tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8617023488379733125..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வயது வந்தவர்களுக்கு மட்டும்.Unknownnoreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80859114651947507232013-11-15T14:40:20.411+05:302013-11-15T14:40:20.411+05:30பரவாயில்லையே
9.43க்கு ராம்மலர் எழுதிய கருத்தை 10....பரவாயில்லையே <br />9.43க்கு ராம்மலர் எழுதிய கருத்தை 10.43க்கு வார்த்தை மாறாமல் அப்படியே பின்னூட்டமிட்டுள்ளீர்களே. <br />இருவரும் ஒருவரேதானா என்று சந்தேகம் எழுகிறது. <br /><br />சேலம் குருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67959230101037347572013-11-15T14:36:32.829+05:302013-11-15T14:36:32.829+05:30மிக மிக சரியான வார்த்தைகள். முதுமையை, மரணத்தை முழு...மிக மிக சரியான வார்த்தைகள். முதுமையை, மரணத்தை முழுமையாக உணர்ந்த உணரும் ஜீவன் மனிதனே. <br />ஏனென்றால் முதுமையை தள்ளி போடும், வியாதிகளி விளக்கி வைக்கும், தள்ளாமையை தள்ளி போடும் வித்தியை கற்றவன் மனிதன். எனவே அத்தகைய விளக்கி வைக்கும்/தள்ளி போடும் செயல்களை செய்ய இயலாமல் போகும்போது மனது வருத்தபடுகிறது. முதுமையையும், மரணத்தையும் ஆனந்தமாய் ஏற்கும் மனோபாவம் பலருக்கும் இல்லாமல் போக இதுதான் கரணம். ஒரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-5244463544950402392013-11-15T14:30:46.785+05:302013-11-15T14:30:46.785+05:30வயோதிகர் இல்லங்கள் பெருகி வர காரணம் வயோதிகர்கள் அல...வயோதிகர் இல்லங்கள் பெருகி வர காரணம் வயோதிகர்கள் அல்ல. உள்ளத்தில் அன்பு அருகி, சகிப்புத்தன்மை குறுகி, சுய நலம் பெருகி நிறைந்துவிட்ட வாலிபக்கூட்டங்கள்தான். நாளை நமக்கும் அதே நிலைதான் என்று உணராமல் வரும்போது பார்த்துகொள்ளலாம் இன்று நாம் தொந்திரவின்றி நிம்மதியாக இருந்தால் போதும் என்று நினைக்கும் மனசாட்சியற்ற வாலிப கூடங்கள்தான் முழு காரணமும். <br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-82198461429084999392013-11-15T14:26:21.775+05:302013-11-15T14:26:21.775+05:30சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று.
என்றை...சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று.<br />என்றைக்கு நாம் உண்மையை ஒத்துகொள்கிறோமோ அன்று மன நிம்மதி தானாக தேடி வரும். மன நிம்மதி இருந்து விட்டால் முதுமையாவது ஒன்றாவது எதையும் சமாளித்து விடலாம் <br />நமது மனம் நமது கையில் என்று ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். சேர ஆசை உண்டா?<br /><br />சேலம் குரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-24015977325755527712013-11-15T14:23:54.753+05:302013-11-15T14:23:54.753+05:30//தோற்றத்தில்தான் வயதாகிவிட்டதே தவிர மனதளவில் அவர்...//தோற்றத்தில்தான் வயதாகிவிட்டதே தவிர மனதளவில் அவர் இளைஞர்தான் என்று சொல்வர் சுற்றியிருக்கும்போது நமக்கு எப்படி அய்யா வயதாகும்? நாம் எப்போதும் இளைஞர்கள்தான்//<br /><br />80 வயது நிறைந்த இளைஞரே <br />நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை <br />மனது இளைஞர் என்கிறது.<br />பதிவு தட்டச்சு செய்ய கை ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே <br />நான் இளைஞனா இல்லை முதியவனா <br />எனக்கே தெரியவில்லை <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29465401102190229632013-11-15T14:21:01.398+05:302013-11-15T14:21:01.398+05:30வயதில் "போனவர்களுக்கு" அல்ல இந்த பதிவு. ...வயதில் "போனவர்களுக்கு" அல்ல இந்த பதிவு. போகவேண்டிய வயது வந்தும் போகதவர்களுக்காகத்தான்.<br />வயதில் போய்விட்டால்தான் தொந்திரவே இல்லையே.<br />போகாமல் இருந்து கொண்டு முதுமையில் அவஸ்தை படுபவர்களுக்குத்தான் இவ்வளவு புத்திமதியும்.<br /><br />திருச்சி காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-79218115683634023192013-11-15T14:18:35.382+05:302013-11-15T14:18:35.382+05:30//சங்கரர் தனது பஜ கோவிந்தத்தில் இலக்கண இலக்கியங்கள...//சங்கரர் தனது பஜ கோவிந்தத்தில் இலக்கண இலக்கியங்கள் யாவும் நமது கடைசி காலத்தில் காப்பற்ற போவதில்லை கோவிந்தனின் நாமம் சொல்ல சொல்லி வேண்டுவார். //<br /><br />இன்றைய கோவிந்தன், நமது அனைவருக்கும் தெரிந்த பணம்தான்.<br />பணம் ஒன்றிருந்தால் போதும் கடைசிகாலம் மட்டுமில்லை எந்த காலத்திலும் நம்மை காப்பாற்ற ஆட்கள் இருப்பார்கள். இது ஒருவகை வியாக்யானம் <br />மற்றொரு வகையில் சிந்தித்து பார்த்தால் கோவிந்தா Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59032158138490492022013-11-15T14:08:29.117+05:302013-11-15T14:08:29.117+05:30//காசி வேண்டாம் வேண்டுமானால் தாஜ் மகாலுக்கு கூட்டி...//காசி வேண்டாம் வேண்டுமானால் தாஜ் மகாலுக்கு கூட்டி கொண்டு போ என்றார். ஆசையில் தவறு காணவில்லை ஆனால் தனது ஜீவன் முக்திக்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் இல்லையே?//<br /><br />அதனால்தானோ என்னவோ புத்தர் ஆசையே வேண்டாம் என்றார். ஆனால் அதை கடைபிடிப்பது கடினம்தான். ஆசையை அறவே ஒழித்துவிட்டால் எல்லோருமே புத்தர் ஆகிவிடுவார்களே. அப்புறம் புத்தருக்கு என்ன மதிப்பு, இல்லையா? எனவே ஆசையில் ஒன்றும் தப்பில்லை. <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-29588324143566249792013-11-15T13:46:08.579+05:302013-11-15T13:46:08.579+05:30விசித்திரம் என்று சொல்ல வேண்டுமானால் - குறிப்பாக ...விசித்திரம் என்று சொல்ல வேண்டுமானால் - குறிப்பாக இந்தியாவில் - நமது சிறு வயதில் பெற்றோர் சொல்லுகிற மாதிரி, பின்னர் தனது கணவரோ/மனைவியோ சொல்கிற மாதிரி, அதற்கும் பின்னர் தனது குழந்தைகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிற மாதிரி வாழ வேண்டியிருக்கிறது. எல்லா கடமைகளும் முடிந்து நமக்கு என்று இருக்கும் காலம் முதுமை காலம்தான். ஆனால் அப்போது கையில் காசிருக்காது அனால் மனது நிறைய ஆசை இருக்கும். கூடவே நோயும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69701070656341102652013-11-15T13:40:00.176+05:302013-11-15T13:40:00.176+05:30நல்லதொரு ப்ளாக் அட்ரஸ் கிடைக்கபெற்றேன்,. நன்றி ...நல்லதொரு ப்ளாக் அட்ரஸ் கிடைக்கபெற்றேன்,. நன்றி <br /><br />சேலம் குருப்ரியா Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-23817286207687206652013-11-15T13:38:38.180+05:302013-11-15T13:38:38.180+05:30வேலை செய்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே இந்த நிலை எ...வேலை செய்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே இந்த நிலை என்றால் சொந்தமாக வேலை பார்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் சொந்தபந்தம் அற்ற அனாதைகளுக்கும் - ஓய்வூதியம் அற்றவர்கள் - எப்படிப்பட்ட நிலை என்பது பற்றி சொல்லவே வேண்டியதில்லை . முதுமை வந்த காலத்தில் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றி அமைத்து எப்படி தனது சொந்தங்களோடு, நண்பர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52378162981023617972013-11-15T13:34:38.603+05:302013-11-15T13:34:38.603+05:30இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பயிற்சிகள் மிக்க அவச...இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பயிற்சிகள் மிக்க அவசியம். ஆனால் அவை வங்கி வேலை புரிந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும். "பணம் இல்லாதவன் பிணம்" என்பது வந்த ஓய்வூதியத்தை தனது குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு அவர்களை எதிர்பார்த்து காலத்தை ஓட்டும் ஒய்வு பெற்றவர்களுக்குத்தான் தெரியும். எனவே ஓய்வூதியத்தை எப்படி முதலீடு செய்வது என்பது கண்டிப்பாக இருக்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65818426729738263172013-11-15T13:30:39.428+05:302013-11-15T13:30:39.428+05:30உடற்பயிற்சி சின்ன வயதிலிருந்தே செய்ய ஆரம்பித்திருந...உடற்பயிற்சி சின்ன வயதிலிருந்தே செய்ய ஆரம்பித்திருந்தால் அதை விட சுவர்க்கம் ஒன்றுமேயில்லை. முதுமையில் நன்கு வாழலாம். மனபயிற்சி நல்லபடி இருந்தால் கொஞ்சம் முன்னே இன்னே இருந்தாலும் மனது ஏற்றுகொள்ளும். உடலும் நன்றாக இருக்கிறது மனமும் நடப்பதை ஒத்துகொள்கிறது என்றால் அப்புறம் முதுமையை நாம் இரு கரம் கூப்பி வரவேற்கலாமே <br /><br />சேலம் குருப்ரியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-73233840208737208642013-11-15T13:27:42.090+05:302013-11-15T13:27:42.090+05:30அருமை அருமை.
உணர்ந்து கொண்டால், உண்மை நிலையை உணர்...அருமை அருமை. <br />உணர்ந்து கொண்டால், உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் முதுமை மட்டுமல்ல எல்லாமே இனிமைதான். <br />உணர்ந்து அதற்கு தக்கபடி இளவயது முதலே நடந்து கொண்டால் முதுமையில் நம்மை பார்த்துக்கொள்ள நீ நான் என்று போட்டி போட்டுகொண்டு வருவார்களே. இள வயதில் நாம் நம்மால் முடிந்த வரை அனைவருக்கும் உதவி புரிந்து கொண்டிருந்தால், நமது முதுமை வயதிலும் அப்படி உதவி புரிந்து கொண்டுதான் இருப்போம். அப்புறம் நம்மைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76473779917659937852013-11-15T13:23:40.904+05:302013-11-15T13:23:40.904+05:30நாம் யார் என்பதை உணர்ந்து நமது நிலை என்ன
என்பதையும...நாம் யார் என்பதை உணர்ந்து நமது நிலை என்ன<br />என்பதையும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் கண்டிப்பாக ,<br />முதுமை கூட இனிமைதான். ஆனால் அத்தகைய மனோநிலை வர நிறைய பக்குவம் வேண்டுமே. அத்தகைய பக்குவத்தை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது என்பது நிச்சயமாக முடியாதுதான். நல்லபடியாக வாழ்ந்து முடித்துவிட்டோம் என்ற எண்ணம் வருவது சற்றே கடினமான விசயம்தான். ஒன்று மாற்றி ஒன்று நமது விருப்பங்கள் தொடர்கதையாக வந்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43638927198495040682013-11-15T13:19:47.748+05:302013-11-15T13:19:47.748+05:30சரியாக சொன்னீர்கள். உடல் நலகுறையுடன் இருக்கும் பெற...சரியாக சொன்னீர்கள். உடல் நலகுறையுடன் இருக்கும் பெற்றோர்களோ அல்லது நெருங்கிய உறவினர்களோ ஒரு உதவி கிடைக்காதா என்று ஏங்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி புரிய நிஜமாகவே புண்ணியம் செய்துதான் இருக்க வேண்டும். இங்கு தாயையும் தந்தையையும் தவிக்க விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் பணம் சம்பாதித்து அப்படி சம்பாதித்த பணத்தையும் பெற்றோருக்கு அனுப்பாமல் அப்பப்ப அது நிஜமாகவே கொடுமை. அத்தகைய பாவத்தை தயவு செய்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42129696969864435442013-11-15T13:16:17.583+05:302013-11-15T13:16:17.583+05:30ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது ...ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைகிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?<br />காலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66603372026333871582013-11-13T08:43:06.936+05:302013-11-13T08:43:06.936+05:30அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே சராசரி...அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே சராசரி ஆயுட்காலம் குறைவாகவே இருந்தது. எனவே பால்ய விவாகங்கள் அதிகம். 40 வயதிலெல்லாம் பேரன் பார்த்து விடுவார்கள். பயாலாஜிக்கலாக உடல் தளரும் நிலையில் வாழ்வில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்திருப்பார்கள். ஆனால் இன்று 40 வயது ஆணின் நிலையை நினைத்துப்பாருங்கள். ரெண்டாவது குழந்தைக்கு (சிலருக்கு முதல் குழந்தையாகக்கூட இருக்கலாம்)<br />எல்கேஜி அட்மிசனுக்காக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-84802077647927941352013-11-13T08:37:07.091+05:302013-11-13T08:37:07.091+05:30அயல் நாடுகளில் இருப்பது போல அனைத்து மருத்துவமனைகளு...அயல் நாடுகளில் இருப்பது போல அனைத்து மருத்துவமனைகளும் அரசாங்க மயமாக இருக்க வேண்டும். அங்கெல்லாம் பிரைவேட் ப்ராக்டீஸ் செய்யவே முடியாது. அனைத்து செலவுகளும் அரசாங்கத்தையே சார்ந்தது. பிரைவேட் ப்ராக்டீஸ் இருந்தால்தானே நீ அங்கு வந்து விடு நாள் சிகிச்சை கிடைக்கும் என்று சொல்ல வேண்டியிருக்கும். அதற்கு சான்ஸ் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார்கள். <br />நமது நாட்டில்தான் அரசு செய்ய வேண்டியதை தனியாரிடம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40836680947947587852013-11-12T10:43:45.383+05:302013-11-12T10:43:45.383+05:30இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும்
பயிற்சி வகுப...இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் <br />பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.<br />-<br />வரவேற்கத்தக்க கருத்துZubair sirajihttps://www.blogger.com/profile/07126406023745257731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66568790569235390332013-11-12T09:30:07.648+05:302013-11-12T09:30:07.648+05:30
நல்லதொரு பதிவு. இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க வேண்...<br /><br />நல்லதொரு பதிவு. இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டித்தான் அந்த காலத்தில் வானபிரஸ்தம் என்று ஒரு முறை வைத்திருந்தார்கள் வயதானபிறகு தானாகவே காட்டுக்கு அல்லது காசி ராமேஸ்வரம் என்று சென்று விடுவார்கள். போகும்வழியில் ஏதாவது நடந்துவிடும். <br />நம்ம வீட்டு பெரியவர்கள் காசிக்கு போய்விட்டார்கள் அப்படியே சொர்கத்துக்கு பொய் விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீதி பேர் வாழ்வை கழிப்பர். <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35597897214736636552013-11-12T09:26:46.412+05:302013-11-12T09:26:46.412+05:30அருமையான பகிர்வு
முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருக...அருமையான பகிர்வு <br />முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருகின்றன.<br />பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை ஆனால் பணம் இருக்கிறது என்பவர்களுக்கு நல்ல முதியோர் இல்லங்கள் உள்ளன. <br />பார்த்துக்கொள்ள ஆட்கள் உண்டு ஆனால் பணம் இல்லை <br />என்பவர்களுக்குத்தான் தொல்லையே. கூடவே இருந்து அழத்தான் முடிகிறது. <br />எதற்கெல்லாமோ வெளி நாட்டை காப்பி அடிக்கும் நாம் இந்த விசயத்தில் விட்டுவிட்டோம். சோசியல் செக்யூரிட்டி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55736784792387414912013-11-12T09:26:07.770+05:302013-11-12T09:26:07.770+05:30நல்லதொரு பகிர்வு.
பணத்தின் அவசியத்தையும் கூடி வாழ்...நல்லதொரு பகிர்வு.<br />பணத்தின் அவசியத்தையும் கூடி வாழ்வதின் நன்மையையும் ஒருசேர ஒரே பதிவில் கொடுத்திருக்கிறீர்கள்<br /><br />வயதான காலத்தில் நோய் வராமல் இருப்பது பெரியதொரு வரம்.<br />வந்தாலும் முகம் சுளிக்காமல் பார்த்துக்கொள்ள ஜனம் வேண்டும் நல்ல ஒரு மருத்துவமனைக்கு செலவு செய்ய பணம் வேண்டும் <br /><br />திருச்சி காயத்ரி மணாளன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2024116591627626172013-11-12T01:14:27.567+05:302013-11-12T01:14:27.567+05:30நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64998846809781846382013-11-11T19:22:36.342+05:302013-11-11T19:22:36.342+05:30பிறப்பு என்று ஓன்று இருக்கும் போது இறப்பும் உண்டு....பிறப்பு என்று ஓன்று இருக்கும் போது இறப்பும் உண்டு.85வயதிலும் கடைசி நேரத்திலும் தனக்கு அதற்குள் மரணம் வர வேண்டுமா என்று வேதனை பட்டவர்களும் உண்டு.நான்கு வருடங்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களும்உண்டு. மனிதனை ஆசை தான் வாழ வைக்கிறது.நிராசைகள் வேதனை பட வைக்கிறது.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.com