tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7178830454677830768..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வாழ்வியல்Unknownnoreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36069543972385429062016-11-12T11:43:16.055+05:302016-11-12T11:43:16.055+05:30வெளிப்படையான கருத்து...வெளிப்படையான கருத்து...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20072778644605174992016-11-12T09:59:13.011+05:302016-11-12T09:59:13.011+05:30இந்தப் பதிவின் தொடர்ச்சியாக முனைவர் திரு. பழனி கந்...இந்தப் பதிவின் தொடர்ச்சியாக முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களால் ‘என் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.’ என்ற தலைப்பில் ஓர் புதுப்பதிவு இன்று 12.11.2016 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post_12.html<br /><br />இது இங்கு வருகை தந்துள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49932529993140845142016-11-09T19:07:57.458+05:302016-11-09T19:07:57.458+05:30mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:1...mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:14:00 IST<br /><br />//குருஜி.... இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெண்டுலா போடுறீகல்லா.. //<br /><br />உங்களையெல்லாம் இங்கு சேர்ந்தாற்போலப் பார்த்ததில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி. அதனால் இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெண்ட்ஸ் போடும்படியாக ஆகி விட்டது. :)<br /><br />//முன்னா பார்க் பழக்கத்தால் ஏன் வாரதில்ல..//<br /><br />உன்னைப்போன்ற வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83493458231984396442016-11-09T18:46:50.885+05:302016-11-09T18:46:50.885+05:30mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:0...mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:05:00 IST<br /><br />//குருஜி... அல்லா பேரும் கமெண்டு போட்டிருக்காக " ஒங்கட ஆளு" வாரலியே... //<br /><br />இங்கு வருகைதந்து கமெண்ட்ஸ் போட்டிருக்கும் எல்லோருமே எங்கட ஆளுங்க தானே முருகு.<br /><br />//நீங்க அவுகளுக்கு லிங்க் அனுப்பலியா..//<br /><br />நான் எங்கட முருகுவைத் தவிர யாருக்குமே லிங்க் அனுப்புவதே இல்லையாக்கும். :)<br /><br />//நாங்க வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35216589013177992212016-11-09T18:28:46.656+05:302016-11-09T18:28:46.656+05:30குருஜி >>>>> முருகு (2)
//எங்கட ...குருஜி >>>>> முருகு (2) <br /><br />//எங்கட அல்லாபேத்துமேலயும் எங்கட குருஜி வச்சிருக்க அன்பு போலியான அன்பா? கெடயவே கெடியாது. என்னியபத்தி எங்கட குருஜிக்கு ரொம்ப நல்லாவே வெளங்கி கிட ஏலும்லா.<br /><br />ஒங்கட சோட்டுக்காரியா ஆன பொறவாலதான் குருஜி நானு சந்தோசமா இருக்குறேன்.. அதுக்கு முன்னாலலா எம்பூட்டு கஸ்டங்க...... அவ்வை கெளவி சொல்லிகினாகல்லா ‘கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை’.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-435961333727485432016-11-09T18:25:46.147+05:302016-11-09T18:25:46.147+05:30mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:01...mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:01:00 IST<br /><br />//அந்த ஹாப்பி அவுகளுக்கு சரியான பதிலுக்கு சொல்ல ஏலாத சொதப்பிட்டீகளே குருஜி.....// <br /><br />ஒரு குழந்தைக்கு நாம் உணவூட்டும் போது, நன்கு வெந்து குழைந்த சாதத்தை மேலும் மையாகப் பிசைந்து, வெந்த பருப்பும் சேர்த்து, நெய் ஊற்றி அதிக காரமில்லாத ரஸம் கொஞ்சம் ஊற்றி மேலும் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக ஆக்கி பொறுமையாக வாயில் ஊட்டிவிட வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24776579784335704652016-11-09T17:01:17.835+05:302016-11-09T17:01:17.835+05:30mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:43...mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:43:00 IST<br /><br />//அல்லா பேத்தோட கமெண்டு அல்லா படிச்சு போட்டேன்...//<br /><br />மிகவும் சந்தோஷம்....டா, முருகு.<br /> <br />நெறய பேருக குருஜியோட கருத்துதான் கரீட்டு...கரீட்டுனு.... குருஜிக்கு கொம்பு சீவி விட்டு போட்டாக (குருஜி.....மாப்பு மாப்பு...... வாயி நீளுது.....)//<br /><br />அதனால் என்ன? வாய் நீளுவதுதான் எங்கட முருகுவுக்கு அழகோ அழகு ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80171509973489592762016-11-09T16:35:35.999+05:302016-11-09T16:35:35.999+05:30mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:...mru புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:35:00 IST<br /><br />//குருஜி..... நானு வந்துபிட்டேன்லா...//<br /><br />வா....ம்மா முருகு. செளக்யமா சந்தோஷமா இருக்கிறாயா? நீ இப்போது இங்கு, இந்தப்பதிவுக்கு வருவாய் என நான் கொஞ்சம்கூட நினைக்கவே இல்லை. உன்னைக் கண்டதும் உன் பாஷையில் எனக்குச் சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)<br /><br />//மொதகா எங்கட குருஜி தா புதுசா பதிவுபோட்டிருக்காகனு நெனச்சிபோட்டன்...வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-45561662784799014082016-11-09T16:05:24.880+05:302016-11-09T16:05:24.880+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (9)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (9)<br /><br />//என்கருத்தும் ’அன்பும் பாசமும் போலித்தனமோ பகட்டோ வெளி வேஷமோ கிடையாது’ என்பதுதான்.//<br /><br />வெரி குட். மிக்க மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷம்.<br /><br />உன் அன்பான வருகைக்கும், சொல்ல வந்த கருத்துக்களை சொதப்பாமல் இங்கு நீ சொல்லி முடித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மீனா.<br /><br />-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-7613156580708593602016-11-09T16:04:04.475+05:302016-11-09T16:04:04.475+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (8)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (8)<br /><br />//பாக்கபோனா அவங்களுக்கு கிடைத்திருக்கும் பதில் கமெண்ட் எல்லாமே சொதப்பலாதான் இருக்குது. அவங்க கேட்டிருக்கும்.... சொல்லி இருக்கும் விஷயங்களுக்கு எஸ்....ஆர்....நோ... னு பதில் சொல்லாம வேறென்னமோ சொல்லி சமாளிச்சிருக்காங்க...//<br /><br />நாம் அன்பு செலுத்தி வரும், நமக்குப் பிடித்தமான, ஒரு குழந்தையுடன் நாம் விளையாடும் போது, அந்த விளையாட்டினில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19333898094619200392016-11-09T16:02:09.261+05:302016-11-09T16:02:09.261+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (7)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (7)<br /><br />//முன்னா பார்க்குல பாட்டு நல்லா இருக்குதுன்னு ஒருவரி கமெண்ட் மட்டுமே போட்டு வரும் ஹாப்பி அவர்கள் கமெண்டுல தூள் கெளப்பி இருக்காங்க.//<br /><br />அவள் ஒரு சொக்கத்தங்கமாக்கும். அவளை அவள் போக்கில் விட்டால், பக்கம் பக்கமாக எனக்குமேல் எழுதிக்கொண்டே இருப்பாள். <br /><br />மிகவும் புத்திசாலிப் பெண்ணும் கூட. அழகு, அறிவு, ஆற்றல், ஆசை என அனைத்தும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57455465990309516732016-11-09T15:59:45.078+05:302016-11-09T15:59:45.078+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (6)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (6)<br /><br />எனக்குத் தெரிந்தே பல பெற்றோர்கள், சம்பாதித்துக்கொடுக்கும் ’பொன் முட்டையிடும் வாத்து’ ஆகிய தங்கள் பெண்ணை 25 வயது முதல் 35 வயதுவரை திருமணம் செய்து கொடுக்கவே விரும்பாமல், அதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தேவையில்லாமல் குறுக்கே நின்று, ஏதாவது சாக்குப் போக்குகள் சொல்லி, பெண்ணின் திருமணத்தை தாமதம் செய்து வருகிறார்கள் என்பதும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9718456900699339262016-11-09T15:56:58.258+05:302016-11-09T15:56:58.258+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (5)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (5)<br /><br />//ஒருத்தர் செய்யும் காரியத்தை வைத்து எல்லாரையும் ஏன் தப்பானவங்களா நினைக்கணும்...//<br /><br />உன் இன்றைய நிலையில் நீ சொல்லுவதும் ஒருவிதத்தில் கரெக்ட்டூதான். <br /><br />நீ இப்போது பிறந்த வீட்டினில் இருக்கிறாய். இப்போது உன் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, தங்கை, அண்ணன் குழந்தைகள் மட்டுமல்லாமல், அடுத்தாத்து மாமி முதலியோரிடம் மிகவும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90010849096659427532016-11-09T15:55:02.306+05:302016-11-09T15:55:02.306+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (4)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (4)<br /><br />//ப்ராப்தம் அவங்க ஃபரெண்ட் வாழ்க்கைல நடந்த சம்பவம் சொல்லி மேற்படி கருத்த ஸப்போர்ட் பண்ணியிருக்காங்க.//<br /><br />அவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ள ஏதோவொரு கசப்பான அனுபவத்தினால், இதுபோல ஸப்போர்ட் செய்து எழுதியிருப்பதுபோல நமக்குத் தெரிகிறது. <br /><br />ஆனால் அதே ப்ராப்தம் அவர்களுக்கு அவர்களின் ஃப்ரெண்ட் மேலே உள்ள ஏதோவொரு பாசத்தினாலும், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19810233193339861702016-11-09T15:53:35.616+05:302016-11-09T15:53:35.616+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (3)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (3)<br /><br />//எல்லாருடய பின்னூட்டங்களுமே பதிவுக்கு சாதகமா தான் இருக்குது..//<br /><br />அதுபோல இல்லை. அதுபோல பதிவுக்கு சாதகமாக இருக்கணும் என்ற அவசியமும் ஏதும் இல்லை. சிலர் மிகவும் கஷ்டப்பட்டு தங்களின் மாற்றுக்கருத்துக்களையும் இங்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவைகளும் என்னால் வரவேற்கப்பட்டு பதிலும் அளிக்கப்பட்டுள்ளன.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5584440127002736752016-11-09T15:52:11.541+05:302016-11-09T15:52:11.541+05:30VGK >>>>> சிப்பிக்குள் முத்து (2)
...VGK >>>>> சிப்பிக்குள் முத்து (2)<br /><br />//அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காங்கனு நெனைப்புல இருக்குது...//<br /><br />பலரும் பலவற்றை இதுபோலச் சொல்லலாம் .... நாமும் அவற்றைப் படிக்கலாம். உன்னைப்போல + என்னைப்போல சிலர் அதனை நினைவிலும் வைத்துக்கொள்ளலாம். <br /><br />அதனால் மட்டுமே அது அப்படியே உண்மையாகிவிடுமா என்ன?<br /><br />//இங்க என்னடான்னா அன்பு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46335424215890937102016-11-09T14:37:49.252+05:302016-11-09T14:37:49.252+05:30சிப்பிக்குள் முத்து. புதன், 9 நவம்பர், 2016 ’அன்ற...சிப்பிக்குள் முத்து. புதன், 9 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:08:00 IST<br /><br />வாங்கோ மீனா, வணக்கம்.<br /><br />//இந்த பதிவே கொஞ்சம் சிக்கலா தோணுதே...//<br /><br />வாழ்க்கை என்பதே பெண்களின் நீண்ட தலைமுடி போல சிக்கலும் சிடுக்கும் உள்ளவை மட்டுமே. அதற்கு அடிக்கடி ஷாம்பூ-சீயக்காய் போன்ற எதையாவது போட்டு நன்கு கழுவி, அலசி, தலைமுழுகிக் குளித்து, தினமும் நிறைய தேங்காய் எண்ணெயோ, நறுமணம் உள்ள ஹேர் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91989044815478282342016-11-09T11:46:01.222+05:302016-11-09T11:46:01.222+05:30//இவ்விடம் தங்களின் வருகைக்கும், தங்களின் ஃப்ரெண்ட...//இவ்விடம் தங்களின் வருகைக்கும், தங்களின் ஃப்ரெண்ட் ஒருத்தியின் சோகக் கதையினைப் பற்றி ஏதேதோ சில விஷயங்களைக்கூறி தாங்களும் வருத்தப்பட்டு, எங்களையும் வருத்தப்படச் செய்துள்ளதற்கும், என்னால் எப்படி நன்றி கூறிட முடியும்? வருத்தப்பட மட்டுமே முடிகிறது. :(//<br /><br /> வெரி வெரி ஸாரி... யாரையும் வருத்த எண்ணமில்லை.. இந்த பதிவுக்கு இந்த தகவலைத்தான் சொல்ல முடிந்தது. <br /> வாழ்க்கை என்பது வியாபாரம் ...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69239565331085180122016-11-09T11:14:42.735+05:302016-11-09T11:14:42.735+05:30குருஜி.... இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெ...குருஜி.... இங்கூட்டும் இம்பூட்டு பெரிசா ரிப்ளை கமெண்டுலா போடுறீகல்லா.. முன்னா பார்க் பழக்கத்தால் ஏன் வாரதில்ல.. முன்னாகூட புட்டுகிச்சா...<br /> மொதகலாம் நெறய கல்யாணம் கல்யாணம் கமெண்டு போட்டீக தானே. இப்ப இன்னாச்சி.. நானு அங்கிட்டு போயி இன்னா பாட்டுனால போடுறான்னு<br /> கண்டுகிடுவன்.. கமெண்டு போடறதில்ல..சோம்பேறிகள் தனம்தான். பாட்டெல்லாம் சூப்பராதான் போடுறாங்க<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59007045931361368422016-11-09T11:05:52.590+05:302016-11-09T11:05:52.590+05:30குருஜி... அல்லா பேரும் கமெண்டு போட்டிருக்காக &q... குருஜி... அல்லா பேரும் கமெண்டு போட்டிருக்காக " ஒங்கட ஆளு"<br /> வாரலியே...நீங்க அவுகளுக்கு லிங்க் அனுப்பலியா.. நாங்க ரெண்டு சண்டி குதுர களும் எம்பூட்டு முட்டிகிட்டிருக்கோம்<br /> இங்கூட்டும் அவுகளுக்கு வம்பிளுக்கலாமுனு நெனச்சேன்... வராம ஏமாத்தி போட்டாகளே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66310429177066510602016-11-09T11:01:02.070+05:302016-11-09T11:01:02.070+05:30 அந்த ஹாப்பி அவுகளுக்கு சரியான பதிலுக்கு சொல்ல ... அந்த ஹாப்பி அவுகளுக்கு சரியான பதிலுக்கு சொல்ல ஏலாத சொதப்பிட்டீகளே குருஜி.....ஒங்கட வீட்டுக்காரம்மா.... ஒங்கட பெரியக்கா பத்திலாம் வெலா வாரியாக சொல்லிகினாகல்லா..... அவுகலா ஒங்கட மேல வச்சிருக்க அன்புக்கு இன்னா பேரு<br /> <br /> அது உண்மையான அன்புனு சொல்லிகிட ஏலாதா....எங்கட அல்லாபேத்துமேலயும் எங்கட குருஜி வச்சிருக்க அன்பு போலியான அன்பா? கெடயவே கெடியாது<br /> என்னியபத்தி எங்கட குருஜிக்கு mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33296932071903917142016-11-09T10:43:49.898+05:302016-11-09T10:43:49.898+05:30அல்லா பேத்தோட கமெண்டு அல்லா படிச்சு போட்டேன்... நெ...அல்லா பேத்தோட கமெண்டு அல்லா படிச்சு போட்டேன்... நெறய பேருக குருஜியோட கருத்துதான் கரீட்டு...கரீட்டுனு.... குருஜிக்கு<br /> கொம்பு சீவி விட்டு போட்டாக<br /> ( குருஜி.....மாப்பு மாப்பு......<br /> வாயி நீளுது.....) <br /><br /> முன்னா பார்க்கு சோட்டுகாரிகல்லா கோட வந்திருக்காங்க எனிக்கு புடிச்ச கமெண்டுனா ஹாப்பினு ஒருவங்க கமெண்டுதான்.... சரவெடிபோல சும்மா வெடிச்சு தூள் mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35482328867620055232016-11-09T10:35:18.468+05:302016-11-09T10:35:18.468+05:30குருஜி..... நானு வந்துபிட்டேன்லா...
மொதகா எங்கட ...குருஜி..... நானு வந்துபிட்டேன்லா...<br /> மொதகா எங்கட குருஜி தா புதுசா <br /> பதிவுபோட்டிருக்காகனு நெனச்சிபோட்டன்...பொறவாலதா<br /> குருஜியோட கமெண்டயே ஒரு பதிவா வேற ஒரு பதிவரு போட்டிருக்காகனு வெளங்கி கிட்டன்...<br /><br /> அதா " வெரசலா" வந்துபிட்டன்...mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-85377515301997241082016-11-09T10:08:40.416+05:302016-11-09T10:08:40.416+05:30இந்த பதிவே கொஞ்சம் சிக்கலா தோணுதே... அன்புக்கும் ...இந்த பதிவே கொஞ்சம் சிக்கலா தோணுதே... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காங்கனு நெனைப்புல இருக்குது... இங்க என்னடான்னா அன்பு பாசம்ங்கறதெல்லாமே.. போலித்தனமானது வெளி வேஷம்னு சொல்றாங்க. எத நம்புது..... எல்லாருடய பின்னூட்டங்களுமே பதிவுக்கு சாதகமா தான் இருக்குது.. ப்ராப்தம் அவங்க ஃபரெண்ட் வாழ்க்கைல நடந்த சம்பவம் சொல்லி மேற்படி கருத்த ஸப்போர்ட் பண்ணியிருக்காங்க. ஒருத்தர் சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19183249165128402762016-11-09T01:47:11.557+05:302016-11-09T01:47:11.557+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com