tag:blogger.com,1999:blog-9127311236808553970.post7866979752024635473..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: எங்க வீட்டுப் பிரளயம்Unknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60605772595888008582015-04-10T08:18:40.318+05:302015-04-10T08:18:40.318+05:30நான் இதை ஆமோதிக்கிறேன்.
--
Jayakumar
நான் இதை ஆமோதிக்கிறேன்.<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73188697871473131912015-04-09T16:32:34.222+05:302015-04-09T16:32:34.222+05:30புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை.
இவ்வளவு சுத்தமாக ...புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை.<br />இவ்வளவு சுத்தமாக வைத்திருக்க உதவும் உங்கள் இல்லாளை பற்றி இப்படி சொல்கிறீர்களே. ஒரு மாதம் அவர்கள் இல்லையென்றால்தான் உங்களுக்கு அவர்கள் அருமை புரியும். <br /><br />திருச்சி தாரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-16276678999918347852015-04-09T16:30:21.935+05:302015-04-09T16:30:21.935+05:30//இந்த வேலைகளில் அவ்வப்போது எனக்கும் பங்கு வரும். ...//இந்த வேலைகளில் அவ்வப்போது எனக்கும் பங்கு வரும். அதை செய்யாவிட்டால் அர்ச்சனை ஆரம்பமாகிவிடும்.//<br /><br />இப்போது தெரிகிறதா யார் வீட்டுக்கு முக்கியம் என்று? கோவிலில் சாமிக்குத்தானே அர்ச்சனை நடக்கும். வீட்டில் நமக்கு அர்ச்சனை என்றால் நாம் முக்கியமானவர்கள் என்றுதானே அர்த்தம். ஹூம் இப்படியெல்லாம் சொல்லித்தான் "நம் வீட்டில் நாம் முக்கியம்" நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியாதாய் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66657342056520933482015-04-09T16:26:41.134+05:302015-04-09T16:26:41.134+05:30//ஆனால் நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங...//ஆனால் நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்//<br /><br />நாங்கள் நம்புகிறோம் அய்யா. ஏனென்றால் கல்யாணம் ஆனா பிறகு அனைத்து கணவன்மார்களும் இதை பார்த்துத்தானே ஆக வேண்டும். <br />இல்லையென்றால் பிரளயம் மஹா பிரளயம் ஆகிவிடும். அதை சமாளிப்பது மிக மிக கடினம்.<br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30030690121035218022015-04-09T16:24:47.452+05:302015-04-09T16:24:47.452+05:30இதெல்லாம் அந்த காலத்தில் இருந்து இருக்கும் ஒரு வகை...இதெல்லாம் அந்த காலத்தில் இருந்து இருக்கும் ஒரு வகை மனோ வியாதிதான். இன்று அதற்கு வகை பிரித்து ஒவ்வொரு புது பெயர் வைத்து மருந்து கொடுக்கிறார்கள். ஆனால் OCD க்கு மன ரீதியிலான ஆலோசனைகள்தான் ஒத்து வரும். மற்றபடி "இவர்கள் இப்படித்தான் " என்று சகித்துக்கொண்டு போய்விட்டால் அவர்கள் மாதிரி நல்லவர்கள் இல்லை. என்ன கொஞ்சம் கூட ஓய்வெடுக்க மாட்டார்கள். விடாமல் ஏதானும் ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-11654990504093680062015-04-09T16:20:26.050+05:302015-04-09T16:20:26.050+05:30mental இன் ஒரு வகைக்கு இது நாகரிகமாக சொல்லப்படும் ...mental இன் ஒரு வகைக்கு இது நாகரிகமாக சொல்லப்படும் பெயரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு தங்கள் உடலையும் மனத்தையும் மட்டுமல்ல சுற்றியிருப்பவர்களின் உடலையும் மனத்தையும் வருத்தி எடுத்து விடுவார்கள். சுத்தம் செய்த பிறகு (ஆனால் அனாவஸ்யதுக்கு சுத்தம்) முகத்தில் தெரியும் திருப்தி இருக்கிறதே அது பரவாயில்லை என்று நினைப்பதற்குள் OCD காரர்கள் தனது அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவார்கள். தினமும் அனுபவித்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14548873087960292642015-04-09T16:15:32.308+05:302015-04-09T16:15:32.308+05:30உங்களுக்காவது பரவாயில்லை. வருசத்துக்கு மூணு பிரளயம...உங்களுக்காவது பரவாயில்லை. வருசத்துக்கு மூணு பிரளயம்தான்.<br />எங்கள் வீட்டில் தினமும் மண்டகப்படிதான். OCD to the core. தினமும் சுத்தம் சுத்தம். துடைத்ததையே மீண்டும் மீண்டும் துடைத்து வைக்க வேண்டும். வேலை இல்லையென்றால் கொஞ்சம் ஓய்வெடு என்று சொன்னால் எனக்கு பிடித்தது சனி. "வீடு என்றால் வேலை இல்லாமல் இருக்குமா? உங்களை மாதிரி நியூஸ் பேப்பர் படித்து விட்டால் போதுமா? வீட்டில் எதெது எங்கெங்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6632330820110401502015-04-09T14:30:52.597+05:302015-04-09T14:30:52.597+05:30 அய்யா அவர்களின் பார்யாள் ஒரு பெண் ஹிட்லர். நான்... அய்யா அவர்களின் பார்யாள் ஒரு பெண் ஹிட்லர். நான் சொல்வதை செய்யாவிட்டால் பிரளயம்தான் என்று சொல்லாமல் சொல்லி வேலையை செய்ய வைத்துவிடுவார் போலிருக்கிறது.<br />உங்கள் மனைவி ஒரு சைலண்ட் கில்லர் வகை போலிருக்கிறது. <br />அவருக்கு தொந்திரவு இல்லாமல் நீங்கள் வேலை செய்து முடித்து விடுவீர்கள். இதில் யார் மேல் என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.<br /><br />திருச்சி அஞ்சு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88351248185905666532015-04-09T14:26:57.739+05:302015-04-09T14:26:57.739+05:30பிரளயத்திற்குப்பின் அமைதிதானே.
அய்யாவின் அறை அமைதி...பிரளயத்திற்குப்பின் அமைதிதானே.<br />அய்யாவின் அறை அமைதிதான், அழகுதான் என்று ஒத்துக்கொண்டால் கண்டிப்பாக பிரளயம் நடந்திருக்கும் என்பது சரிதானே.<br /><br />சேலம் குருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64890988692925550322015-04-09T13:09:55.674+05:302015-04-09T13:09:55.674+05:30உங்கள் இல்லத்தரசியாரை நேரில் சந்தித்து கை குலுக்க ...உங்கள் இல்லத்தரசியாரை நேரில் சந்தித்து கை குலுக்க வேண்டும் போல இருக்கிறது! படு சுத்தமாக அவைத்திருக்கும் உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24112271369054830782015-04-09T12:01:59.375+05:302015-04-09T12:01:59.375+05:30அது டெட்டால் பாட்டில் இல்லீங்க. தைல பாட்டில். அது ...அது டெட்டால் பாட்டில் இல்லீங்க. தைல பாட்டில். அது சில பின்னூட்டங்களைப் படிச்சா வர்ற தலைவலிக்காக. (உங்க பின்னூட்டத்தைச் சொல்றதா நெனச்சுக்காதீங்க - இதுதான் ஜாடை போடற டெக்னிக். இதைப் பற்றி கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போடறேன் பாருங்க)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40909475724773625212015-04-09T10:33:21.251+05:302015-04-09T10:33:21.251+05:30புயலுக்கு பின் அமைதிதானே. பிரளயம் வந்தது நல்லதுதான...புயலுக்கு பின் அமைதிதானே. பிரளயம் வந்தது நல்லதுதான் இல்லாவிடில் உங்கள் அறை இது போல் இருக்குமா? உங்களது அறை Ship shape இல் இருக்கிறது என சொல்லலாம். வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4552098676803904312015-04-09T09:02:41.188+05:302015-04-09T09:02:41.188+05:30ஐயா
ஒரு சின்ன சந்தேகம். computer இல் வேலை செய்யும...ஐயா<br /><br />ஒரு சின்ன சந்தேகம். computer இல் வேலை செய்யும்போது Dettol எதற்கு?<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8319185615065804402015-04-09T08:59:52.911+05:302015-04-09T08:59:52.911+05:30ஐயையோ, என்னென்னமோ சொல்லி பயமுறுத்தறீங்களே?ஐயையோ, என்னென்னமோ சொல்லி பயமுறுத்தறீங்களே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-22344005971086010572015-04-09T08:51:12.251+05:302015-04-09T08:51:12.251+05:30ஐயா
இதுவும் (அடிக்கடி சுத்தம் செய்வது) ஒரு வியாதி...ஐயா<br /><br />இதுவும் (அடிக்கடி சுத்தம் செய்வது) ஒரு வியாதிதான். OCD என்று பெயர். இதைப்பற்றி நீங்கள் ஒரு பதிவு எழுதியதாக ஞாபகம். உங்களுடைய OCD கணினியை நிறைய உபயோகிப்பது மற்றும் தேவை இல்லா பொருட்கள் வாங்கிக் குவிப்பது. OCD உள்ளவர்கள் அசுத்தத்தைப் பார்த்தால் மிகவும் அருவருப்பு அடைவார்கள். இதற்க்கு மருந்து தேவை இல்லை. ஆனால் கொஞ்சம் சகிப்பு தேவை.<br /><br />OCD : Obsessive Compulsive Disorder.<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82752306406957787052015-04-09T08:18:57.276+05:302015-04-09T08:18:57.276+05:30கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்...
வாழ்க நலம்...கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்...<br /><br />வாழ்க நலம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38522853363384356222015-04-09T08:16:21.029+05:302015-04-09T08:16:21.029+05:30பிரளயம் நடந்ததுபோல் தெரியவில்லையே. மிகவும் அமைதியா...பிரளயம் நடந்ததுபோல் தெரியவில்லையே. மிகவும் அமைதியாக அழகாக உள்ளனவே?சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82834794088314270002015-04-09T07:05:59.839+05:302015-04-09T07:05:59.839+05:30ஆகா
அருமை
தம +1ஆகா<br />அருமை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21253959397861498622015-04-09T05:08:21.233+05:302015-04-09T05:08:21.233+05:30அருமை ஐயா. நன்றி.அருமை ஐயா. நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-72339617982870891662015-04-09T00:21:37.212+05:302015-04-09T00:21:37.212+05:30ஐயன்மீர்...
உங்கள் புகைப்படங்களில் நான் பார்த்து ...ஐயன்மீர்...<br /><br />உங்கள் புகைப்படங்களில் நான் பார்த்து ரசித்தவை: <br />1. தினத்தந்தி (எனக்கும் பிடித்த நாளிதழ்)<br />2. தொலைபேசிக்கு ஒரு துண்டு (குல்லா?) <br />3. கிருஷ்ணா ஸ்வீட் டப்பா <br />4. விடியோ கேசட்டுகள். <br />தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....<br /><br />அன்புடன்<br />சங்கர நாராயணன் .தி <br />கோவை/ஆம்ஸ்டர்டாம் tshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90739165379660112412015-04-08T21:40:20.973+05:302015-04-08T21:40:20.973+05:30என் வீட்டில் அவர்களெல்லாம் தூங்கும் போது, அவர்கள் ...என் வீட்டில் அவர்களெல்லாம் தூங்கும் போது, அவர்கள் தூக்கத்தைக் கலைக்காத வகையில், சர்வ ஜாக்கிரதையாக சப்தம் ஏதும் போடாமல், இந்த சுத்தப்படுத்தும் காரியங்களை நான் மேற்கொள்ளாது போனால் மட்டுமே, என் வீட்டில் பிரளயம் ஏற்பட சான்ஸ் உண்டு. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20318658717265545612015-04-08T21:37:25.474+05:302015-04-08T21:37:25.474+05:30GoodGoodAnonymoushttps://www.blogger.com/profile/16056016083775171626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15957236341440686832015-04-08T20:54:27.857+05:302015-04-08T20:54:27.857+05:30சுத்தம் சோறு போடும் என்பார்கள். :)
எல்லாமே படு சு...சுத்தம் சோறு போடும் என்பார்கள். :)<br /><br />எல்லாமே படு சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br /><br />ஆனால் இதையெல்லாம் செய்து முடிக்க தாங்கள் இந்தத்தள்ளாத வயதில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கும் போதே எனக்கு என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.<br /><br />//என் முதுகெலும்பு கணிசமாகத் தேய்ந்து விடும். //<br /><br />பாவம் சார், நீங்க ! <br /><br />இதற்கும் [வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91675615968507511582015-04-08T20:50:26.572+05:302015-04-08T20:50:26.572+05:30சுத்தம்.
சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கு அர்த...சுத்தம்.<br /><br />சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரிந்தது இன்று.<br /><br />இப்படி வீட்டுக்கு ஒரு ஆள் தேவைதான்.<br /><br />பாராட்டுகள்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21897525353828425252015-04-08T20:38:14.391+05:302015-04-08T20:38:14.391+05:30நீங்கள் செய்யாவிட்டால் உங்கள் மனைவிதான் தனியே முழு...நீங்கள் செய்யாவிட்டால் உங்கள் மனைவிதான் தனியே முழு வேலையும் செய்ய வேண்டும். அது பிரளயத்தின் உச்சக்கட்டமாக இருக்கும் என்று நம்புகின்றேன்🔥🔥 kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.com