tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8813750442601979569..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: கவர்ச்சி வேண்டும் எங்கும் எதிலும் !Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-58305480159385095852016-06-11T19:46:46.138+05:302016-06-11T19:46:46.138+05:30தலைப்புக்காகவே பதிவுக்கு வருபவர்கள் அதிகம் தான்......தலைப்புக்காகவே பதிவுக்கு வருபவர்கள் அதிகம் தான்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-54375199498866068962016-06-09T12:45:31.262+05:302016-06-09T12:45:31.262+05:30நீங்கள் சொல்வதை சரி ஐயா! ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற ...நீங்கள் சொல்வதை சரி ஐயா! ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழியும், செட்டியார் முருக்கா? சரக்கு முருக்கா? என்ற சொற்பிரயோகமும் அதைத்தானே சொல்லாமல் சொல்கின்றன! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-9170516501761738972016-06-09T06:35:46.840+05:302016-06-09T06:35:46.840+05:30கவர்ச்சிமீது ஈர்ப்பு அனைவருக்கும் உள்ளதே. தலைப்பு ...கவர்ச்சிமீது ஈர்ப்பு அனைவருக்கும் உள்ளதே. தலைப்பு உட்பட.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-71831470849099780502016-06-09T04:28:47.536+05:302016-06-09T04:28:47.536+05:30நானும் அப்படியேதான் நினைக்கிறேன்.நானும் அப்படியேதான் நினைக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56334335558919271962016-06-08T20:39:31.082+05:302016-06-08T20:39:31.082+05:30'கல்யாணமானவனின் கை அரித்தால் ,அர்த்தமே வேற'...'கல்யாணமானவனின் கை அரித்தால் ,அர்த்தமே வேற'என்று கடந்த ஆறாம் தேதி நான் போட்ட பதிவுக்கு வந்து 'பல்பு' வாங்கியோர் எண்ணிக்கை 1017 !ஆனால் தொடர்ந்து அப்படி தலைப்பு வைக்க மனசு வரவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-53018118243277086002016-06-08T18:59:15.346+05:302016-06-08T18:59:15.346+05:30உண்மைதான். தலைப்புகள் வைப்பதில் சென்னை பித்தன் அவ...உண்மைதான். தலைப்புகள் வைப்பதில் சென்னை பித்தன் அவர்களும் கில்லாடி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-86514380817373028502016-06-08T18:41:30.182+05:302016-06-08T18:41:30.182+05:30தங்களது கருத்து முழுக்க, முழுக்க உண்மையா ஐயா எனது ...தங்களது கருத்து முழுக்க, முழுக்க உண்மையா ஐயா எனது அனுபவத்தில் இதை உணர்ந்து இருக்கிறேன்<br />தமிழ் மணம் 2<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-28924347296415427932016-06-08T15:42:00.080+05:302016-06-08T15:42:00.080+05:30கவர்ச்சிகரமாகத் தலைப்பிடுவது உங்களுக்குக் கை வந்த ...கவர்ச்சிகரமாகத் தலைப்பிடுவது உங்களுக்குக் கை வந்த கலை ஆயிற்றேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78152323574977478232016-06-08T14:46:19.633+05:302016-06-08T14:46:19.633+05:30உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்! பங்குனி உத்திர தி...உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்! பங்குனி உத்திர திருவிழா பற்றிய ஓர் பதிவுக்கு நானும் ”உலகநாயகனின் திருமண நாள்” என்று தலைப்பு கொடுத்தேன். அந்த ஆன்மீக பதிவுக்கு கூடுதல் ஹிட்ஸ் கிடைத்தது. வாசகர்களை ஈர்க்க இதுபோல் தலைப்பு வைப்பதில் வலையுலகில் நிறைய முன்னோடிகள்! அதில் தாங்களும் அடக்கம்! நன்றி ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com