tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8096191234697386994..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: தாமரை இலைத் தண்ணீர்Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52268003495703595572015-06-10T18:07:32.071+05:302015-06-10T18:07:32.071+05:30மிக நல்லதொரு வாழ்க்கைத் தத்துவம். நாம் வாழ்க்கையை...மிக நல்லதொரு வாழ்க்கைத் தத்துவம். நாம் வாழ்க்கையை அனுபவித்து ஒரு மூன்றாவது மனிதரைப் போல நோக்கி வாழ்ந்தால் இன்பமே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69279189426020868872015-06-10T18:05:30.855+05:302015-06-10T18:05:30.855+05:30உண்மையான வார்த்தைகள் டிடி!உண்மையான வார்த்தைகள் டிடி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65355782407333606452015-06-05T06:56:51.699+05:302015-06-05T06:56:51.699+05:30அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!<br />இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். <br />வலைச்சர இணைப்பு: <br /><br /> http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form<br /><br /><br />முனைவர் திரு. பழனி yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31135794719229285902015-06-05T00:32:10.907+05:302015-06-05T00:32:10.907+05:30அன்புள்ள முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
இந்த ம...அன்புள்ள முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!<br />இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.<br /><br />வலைச்சர இணைப்பு இதோ:<br />வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்<brதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67149662788152481902015-06-04T19:43:57.911+05:302015-06-04T19:43:57.911+05:30யதார்த்தம். மனித பல(வீன)ங்கள்.யதார்த்தம். மனித பல(வீன)ங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-20476594860785922242015-06-04T19:37:44.843+05:302015-06-04T19:37:44.843+05:30காலமும், அனுபவங்களும் கற்றுக் கொடுக்கின்றன....மறதி...காலமும், அனுபவங்களும் கற்றுக் கொடுக்கின்றன....மறதி மனிதனிதனுக்கு இருப்பதால் தான் வாழ்க்கையை கடக்க முடிகிறது. நல்ல பதிவு ஐயா.நன்றி<br />தம +1 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4655167070181989472015-06-04T18:08:14.458+05:302015-06-04T18:08:14.458+05:30வணக்கம் ஐயா வாழ்வின் யதார்த்தத்தை அழகாக சொன்ன விதம...வணக்கம் ஐயா வாழ்வின் யதார்த்தத்தை அழகாக சொன்ன விதம் அருமை<br />இந்த பதிவு பிறந்ததின் காரணத்தை என்னாலும் ஓரளவு யூகிக்க முடிகிறது ஐயா நன்றி<br />தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86061484155373046132015-06-04T17:36:40.520+05:302015-06-04T17:36:40.520+05:30//இந்த மறதி என்ற இயல்பு .... இயற்கை மனிதனுக்குக் க...//இந்த மறதி என்ற இயல்பு .... இயற்கை மனிதனுக்குக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.//<br /><br />ஆம். அதனால்தானோ என்னவோ எனக்கு இன்றுள்ள பல (வலைச்சர) வேலைகளில் இந்தத்தங்களின் பதிவுப் பக்கம் வரவே மறந்து போனேன் :) <br /><br />வாழ்வியல் உண்மைகளைச் சொல்லும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24068623616756324382015-06-04T10:43:48.230+05:302015-06-04T10:43:48.230+05:30வாழ்வில் சுக துக்கங்களை அனலைஸ் செய்வதை விட்டு வாழ்...வாழ்வில் சுக துக்கங்களை அனலைஸ் செய்வதை விட்டு வாழ்க்கையை வாழ்ந்து பார் என்று என்னிடம் உரையாடலின் போது கடவுள் சொன்னார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56734562878683808722015-06-04T10:16:15.004+05:302015-06-04T10:16:15.004+05:30இந்த வித்தையை காலம் கற்றுக் கொடுக்கிறது.
இந்தக் க...இந்த வித்தையை காலம் கற்றுக் கொடுக்கிறது.<br /><br />இந்தக் காலத்தையும் கடந்தவர்கள்தான் ஞானிகளாகிறார்கள்.<br /><br />நல்ல பதிவு. மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3751220347716407952015-06-04T08:27:40.702+05:302015-06-04T08:27:40.702+05:30ஆனால் சுக துக்கங்களை உணர்ச்சி கரமாக வெளிப்படுத்தாம...ஆனால் சுக துக்கங்களை உணர்ச்சி கரமாக வெளிப்படுத்தாமல் இருப்பவர்களை மற்றவர்கள் "கல்லுளி மங்கன்" "பைத்தியக்காரன்" என்றும் கூறுகிறார்களே?அதற்காகவே சில சமயங்களில் நடிக்க வேண்டியிருக்கிறதே.<br /><br />இது போன்ற சொள்ளம்புகளையும் தாங்கிக் கொண்டு சாதரணமாக இருக்க நாம் இன்னும் சாமியாராக வில்லையே?<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2798516570440175342015-06-04T07:32:06.094+05:302015-06-04T07:32:06.094+05:30
இளம் வயதில் புரியாதது ஆண்டு அனுபவித்தபின் தான் தெ...<br />இளம் வயதில் புரியாதது ஆண்டு அனுபவித்தபின் தான் தெரிகிறது. இதைத்தான் ‘கெட்ட பின்பு ஞானி’ என்று சொல்கிறார்களோ? <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3023360999159713712015-06-04T07:05:43.684+05:302015-06-04T07:05:43.684+05:30ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனுபவம்தானே ஐயா
சிறந்த...ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனுபவம்தானே ஐயா<br />சிறந்த பாடத்தினைக் கற்றுக் கொடுக்கிறது<br />நன்றி ஐயா<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67658567627413361112015-06-04T06:58:24.235+05:302015-06-04T06:58:24.235+05:30தாமரை இலைத்தண்ணீர் பகிர்வு மனதில் தாமரை இலைத் தண்ண...தாமரை இலைத்தண்ணீர் பகிர்வு மனதில் தாமரை இலைத் தண்ணீராக இல்லாமல் நன்கு பதிந்துவிட்டது. இதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழ்வதே நெறிமுறையான வாழ்க்கையாகும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59276247340361535952015-06-04T06:10:01.055+05:302015-06-04T06:10:01.055+05:30மறதி நல்லது...
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதி...மறதி நல்லது...<br /><br />பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை...<br />காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை...<br />மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...<br />சேர்ந்து வாழும் அனைவருமே <i><b>சேர்ந்து போவதில்லை...</b></i>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com