tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7401750083209412077..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கடவுள் செய்யும் அக்கிரமம்Unknownnoreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19606370005845813282013-01-24T17:14:01.226+05:302013-01-24T17:14:01.226+05:30Thank you for sharing your thoughts. It is still a...Thank you for sharing your thoughts. It is still a question of our background beliefs and our logical mind. I feel that we cannot explain all that happens in this world simply by our concept of logics. Probably there are many things which we cannot understand.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56804598499203764362013-01-24T17:04:13.497+05:302013-01-24T17:04:13.497+05:30Hi,
As i read through your blog, the first though...Hi,<br /><br />As i read through your blog, the first thought that occurs to my mind is that the issue lies in how we have been taught to think and argue. There is a fundamental flaw in the way we decide what is correct and what is incorrect by trying to process using our logical mind by making argument and counter arguments..<br /><br />We all are grown up and have seen that people are not born Srinihttps://www.blogger.com/profile/14001777694085785116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1121143332542472352012-10-07T01:23:21.564+05:302012-10-07T01:23:21.564+05:30அடுத்த ஜென்மத்துக்கு பயந்து இந்த ஜென்மத்தில் தவறு ...அடுத்த ஜென்மத்துக்கு பயந்து இந்த ஜென்மத்தில் தவறு செய்யாமலிருப்பர்,<br />என்ற நம்பிக்கையில் கூட இவ்வாறு சொல்லியிருக்கலாமல்லவா,,,,,,,,,,,Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55684222191276294082012-10-02T12:41:14.682+05:302012-10-02T12:41:14.682+05:30நம்பிகை சரியாக சொன்னீர்கள்
ஆத்திகனுக்கு மூட நம்பிக...நம்பிகை சரியாக சொன்னீர்கள்<br />ஆத்திகனுக்கு மூட நம்பிக்கை அதிகம்<br /><br />நாத்திகன் ஏன் என்று கேள்வி கேட்டுதான் நம்புவான் இல்லையெனில் மறுப்பான்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59897127851311429372012-09-29T12:46:05.605+05:302012-09-29T12:46:05.605+05:30என்னால் பறக்க முடியும், ஆனால் உன் கண்ணுக்குத் தெரி...என்னால் பறக்க முடியும், ஆனால் உன் கண்ணுக்குத் தெரியாது!<br /><br />இதெல்லாம் வெட்டி விவாதங்கள். நமக்குத் தெரிவதை வைத்துக்கொண்டு வாழ்ந்தால் போதும். தெரியாததை நம்பிக்கொண்டு தெரிந்ததை இழக்கவேண்டாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63935978354524322742012-09-29T11:11:30.195+05:302012-09-29T11:11:30.195+05:30The problem is theist claim karma can be proved bu...The problem is theist claim karma can be proved but we do not have faculties to sense it.. <br />With this one argument they always, make me back off. sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-17745892111240482482012-09-29T11:03:39.070+05:302012-09-29T11:03:39.070+05:30அவ்வளவு ஏன், கடவுள் படத்தையே இவன் தான் இஷ்டபடி வரை...அவ்வளவு ஏன், கடவுள் படத்தையே இவன் தான் இஷ்டபடி வரைந்து செதுக்கி வைத்தான். <br />தானாக உண்டான கடவுள் உண்டா? <br />மனிதன் இல்லாவிட்டால் கடவுளுக்கு என்ன வேலை? sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11971786838500232432012-09-29T10:59:49.892+05:302012-09-29T10:59:49.892+05:30சூப்பர் அண்ணே.
அதிலும் பெண்களை மனதை சுண்டி இழுக்க...சூப்பர் அண்ணே. <br />அதிலும் பெண்களை மனதை சுண்டி இழுக்கும் மாய சித்தர்.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61356513405612922122012-09-29T10:59:02.479+05:302012-09-29T10:59:02.479+05:30சூப்பர் அண்ணே.
அதிலும் பெண்களை மனதை சுண்டி இழுக்க...சூப்பர் அண்ணே. <br />அதிலும் பெண்களை மனதை சுண்டி இழுக்கும் மாய சித்தர்.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12212980971497779522012-09-25T21:08:01.052+05:302012-09-25T21:08:01.052+05:30Because, third law of motion can be proved!Because, third law of motion can be proved!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1329709994043406212012-09-25T17:51:51.877+05:302012-09-25T17:51:51.877+05:3060% முதல் 90% சதம் வரை சொல்ல முடியும் சார். அதற்க...60% முதல் 90% சதம் வரை சொல்ல முடியும் சார். அதற்கும் மேல போனா கடவுளை யாரும் மதிக்க மாட்டாங்க சார். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71099647890964051632012-09-25T15:01:08.919+05:302012-09-25T15:01:08.919+05:30WHEN PEOPLE BELIEVE NEWTON'S THIRD LAW OF MOTI...WHEN PEOPLE BELIEVE NEWTON'S THIRD LAW OF MOTION, WHY NOT KARMA? ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1625703061912013312012-09-25T13:00:13.779+05:302012-09-25T13:00:13.779+05:30இதுதான் pseudo science எனப்படுகிறது. என் அடுத்த பத...இதுதான் pseudo science எனப்படுகிறது. என் அடுத்த பதிவைப் பாருங்கள்.<br /><br />இறந்த காலத்தை அப்படியே புட்டுப்புட்டு வைக்கும் எந்த ஜோதிடனாவது எதிர்காலத்தைப் பற்றி சொல்லியது அப்படியே நடக்கிறதா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18541634097275758692012-09-25T12:57:34.325+05:302012-09-25T12:57:34.325+05:30எங்கேயும் இடிக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் மெய்ஞான...எங்கேயும் இடிக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் மெய்ஞானம் அடைந்தவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்கள் எப்போதும் போல் இருக்கக் கடவது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2712205465555675002012-09-25T12:54:31.029+05:302012-09-25T12:54:31.029+05:30உங்களுக்காகவே ஒரு ஜோதிடப்பதிவு ரெடியாக தயார் செய்த...உங்களுக்காகவே ஒரு ஜோதிடப்பதிவு ரெடியாக தயார் செய்து வைத்திருக்கிறேன். நளை வெளியிடப்படும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25562613830928770312012-09-25T12:44:50.348+05:302012-09-25T12:44:50.348+05:30\\அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை ...\\அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்?\\ ஜோதிடர்கள், [தெரியாதவர்களாகவே கூட இருக்கட்டும்] உங்கள் ஜாதகத்தின் கட்டங்களை மட்டுமே பார்த்து உங்கள் வாழ்க்கையை கூடவே இருந்தது போல விவரிக்க முடிகிறதே அதெப்படி? அவர்கள் உங்கள் வாழ்க்கையை almost ஒரு கார்ட்டன் அளவுக்காவது ஸ்கெட்ச் பண்ணி காமிக்க முடிகிறதே அதெப்படி? ஜாதகத்தை தீர்மானிப்பது பிறந்த நேரம், இந்த பூர்வ ஜன்மம்Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63436361156278436462012-09-25T12:00:21.033+05:302012-09-25T12:00:21.033+05:30\\அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை ...\\அப்படி இருக்கையில் இந்த பூர்வ ஜன்மம், கர்ம வினை இவைகளை எப்படி நம்ப முடியும்?\\ ஜோதிடர்கள், [தெரியாதவர்களாகவே கூட இருக்கட்டும்] உங்கள் ஜாதகத்தின் கட்டங்களை மட்டுமே பார்த்து உங்கள் வாழ்க்கையை கூடவே இருந்தது போல விவரிக்க முடிகிறதே அதெப்படி? அவர்கள் உங்கள் வாழ்க்கையை almost ஒரு கார்ட்டன் அளவுக்காவது ஸ்கெட்ச் பண்ணி காமிக்க முடிகிறதே அதெப்படி? ஜாதகத்தை தீர்மானிப்பது பிறந்த நேரம், அப்படியென்றால் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56620494684294101672012-09-25T11:51:35.961+05:302012-09-25T11:51:35.961+05:30\\இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜ...\\இப்பூவுலகில் பிறந்த எவருக்குமே தங்களுடைய பூர்வ ஜன்ம ஞாபகம் அணுவளவு கூட இருப்பதில்லை.\\ ஒரு நிஜக் கதை. ஒரு பெண், பகலில் இப்பிறப்பு ஞாபகமும், இரவில் பூர்வ ஜென்ம ஞாபகமும் அவளுக்கு மாறி மாறி வருகிறது. பகலில் அன்பாக புருஷன்கிட்டே இருப்பவன் இரவானால், "என் புருஷன் வேறொருத்தர்டா, நீ யாரு? மகனே கிட்ட வந்தே செத்தேடா" என்று விரட்டி விரட்டியடிக்கிறாள். ஒரு பிறவி ஞாபகத்துக்கே இந்த கதி என்றால் Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81445749464254018982012-09-25T11:43:15.870+05:302012-09-25T11:43:15.870+05:30\\கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்ல...\\கர்ம வினை, மறுஜன்மம், புண்ணியம், பாவம் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள்தான்.\\ அப்படின்னா இப்போ நாம் செய்யும் செயல்கள் எதற்கும் பாவமோ புண்ணியமோ இருக்காது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கொலைகாரன் கொலை செய்தாலும் தப்பேயில்லை, பெண்களை மானபங்கப் படுத்தினாலும் தப்பேயில்லை, வீட்டில் புகுந்து திருடுபவர்கள் செய்வதும் தப்பேயில்லை.......... ஆனா எங்கோ இடிக்குதே...........!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-26153203784266931492012-09-25T11:13:40.802+05:302012-09-25T11:13:40.802+05:30GOD IS A FEELING WHICH CAN NOT BE SHARED!
அவரவர்...GOD IS A FEELING WHICH CAN NOT BE SHARED! <br /><br />அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு!<br /><br />பசியால் தவிப்பவனுக்கு ஒரு சாதாரண <br /><br />ரொட்டித் துண்டு கூட கடவுளாகத் தெரியும் !<br /><br />நம் நிறைவேறக் கூடிய தேவைகளுக்கு <br /><br />நம் அந்தரங்க பாதுகாவலுக்கு <br /><br />ஒரு உருவம்/வடிவம் கொடுத்து <br /><br />அதை இறைவனாய் காண்கிறோம் !<br /><br />அதுவும் ஒரு காலக் கட்டத்தில் நிறுத்தி <br /><”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47528443426168742552012-09-25T05:54:24.264+05:302012-09-25T05:54:24.264+05:30சரியாகச் சொன்னீர்கள்,ஸ்ரீராம். அப்படியே பலன் கிடைத...சரியாகச் சொன்னீர்கள்,ஸ்ரீராம். அப்படியே பலன் கிடைத்தாலும், எதனால் அந்தப்பலன் கிடைத்தது என்று நாம் அறியப்போவதில்லை. என்ன, இந்தப் பயத்தை மக்களின் மனதில் பதித்தாலாவது அவர்கள் நல்வழியில் செல்ல மாட்டார்களா என்று பழங்காலப் பெரியவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இந்தக்காலத்து மக்கள் "உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே" என்று தங்கள் இஷ்டம்போல் காரியங்களை நடத்திக்கொண்டு போகிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65519958801012305502012-09-25T05:41:55.481+05:302012-09-25T05:41:55.481+05:30அனுபவங்கள் பழமொழியாவது போல, நல்ல நடைமுறைகளை சாஸ்தி...அனுபவங்கள் பழமொழியாவது போல, நல்ல நடைமுறைகளை சாஸ்திரமாக்கி விடுகின்றனர்! மறுஜென்ம தத்துவத்தையே ஒரு மதம் நம்பும்போது, இன்னொரு மதம் நம்புவதில்லை. செய்கைகளுக்கான பலன் இந்த ஜென்மத்திலேயே சிலருக்குக் கிடைப்பதில்லை, அடுத்த ஜென்மத்திலா கிடைக்கப் போகிறது? அப்படிக் கிடைத்தாலும்தான் நாம் பார்க்கப் போகிறோமா?! கிடைத்தால் என்ன, கிடைக்கா விட்டால் என்ன?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4087330301605096852012-09-25T03:46:02.042+05:302012-09-25T03:46:02.042+05:30தனிமரம் தோப்பாகாது. எங்கோ எப்போழுதோ நடக்கும் ஒரு ச...தனிமரம் தோப்பாகாது. எங்கோ எப்போழுதோ நடக்கும் ஒரு சில சம்பவங்கள் சாதாரண மனிதர்களுக்கு பொருந்தாது. என்னைப் பொருத்தவரை இந்த முன் ஜன்மம், மறுபிறவி என்பவை கற்பனைகளே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28150688047028813942012-09-25T01:03:23.966+05:302012-09-25T01:03:23.966+05:30ஐயா இந்த கடவுள் யாருன்னு மட்டும் சொல்லுங்கோ - உங்க...ஐயா இந்த கடவுள் யாருன்னு மட்டும் சொல்லுங்கோ - உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55686289009696872602012-09-24T22:30:37.435+05:302012-09-24T22:30:37.435+05:30பல முன்ஜென்ம சம்பவங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது .
சம...பல முன்ஜென்ம சம்பவங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது .<br />சமீபத்தில் இலங்கையில் ஒரு சிறுவன் தனது முற்பிறப்பு <br />பற்றி மிகவும் தெளிவாக ஆதாரங்களுடன் சொல்லியுள்ளான் .<br />தன்னுடைய முற்பிறப்பு நண்பர்களையும் தான் முன்னர் அதிகம் <br />போய் வந்த இடங்களையும் மிகவும் துல்லியமாக சொல்லியுள்ளார் .Anonymousnoreply@blogger.com