tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7547559466835724732..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: பத்துமலை முருகன்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-10439795906746465022014-10-07T12:55:27.955+05:302014-10-07T12:55:27.955+05:30இன்றைக்கு மிகமிக அவசியமானது சுயதம்பட்டமே. இது என்ன...இன்றைக்கு மிகமிக அவசியமானது சுயதம்பட்டமே. இது என்னுடைய 15 வது வயதில தெரிஞ்சிருந்தா நான்தான் இண்ணைக்கு இந்திய ஜனாதிபதி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50086981441377874522014-10-07T12:52:59.212+05:302014-10-07T12:52:59.212+05:30மலேசியா சிங்கப்பூர் சென்று வந்தேன் என்பதை இப்படித்...மலேசியா சிங்கப்பூர் சென்று வந்தேன் என்பதை இப்படித்தான் விளம்பரம் இல்லாமல் சொல்வதா? நல்ல viscom!<br /><br />வாழ்த்துகளுடன்,<br />Jayakumar | jayakumar22384@gmail.comப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61457909613037594842014-10-07T11:51:57.432+05:302014-10-07T11:51:57.432+05:30Ellam samy mela irukkira bayama irukkumo?Ellam samy mela irukkira bayama irukkumo?பட்டாசுhttps://www.blogger.com/profile/05960349468641676554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18127647021516900512014-10-06T15:55:34.016+05:302014-10-06T15:55:34.016+05:30எனது பதிவினைப் பற்றி சொல்லி தனி ப்திவு ஒன்றினைத் த...எனது பதிவினைப் பற்றி சொல்லி தனி ப்திவு ஒன்றினைத் தந்த அய்யா அவர்களுக்கு நன்றி! நேற்றே உங்கள் பதிவினைப் பார்த்து விட்டேன். நேற்று வலைப்பதிவர் ஆசிரியர் முத்து நிலவன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவினுக்கு புதுக்கோட்டை சென்றுவிட்ட படியினால் எனது பதிவினில் உடன் மறுமொழியும், உங்கள் பதிவினில் கருத்துரையையும் எழுத இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18613998061449302482014-10-06T07:29:00.630+05:302014-10-06T07:29:00.630+05:30நீங்கள் படம் எடுத்த பத்துமலை முருகனையும், சிங்கப்ப...நீங்கள் படம் எடுத்த பத்துமலை முருகனையும், சிங்கப்பூர் மாரியம்மனையும் பார்க்க உதவிய திரு தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி. அவரது பதிவுதானே உங்களை இந்த பதிவு எழுத தூண்டியது. அதனால் உங்களுக்கும் நன்றி படங்களை பகிர்ந்தமைக்கு. உங்கள் பதிவால் திருமதி துளசி கோபால் அவர்களின் பதிவையும் படித்து பத்துமலை முருகனை அங்கு போகாமலே தரிசித்தேன். அவருக்கும் எனது நன்றி. இதுதான் சங்கிலித் தொடர் வினையோ(Chain reactionவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9760177980265358202014-10-05T19:48:24.895+05:302014-10-05T19:48:24.895+05:30படங்கள் அருமை...
படங்கள் அருமை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4172183528761830232014-10-05T18:47:49.179+05:302014-10-05T18:47:49.179+05:30தமிழ் இளங்கோ அவர்களின் பதிவும் படித்தேன்! தங்கள் ப...தமிழ் இளங்கோ அவர்களின் பதிவும் படித்தேன்! தங்கள் பதிவில் படங்களையும் ரசித்தேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84722686697714946532014-10-05T14:59:22.793+05:302014-10-05T14:59:22.793+05:30த.ம ஒன்று த.ம ஒன்று Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58999219375713805602014-10-05T14:59:12.271+05:302014-10-05T14:59:12.271+05:30படங்களை பகிர்ந்ததற்கு நன்றி ...
அருமை ;..படங்களை பகிர்ந்ததற்கு நன்றி ...<br />அருமை ;..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78470660562325990242014-10-05T13:42:55.538+05:302014-10-05T13:42:55.538+05:30நம்ம பத்துமலை முருகன் இங்கே!
http://thulasidhalam...நம்ம பத்துமலை முருகன் இங்கே!<br /><br />http://thulasidhalam.blogspot.com/2013/08/10.html<br /><br />தமிழகக்கோவில்களில் ஒரு கட்டணம் வாங்கிக்கிட்டுப் படம் எடுக்க அனுமதிக்கலாம்தானே?<br /><br />ஸ்ரீரங்கம், மதுரை, நெல்லைக்கோவில்களில் இப்படி படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். மூலவரை மட்டும் விட்டுறணும்.<br /><br />ஆமாம்.... படம் புடிச்சால் சாமிக்கு ஆயுசு குறைஞ்சுருமா????<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com