T17:39:03.012+05:302017-06-17T17:39:03.012+05:30//வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதி...//வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும்.// <br />அருமையாக சொன்னீர்கள். மற்றும் அவர்கள் வெள்ளியிலும் இந்திய ரூபாய் 800க்கும்,400க்கும் குறைவான பெறுமதி நகைகளையும் அணிகிறார்கள். இங்கே உள்ளவர்கள் ஏன் இப்படி மோசமாக நடக்கிறார்களோ தெரியல்ல? மாட்டோடு சண்டை போடும் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89234624399491408832017-06-16T19:37:48.871+05:302017-06-16T19:37:48.871+05:30கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்...கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// நம்மவர்கள் நகை மோகத்தால் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55182099796724411632017-06-14T21:50:49.609+05:302017-06-14T21:50:49.609+05:30நகைமோகம் நங்கைகளின் தீராத தாகம். நகை களவு பற்றி சி...நகைமோகம் நங்கைகளின் தீராத தாகம். நகை களவு பற்றி சிந்திக்கும் பகிர்வு ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61009664074310935472017-06-14T16:12:46.805+05:302017-06-14T16:12:46.805+05:30நினக்கு மலயாளம் கூட அறியுமோ?நினக்கு மலயாளம் கூட அறியுமோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85969467615219160092017-06-14T16:11:18.696+05:302017-06-14T16:11:18.696+05:30நம் பெண்கள் மட்டுமே. நம் பெண்கள் மட்டுமே. ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6754253579498795862017-06-14T16:10:41.999+05:302017-06-14T16:10:41.999+05:30!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73856656109965404782017-06-14T15:17:29.306+05:302017-06-14T15:17:29.306+05:30திருடன் போலீஸ் என்று ஒரு கதை எழுதி இருந்தேன் the ...திருடன் போலீஸ் என்று ஒரு கதை எழுதி இருந்தேன் the nexus between the police and chain snatchers அதுதான் நினைவுக்கு வந்தது நீங்கள் படித்த நினைவு இருக்கிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77404460898770509402017-06-14T14:13:11.974+05:302017-06-14T14:13:11.974+05:30 തമിഴ് മനം - 4 തമിഴ് മനം - 4 KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59024480464586637172017-06-14T14:09:51.457+05:302017-06-14T14:09:51.457+05:30தமிழ் நாட்டு பெண்களுக்கு மட்டும் நகைமீது தனி மோகம்...தமிழ் நாட்டு பெண்களுக்கு மட்டும் நகைமீது தனி மோகம்தான் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-51400574469359701442017-06-14T10:56:10.223+05:302017-06-14T10:56:10.223+05:30உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவசரமாக பணம் பி...உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவசரமாக பணம் பிரட்ட உபயோகப்படும் என்றால் அதை ஏன் கழுத்தில் டாலடிக்கும் வண்ணம் போட்டு ரிஸ்க் எடுக்கவேண்டும்? இது மற்றவர்களை விட, தான் பணமுள்ளவள் என்று பீத்திக்கொள்வதைத் தவிர வேறு நோக்கமில்லாதது என்று கருதுகிறேன். வெறும் கழுத்துக்குப் பதில் சிறிய செயின் போட்டுக்கொண்டால் போதுமானது.<br /><br />இப்போதைய தலைமுறைக்கு நகை ஆசை குறைந்துவருகிறது என்று நினைக்கிறேன். (ஏன்னாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-44835140999108093192017-06-14T09:45:57.099+05:302017-06-14T09:45:57.099+05:30வெளிநாட்டில் உள்ள நம் பெண்களும் நகையாசையுடன் தான் ...வெளிநாட்டில் உள்ள நம் பெண்களும் நகையாசையுடன் தான் இருக்கிறார்கள்! கண்கூடாகப் பார்த்தேன் - இதற்கு அவரவர் மனப்பாங்கு தான் காரணம்!<br />நீங்கள் சொல்வதை மற்றபடி ஒப்புக் கொள்கிறேன்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91713813213707381572017-06-14T09:38:25.343+05:302017-06-14T09:38:25.343+05:30சொல்ல மறந்துட்டேன் ......
தங்களின் படத்தேர்வினில்...சொல்ல மறந்துட்டேன் ......<br /><br />தங்களின் படத்தேர்வினில் அந்தக்குட்டி நல்லா ஷோக்கா இருக்கிறாள்.<br /><br />கரும்பச்சைக்கலரில் புடவைக்கும் நகைகளுக்கும் மேட்ச் ஆக உள்ளது.<br /><br />நல்ல கலர் வேறு ..... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18267887457242252252017-06-14T09:35:41.123+05:302017-06-14T09:35:41.123+05:30பொன் நகை தொலைந்ததும் ஒரு பெண் படும் பாட்டினை
புன்...பொன் நகை தொலைந்ததும் ஒரு பெண் படும் பாட்டினை <br />புன்னகை ஏற்படுமாறு மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38992919810597525052017-06-14T09:33:43.340+05:302017-06-14T09:33:43.340+05:30//வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதி...//வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இது படிக்கப் பளிச்சுன்னு நல்லா இருக்குது. அந்த <br />பறங்கிப்பழ / பளாச்சுளை நிறத்தினை நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28432976805346102892017-06-14T06:31:05.488+05:302017-06-14T06:31:05.488+05:30// பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒ...// பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்//<br /><br />March, 2009 விலை!<br /><br />//வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் //<br /><br />:)))))) உண்மை!<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com