tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8289209770733386762..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கல்யாணம் கட்டுவது எதற்காக?Unknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28007302371972902982015-12-20T20:07:02.129+05:302015-12-20T20:07:02.129+05:30இதை சமூக நீதியோடு முடிச்சுப்போட்டுப் பாருங்கள். பெ...இதை சமூக நீதியோடு முடிச்சுப்போட்டுப் பாருங்கள். பெண்களுக்கு, வீட்டுவேலை செய்பவள்தானே என்று மரியாதை தரவில்லை ஆண்சமூகம். வீட்டு வேலையோ அல்லது வெளி வேலையோ - இரண்டும் உழைப்பில் சமமே. வீட்டு வேலை இன்னும் உடலுழைப்பைக் கோருவது. அந்த மரியாதையைத் தராததால், எல்லோரும் சுலபமான வெளி வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறார்கள். அப்போது, வீட்டு வேலையைப் பகிர்ந்துதான் ஆகவேண்டும். நம் கடமை சந்ததியை உண்டாக்கி அவர்களை நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-4826302201643550152015-12-11T05:42:58.095+05:302015-12-11T05:42:58.095+05:30ஜோசிக்க வேண்டும் ஐயா பதில் தெரியாது.ஜோசிக்க வேண்டும் ஐயா பதில் தெரியாது.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46542241838267156822015-12-10T04:26:53.159+05:302015-12-10T04:26:53.159+05:30பக்கத்தூர்ல ஒரு தைரியசாலி நாலு கல்யாணம் கட்டியிருக...பக்கத்தூர்ல ஒரு தைரியசாலி நாலு கல்யாணம் கட்டியிருக்காருங்கோ!Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-1229510287982237342015-12-10T00:44:01.972+05:302015-12-10T00:44:01.972+05:30 முன்பெல்லாம் அப்படி இல்லை தமிழர் வாழ்க்கை அப்படித... முன்பெல்லாம் அப்படி இல்லை தமிழர் வாழ்க்கை அப்படித்தான் சொல்லுகின்றது. இஷ்டம் போல் வாழ்க்கை. சமூகம் என்று கல்ச்சர்டாக ஆன பின் திருமணம் என்பது ஒரு சோசியல் சிஸ்டம் ஆகியது. கட்டுப்பாட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் வாழ வேண்டும் என்பதால். இப்போது மீண்டும் பழைய வாழ்க்கை முறை வருகின்றதோ என்று தோன்ற வைத்துள்ளது லிவிங்க் டுகெதர்...<br /><br />இருவருமே வேலைக்குச் செல்வதால் இருவரும் எல்லா பணிகளையும் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18918357682212247232015-12-09T23:08:13.726+05:302015-12-09T23:08:13.726+05:30agree... agree... அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68187899935182339492015-12-09T20:16:45.958+05:302015-12-09T20:16:45.958+05:30பெரியவுங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி...
நீங்கள...பெரியவுங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி...<br /><br />நீங்களே சந்தேகம் கேட்டா என்ன செய்ய?<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-83320011390113929392015-12-09T10:00:06.785+05:302015-12-09T10:00:06.785+05:30திருமணம் வேண்டாம் தனித்து நிற்போம் என்பவர்கள் குட...திருமணம் வேண்டாம் தனித்து நிற்போம் என்பவர்கள் குடும்ப வாழ்கைப் போராட்டத்தைச் சந்திக்க பயப்படும் கோழைகள்.<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56487541517224526252015-12-09T09:57:35.099+05:302015-12-09T09:57:35.099+05:30ஐயா
சற்றே சீரியஸ் பதிவு எழுதினாலும் எழுதினீர்கள்....ஐயா<br /><br />சற்றே சீரியஸ் பதிவு எழுதினாலும் எழுதினீர்கள். வழக்கமாக வருபவர்கள் கூட வரவில்லை. எல்லோரும் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ?<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66342499716930057622015-12-09T07:58:35.566+05:302015-12-09T07:58:35.566+05:30ஐயா! திருமணம் செய்துகொள்வது நிச்சயமாக சந்ததியை உர...ஐயா! திருமணம் செய்துகொள்வது நிச்சயமாக சந்ததியை உருவாக்கத்தான் என்பதில் எந்த விட ஐயமும் இல்லை. அதை வரைமுறை படுத்தவே திருமண முறை ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்வதால் வீட்டை இருவருமே கூட்டாக நிர்வகிக்கவேண்டியதுதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-19815889009470106602015-12-09T07:17:33.074+05:302015-12-09T07:17:33.074+05:30தங்களுக்கு வந்த சந்தேகம் பலருக்கு, நான் உட்பட, வந்...தங்களுக்கு வந்த சந்தேகம் பலருக்கு, நான் உட்பட, வந்ததுண்டு. ஒரு கட்டுக்கோப்பினை உருவாக்குவதற்காக இவ்வாறான ஒரு நியதியை உண்டாக்கியிருக்கலாம் என்பது என் எண்ணம். வாழ்வின் ஒரு கூறாக இதனைக் கொள்ளலாம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69792406283287693822015-12-09T02:01:35.746+05:302015-12-09T02:01:35.746+05:30திருமணம் வேண்டாம் தனித்தே வாழ்ந்துவிடுவோம் என்பவர்...திருமணம் வேண்டாம் தனித்தே வாழ்ந்துவிடுவோம் என்பவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவற்றின் சாதக பாதகங்களை உங்கள் பார்வையில் எழுதினால் என்னைப்போன்ற தனிமரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81395253949210379442015-12-09T01:54:12.604+05:302015-12-09T01:54:12.604+05:30FactFactஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14602464096116628162015-12-08T16:54:59.162+05:302015-12-08T16:54:59.162+05:30முனைவர் ஐயாவின் கேள்விகள் பல விடயங்களை என்னை அலச வ...முனைவர் ஐயாவின் கேள்விகள் பல விடயங்களை என்னை அலச வைத்தது.<br />தமிழ் மணம் 3<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28585114499081202352015-12-08T15:56:57.871+05:302015-12-08T15:56:57.871+05:30நான் எதையாவது சொன்னால் இங்கிதம் தெரியாதவன் என்று ப...நான் எதையாவது சொன்னால் இங்கிதம் தெரியாதவன் என்று பழிக்கப் படலாம் இருந்தாலும் திருமணம் என்பது ஒருவனும் ஒருத்தியும் உடலால் இணைய சமூகம் வழங்கும் ஒரு லைசென்சே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15762279079803371862015-12-08T09:25:11.315+05:302015-12-08T09:25:11.315+05:30ஐயா
மேற்கூறிய எனது பின்னூட்டத்திற்கு ஒரு விரிவான ...ஐயா<br /><br />மேற்கூறிய எனது பின்னூட்டத்திற்கு ஒரு விரிவான விளக்கம் சொல்ல ஆசைப்படுகிறேன்.<br /><br />பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் தோன்றியபோதே ஆணாதிக்கம் என்பது உருவாகியது. குழுமம், குழுமத்திற்கு ஒரு வரையருக்கப்பட்ட வாழுமிடம், குழுமத்திற்கு ஒரு தலைவன், இன விருத்திக்கு அவனுக்கு சில பல பெண்கள் என்று விதிகள் உருவாகின. அதன் தொடர்ச்சி தான் கல்யாணம் என்பது. கல்யாணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணின் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-818990981541515762015-12-08T08:02:55.464+05:302015-12-08T08:02:55.464+05:30///எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வர...///எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா?//<br /><br />என்னது உங்களுக்கு வயசாகிவிட்டதா அப்படி யார் சொன்னார்கள்?<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6085646393028334972015-12-08T08:00:49.149+05:302015-12-08T08:00:49.149+05:30கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தவில்லை என்றால் வயது ஆ...கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தவில்லை என்றால் வயது ஆக ஆக எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் ஒரு விரக்தி ஏற்பட்டுவிடுகிறது அதைதான் பல சமயங்களில் இப்படி கல்யாணம் ஆகாமல் தனியாக வாழ்க்கை நடட்துபவர்களிடம் இருத்து நான் பார்த்து அறிந்து கொண்டது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-18125034881864703052015-12-08T07:57:00.668+05:302015-12-08T07:57:00.668+05:30 ///அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய குட... ///அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.///<br /><br />இப்படி சொல்லுவதற்கு பதிலாக இந்த மதுரைத்தமிழனும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளான் என்று நேரடியாக சொல்லாமல் உள்குத்து என்பது மாதிரி இருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25165189935794522282015-12-08T07:52:59.039+05:302015-12-08T07:52:59.039+05:30//அந்தக்காலத்தில் கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப்...//அந்தக்காலத்தில் கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப் போனால் "பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா" என்று சம்பிரதாயமான் கேள்வி கேட்பது உண்டு.//<br /><br />இந்த காலத்தில் பெண் பார்க்க போகும் போது என் பையனுக்கு நன்றாக சமைக்க தெரியுமாக்கும் என்று சொல்லுவார்கள் அப்பதான் பெண் வீட்டுகாரன் தன் பெண்ணை அந்த மாப்பிள்ளைக்கு தர சம்மதம் தெரிவிப்பார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40022693255881685362015-12-08T07:50:14.247+05:302015-12-08T07:50:14.247+05:30கல்யாணக் கட்டிக்கிடறது எதுக்காக?
கல்யாணக் கட்டிக்க...கல்யாணக் கட்டிக்கிடறது எதுக்காக?<br />கல்யாணக் கட்டிக்கிடறது எனக்கு ஒரு புருஷன்/மனைவி 'லீகலாக' இருக்கிறார் என சொல்வதற்காக இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-47476698180670236392015-12-08T07:43:42.564+05:302015-12-08T07:43:42.564+05:30இந்த காலத்தில் கல்யாணம் கட்டுவது என்பது பெண்ணும் ம...இந்த காலத்தில் கல்யாணம் கட்டுவது என்பது பெண்ணும் மாப்பிள்ளையும் மிக எளிதாக இல்லற வாழ்க்கையில் இருந்து தப்பி போகாது இருப்பதற்காக இருக்கும். அதனால்தான் இந்த கால்த்தில் லீவிங்க் டுகதர் என சேர்ந்து வாழ்கின்றார்கள் இதுதான் இந்த கால பேஷன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-46594808701852068372015-12-08T07:19:31.162+05:302015-12-08T07:19:31.162+05:30ஐயா
தங்களுடைய சந்தேகம் தற்போதைய இளம்தலைமுறையினருக...ஐயா<br /><br />தங்களுடைய சந்தேகம் தற்போதைய இளம்தலைமுறையினருக்குத் தேவை இல்லாத ஒன்று. கல்யாணம் என்பது கணவன் மனைவி என்று சட்டப்படி அங்கீகாரம் பெறுவதற்கும் மற்றும் சட்டப் பிரகாரமுள்ள உரிமைகளைப் (விவாஹ ரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை) பெறுவதற்கு மட்டும் தான். மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட எல்லா அம்சங்களுக்கும் ஒரு கம்பனி உருவாக்கி பை லா உண்டாக்கி சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள்.<br /><brJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40945560358915471902015-12-08T06:41:14.473+05:302015-12-08T06:41:14.473+05:30பதிவைப் படித்து விட்டேன். அபிப்ராயம் சொல்லத் தெரி...பதிவைப் படித்து விட்டேன். அபிப்ராயம் சொல்லத் தெரியவில்லை. வேறொரு பொதுவாக வேலைகளைப் பகிர்ந்து செய்வது நல்லது, சரி என்று படுகிறது. சம உரிமை என்பது எதெதில் என்பதிலும் கேள்வி எழுகிறது.நிறைய யோசிக்க, எழுத ஓடவில்லை!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-60322739751088490692015-12-08T05:29:23.934+05:302015-12-08T05:29:23.934+05:30//எனக்கு வருகின்ற சந்தேகம் என்னவென்றால், அப்போ கல்...//எனக்கு வருகின்ற சந்தேகம் என்னவென்றால், அப்போ கல்யாணம் கட்டிக்கிடறது எதுக்காக? பிள்ளை பெறுவதற்காக மட்டுமா? அப்படியானால் வீட்டை யார் நிர்வகிப்பார்கள்? எதிர்காலத்தில் எல்லோரும் சாப்பாட்டிற்கு ஓட்டலையே நம்பிக்கொண்டிருப்பார்களா? எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா? அல்லது இவை நியாயமான சந்தேகங்கள்தானா?//<br /><br />தங்களுக்கு வயதாகி விட்டதினால்தான் இப்படியான சந்தேகங்கள் வருகின்றனவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com