tag:blogger.com,1999:blog-9127311236808553970.post752176760392195607..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: இயேசுவின் கடைசி யாத்திரைUnknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3030842054140556842013-12-24T20:06:43.623+05:302013-12-24T20:06:43.623+05:30தண்டனை தருவதில் எத்தனை எத்தனை வகைகள்..... மனது கா...தண்டனை தருவதில் எத்தனை எத்தனை வகைகள்..... மனது காயப் பட்டது......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37835567541109474432013-12-24T14:27:46.924+05:302013-12-24T14:27:46.924+05:30மாமனிதர்.மாமனிதர்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87353448955981669262013-12-24T03:15:28.051+05:302013-12-24T03:15:28.051+05:30வியக்கவைக்கும் தகவல்கள்..! தொடரட்டும்.வியக்கவைக்கும் தகவல்கள்..! தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16240726620542764012013-12-23T13:59:01.473+05:302013-12-23T13:59:01.473+05:30நிஜமாகவே மனம் கனக்கிறது .
நெகிழ வைத்த பதிவு.நிஜமாகவே மனம் கனக்கிறது .<br />நெகிழ வைத்த பதிவு.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78284396304170946002013-12-23T13:26:36.636+05:302013-12-23T13:26:36.636+05:30இயேசு வாழ்ந்த புனித பூமியல்லவா இஸ்ரேல்..!
ஜெருசலே...இயேசு வாழ்ந்த புனித பூமியல்லவா இஸ்ரேல்..!<br /><br />ஜெருசலேமில் கண்ணீர் விடுவதற்கு என்றே ஒரு தனி இடம் இருக்கிறது.<br /><br />வியக்கவைக்கும் தகவல்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38330369505232397472013-12-23T12:33:33.330+05:302013-12-23T12:33:33.330+05:30தண்டனை கொடுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் எத்தனை விதங...தண்டனை கொடுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் எத்தனை விதங்கள்.? பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31005526237794054992013-12-23T12:30:45.259+05:302013-12-23T12:30:45.259+05:30மனிதர்களின் வாழ்வு
இப்போது இருக்கும் நீலை
ஏறக் க...மனிதர்களின் வாழ்வு <br />இப்போது இருக்கும் நீலை <br />ஏறக் குறைய இங்கு சொர்க்கவாழ்வு வாழ்கிறோம் ....<br />அறிவியல் கண்டுபிடிப்புகளும் <br />வேளாண்மை சமுதாயத்தின் நவீன வீவசாயமும் <br />உங்கள் மரபில் வந்த ஆசிரியர் பெரும் தகைகளும் <br />நவீன இந்திய சிந்தனை மரபை உருவாக்கி <br />செயல் புரிந்து ஒரு கட்டு அமைப்பை உருவாக்கி உள்ளீர் <br />பழமை சார்ந்த மூட நம்பிகைகளை இயேசு ஒழித்தார் <br />பிறகு அவரையும் Anonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25805623748872746282013-12-23T10:18:25.201+05:302013-12-23T10:18:25.201+05:30எங்களையும் புனித இடத்திற்கு அழைத்துச் சென்றதுக்கு ...எங்களையும் புனித இடத்திற்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி!. ஃபோட்டோஸ் எடுத்திருந்தா அதை பதிவாய் போடலாமே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55307125604305515552013-12-23T09:41:01.334+05:302013-12-23T09:41:01.334+05:30 நல்ல பயணக்கட்டுரை ,வழிகாட்டிகளின் தொழில் திறமை ... நல்ல பயணக்கட்டுரை ,வழிகாட்டிகளின் தொழில் திறமை தான்.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1533546724310912282013-12-23T08:06:31.636+05:302013-12-23T08:06:31.636+05:30//அவர் சொல்லும் காட்சிகள் தம் கண் முன்னே நடப்பதுபோ...//அவர் சொல்லும் காட்சிகள் தம் கண் முன்னே நடப்பதுபோல் உணர ஆரம்பித்து விடுகிறோம்.//<br />தங்கள் இடுகையும் அதே அனுபவத்தைத் தருகின்றது ஐயா...!<br />த.ம +1Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-49099663942659772642013-12-23T07:35:22.290+05:302013-12-23T07:35:22.290+05:30//இத்தகைய கைடுகள் இதே வேலையாக இருப்பதால் அவர்கள் வ...//இத்தகைய கைடுகள் இதே வேலையாக இருப்பதால் அவர்கள் வர்ணனைகள் தத்ரூபமாக இருக்கின்றன.//<br /><br />உண்மைதான். இதுபோல் ஆக்ரா கோட்டையிலும், தாஜ்மகாலிலும், தில்லி செங்கோட்டையிலும் உள்ள வழிகாட்டிகள் முன்பொருகாலத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கி நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிடுவார்கள். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57882562203010778292013-12-23T07:04:49.885+05:302013-12-23T07:04:49.885+05:30குரூரத்தின் உச்சகட்ட தண்டனை தான்...குரூரத்தின் உச்சகட்ட தண்டனை தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48396936277799635892013-12-23T07:02:12.705+05:302013-12-23T07:02:12.705+05:30அந்த 'கைடை'ப் பாராட்ட வேண்டும். கேட்பவர்கள...அந்த 'கைடை'ப் பாராட்ட வேண்டும். கேட்பவர்கள் கண்களில் நீர் வருமளவு உரைக்கும் திறன் பெற்றுள்ளார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25700752288752502832013-12-23T06:52:18.157+05:302013-12-23T06:52:18.157+05:30படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஐயா
அப்பாதையின் சி...படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஐயா<br />அப்பாதையின் சில புகைப் படங்களையும் <br />அடுத்தப் பதிவில் வெளியிடுங்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com