tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8366609436994086157..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கட்டுப்பாட்டை இழந்து .....Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14247566964098933322016-05-13T02:50:10.859+05:302016-05-13T02:50:10.859+05:30தற்போது அமெரிக்காவில் உள்ள டொயோடா பிரயசின் (toyota...தற்போது அமெரிக்காவில் உள்ள டொயோடா பிரயசின் (toyota prius ) இந்த வருட மாடலில் காரை தானியங்கி (cruise control ) மூலம் இயக்கும்போது, முன்னே சென்று கொண்டிருக்கும் வாகனம் நம் வாகனத்தை விட குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தால், தானாகவே வேகத்தைக் குறைத்து விடுகிறது. முன்னால் வாகனமோ ஏதாவது நின்று கொண்டிருந்தால், நம் வாகனமும் நின்று விடுகிறது. <br /><br />நம் ஊரிலும் வரவேண்டும். எவ்வளவு விபத்துகள் bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-88503155711689995172016-05-12T17:38:49.997+05:302016-05-12T17:38:49.997+05:30
எப்போது வாகன ஓட்டி மிதமிஞ்சிய வேகத்தில் ‘பறக்கிற...<br /><br />எப்போது வாகன ஓட்டி மிதமிஞ்சிய வேகத்தில் ‘பறக்கிறாரோ’ அப்போதே வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது என்பது உண்மை. அதைத்தான் நாளேடுகள் மறைமுகமாக ‘வாகனம்,ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது’ என தெரிவிக்கின்றன. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3024459764618863762016-05-12T14:55:24.643+05:302016-05-12T14:55:24.643+05:30உண்மைதான் கவனக் குறைவே விபத்துக்களுக்கு முதல் காரண...உண்மைதான் கவனக் குறைவே விபத்துக்களுக்கு முதல் காரணம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81554452644397328922016-05-12T12:55:52.955+05:302016-05-12T12:55:52.955+05:30நொடி நேர கவனக்குறைவு - நேற்று திண்டுக்கல் நெடுஞ்சா...நொடி நேர கவனக்குறைவு - நேற்று திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஒரு விபத்து கண்டேன்... நொடி நேர கவனக் குறைவு தான் பெரிய விபத்தை ஏற்படுத்துகிறது. ஓட்டும்போது புரிவதில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64249204422662933802016-05-11T17:08:03.840+05:302016-05-11T17:08:03.840+05:30விபத்து என்பது நொடிப்பொழுது கவனக்குறைவே ஆனாலும் இன...விபத்து என்பது நொடிப்பொழுது கவனக்குறைவே ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு அசால்ட்தனம் நிறையவே உள்ளது<br />த.ம. 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-87495021507422115892016-05-11T16:46:08.416+05:302016-05-11T16:46:08.416+05:30ஓட்டுனர்கள் அனைவரும் ஒருவித கட்டுப்பாட்டுடன் வண்டி...ஓட்டுனர்கள் அனைவரும் ஒருவித கட்டுப்பாட்டுடன் வண்டிகளை ஓட்டி, சாலை விபத்துகள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டி, இந்தப்பதிவினை மிகவும் நிதானத்துடன் தாங்கள் ஓட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-30758123349539121202016-05-11T16:20:21.339+05:302016-05-11T16:20:21.339+05:30கையில் கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பவன் காலமே தன் ...கையில் கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பவன் காலமே தன் கையில் என்று எண்ணிக்கொள்ளலாமா இயதிரத்துக்கு மதிப்பு கொடுத்தால் நாம் எஜமானன் அது ஊழியன் தவறினால் அது எஜமான் நாம் ...சொல்லத் தேவை இல்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-61480575735003094442016-05-11T13:42:39.682+05:302016-05-11T13:42:39.682+05:30அந்த நொடிநேரத்தில் நம் மூளை மரத்துப்போகுமோ... அந்த நொடிநேரத்தில் நம் மூளை மரத்துப்போகுமோ... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66415826243439879322016-05-11T13:28:28.791+05:302016-05-11T13:28:28.791+05:30அனைத்திற்கும் காரணம் கவனக்குறைவே ஐயா.அனைத்திற்கும் காரணம் கவனக்குறைவே ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42642266860692393802016-05-11T09:29:42.369+05:302016-05-11T09:29:42.369+05:30கவலைப்படாதீர்கள். இப்போதே தானியங்கி கார்கள் வந்துவ...கவலைப்படாதீர்கள். இப்போதே தானியங்கி கார்கள் வந்துவிட்டன (Google). இன்னும் கொஞ்சநாளில் காரில் அமர்ந்துவிட்டு போகுமிடம் குறிப்பிட்டால் போதும். கார் தானாகவே அந்த இடத்திற்கு சென்று நிற்கும். எல்லாவற்றையும் computer மற்றும் GPS பார்த்துக்கொள்ளும். விபத்துகள் ஏற்ப்படும் வாய்ப்பு குறைவு.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86436811509794397172016-05-11T08:10:22.900+05:302016-05-11T08:10:22.900+05:30எனக்கும் அந்த வார்த்தையில்
குழப்படி இருந்தது
அருமை...எனக்கும் அந்த வார்த்தையில்<br />குழப்படி இருந்தது<br />அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்<br />இதுவும் ஒருவகையில் <br />முள் குத்தியது போலத்தான்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-13624768960516295972016-05-11T07:56:53.581+05:302016-05-11T07:56:53.581+05:30ஒரு நொடி அலட்சியம்அல்லது கவனக்குறைவு
பெரு இழப்பினை...ஒரு நொடி அலட்சியம்அல்லது கவனக்குறைவு<br />பெரு இழப்பினை அல்லவா ஏற்படுத்திவிடுகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com