tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8856770018978516729..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஜல்லிக் கட்டும் நானும்Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81151564807401466162017-01-22T06:55:45.961+05:302017-01-22T06:55:45.961+05:30தமிழர்களை பற்றி நுணுக்கமாக சரியாக ஆராய்ந்து வைத்தி...தமிழர்களை பற்றி நுணுக்கமாக சரியாக ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள்.<br />போராட்டத்தில் பலர் பேசுவதை கேட்டால் சின்னதிரை நாடக சென்டிமெண்ட் வசனங்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-15836212953056749232017-01-22T06:44:42.161+05:302017-01-22T06:44:42.161+05:30மாட்டோடு சண்டை போடுவதற்காக நடத்திய போராட்டமே ஒரு ந...மாட்டோடு சண்டை போடுவதற்காக நடத்திய போராட்டமே ஒரு நல்ல ஜோக்கு தான். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-38334120504673341632017-01-16T12:15:25.403+05:302017-01-16T12:15:25.403+05:30மாட்டின் கொம்பில் அல்லது கழுத்துப்பகுதியில் பரிசைக...மாட்டின் கொம்பில் அல்லது கழுத்துப்பகுதியில் பரிசைக் கட்டிவிடுவார்கள் (அல்லது வெற்றி பெற்றவர்களுக்குத் தனியேயும் பரிசு தரப்படலாம்). அதை அடக்குவது, வெற்றி பெறுவது ஒருவர்தான் இருக்கமுடியும். ஆனால் முயற்சிப்பவர்கள் 5-10 பேர் இருக்கலாம். கடைசியில் திமிலைப் பிடித்து, கொம்பையும் வசப்படுத்தி மாட்டை அடக்குபவர் ஒருவர்தான். காளை மிரள மிரள ஓடுவது என்பது உங்கள் point of view. அது வாடிவாசலிலிருந்து காளை நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-399713296049649892017-01-14T00:26:13.102+05:302017-01-14T00:26:13.102+05:30சல்லிக்கட்டு அரசியல்...
தென் தமிழகத்தான் என்ற முறை...சல்லிக்கட்டு அரசியல்...<br />தென் தமிழகத்தான் என்ற முறையில் நான் சல்லிக்கட்டு விரும்பி...<br />வேண்டும் சல்லிக்கட்டு...<br /><br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-65918004261524244752017-01-12T14:36:01.671+05:302017-01-12T14:36:01.671+05:30இது ஒரு repeat பின்னூட்டம் தான் ... தங்கள் க...<br /> இது ஒரு repeat பின்னூட்டம் தான் ... தங்கள் கருத்து மிகவும் ரசிக்கத்தக்கதே..!<br /><br /><br />தாக்குப் பின் தாரம் படத்தில் MGR -ஒரு காளையை தனி ஆளாக தான் அடக்குவதாக காட்டப்பட்டது ..அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலும் ஜெமினி கணேசன் ஒரு காளையை தனி ஆளாக தான் அடக்குவதாக காட்டப்பட்டது ...ஒரு மனிதக்கும்பல் ஒரு காளையை மிரள மிரள விரட்டுவது எப்படி தனி மனிதன் 'வீரத்தின் ' V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43729715869643581832017-01-11T16:25:26.000+05:302017-01-11T16:25:26.000+05:30சிவகுமாரனின் கவிதைகள் பதிவில் அவர் எழுதி இருப்பதைப...சிவகுமாரனின் கவிதைகள் பதிவில் அவர் எழுதி இருப்பதைப் படித்தீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81255433647294951872017-01-11T14:04:58.361+05:302017-01-11T14:04:58.361+05:30டாஸ்மாக் குடிக்காதவங்க விளையாடட்டும். but கரும்பு ...டாஸ்மாக் குடிக்காதவங்க விளையாடட்டும். but கரும்பு வியாபாரம் ஆகலைன்னு உழைத்துக் களைத்தவர்கள் காத்திக்கிட்டுதா இருக்காங்க. Nobody cares (including me).விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25736733302036438982017-01-11T11:31:05.493+05:302017-01-11T11:31:05.493+05:30தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். ஒண்ணு, வம்பு வளர்த...தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். ஒண்ணு, வம்பு வளர்த்து அக்கப்போரோ, அலப்பறையோ பண்ணிக்கிட்டு இருக்கணும், இல்லேன்னா, கண்டதுக்கெல்லாம் கண்ணீர் சிந்தி, சென்டிமெண்ட் மயமாக ஷோ காட்டணும். இல்லேன்னா, வீரத்தைப் போய், கையாலாகத விலங்குகளிடம் காட்டணும். ஆட்டையும், கோழியையும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், நல்ல நாள், கெட்ட நாட்களில், மாங்கு மாங்குன்னு மாங்கிற பயபுள்ளைக, ஒரு சிங்கத்தையையோ, சிறுத்தையையோ, புலியையோ Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35209449375032703062017-01-10T20:21:57.257+05:302017-01-10T20:21:57.257+05:30ஜல்லிக்கட்டு நான் நிறையமுறை பார்த்திருக்கிறேன். அத...ஜல்லிக்கட்டு நான் நிறையமுறை பார்த்திருக்கிறேன். அதில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்காக மாடு வளர்ப்பவர்களுக்கும் உள்ள ஆர்வம் மிக மிக அதிகம். அதனால் வரும் சண்டைகளும் அதிகம்.<br /><br />'தமிழனின் வீரவிளையாட்டு', 'ஏறு தழுவுதல்' --- இதெல்லாம் அரசியல்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com