tag:blogger.com,1999:blog-9127311236808553970.post8863659521835853988..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: புத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76367657486394033322012-02-15T22:57:55.940+05:302012-02-15T22:57:55.940+05:30தொடர்ந்து எழுத வேண்டும் விமர்சனம் அருமையாக போகிறது...தொடர்ந்து எழுத வேண்டும் விமர்சனம் அருமையாக போகிறது.<br />தங்களின் எழுத்தை நேசிக்கும் ஒருவன் நான்Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-55144594380224388422012-02-13T21:55:57.182+05:302012-02-13T21:55:57.182+05:30சுவாரசியமான பகிர்வு ஐயா...
தில்லி வந்த புதிதில்...சுவாரசியமான பகிர்வு ஐயா... <br /><br />தில்லி வந்த புதிதில் [21 வருடங்களுக்கு முன்] இப்படித்தான் ஒரு லெண்டிங் லைப்ரரியில் நானும் எனது நண்பரும் உறுப்பினர்களாக ஆனோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு புத்தகங்கள் எடுப்போம். இருவரும் நாளுக்கு ஒரு புத்தகமாய் படித்துவிடுவோம். நிறைய புத்தகங்கள் படித்தோம் அப்போது... <br /><br />கல்கியின் நாவல்கள் - ஆஹா சுவையான விஷயங்கள். நீங்கள் சொன்னது போல, வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59116640739613776272012-02-13T20:12:01.668+05:302012-02-13T20:12:01.668+05:30அன்று வாரஇதழ்களின் பலமே தொடர் கதைகள்தான். எனது ச...அன்று வாரஇதழ்களின் பலமே தொடர் கதைகள்தான். எனது சிறு வயதில் குமுதத்தை மறைத்து வைத்துக் கொண்டு படிப்பேன். படிக்கிற வயதில் இது தேவையா என்று திட்டு விழும். சாண்டியல்யனின் வரலாற்று கதைகள், ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு கதைகள் என்று அன்றைய குமுதம் வாரா வாரம் தூள் பரத்தும். இன்று எல்லாமே 'லைட் ரீடிங்' ஆகிவிட்டது <br /><br />நல்ல அனுபவப் பதிவு. வாழ்த்துகள்.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76271765195468407262012-02-13T16:05:36.747+05:302012-02-13T16:05:36.747+05:30புத்தகங்களை பற்றிய சுவாரசியமான பதிவாக இருக்கிறது ஐ...புத்தகங்களை பற்றிய சுவாரசியமான பதிவாக இருக்கிறது ஐயா. நிறைய எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள முடிகிறது. துப்பறியும் சாம்பு நான் படித்திருக்கிறேன்....<br />எப்படி ஆங்கில வழிக் கல்வியை சமாளித்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்...<br />தொடருங்கள் ஐயா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-12372747836195943862012-02-13T15:48:28.019+05:302012-02-13T15:48:28.019+05:30என் பதிவின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா கக்கு-மா...என் பதிவின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா கக்கு-மாணிக்கம்! புத்தகங்களைத்தான் படிக்க ஆளில்லை என்றால் புத்தகத்தைப் பற்றிய பதிவைப் படிக்கவும் ஆள் இல்லாமல் போன கொடுமையை யாரிடம் போய்ச் சொல்லுவது?<br /><br />அப்புறம் காமரசத்தைப் பற்றி பதிவு எழுதாமல் என்ன செய்வது? பதிவுன்னா ஏதோ நாலு பேராச்சும் வந்தாத்தானே நல்லா இருக்கும்.<br /><br />இந்த மாதிரி பதிவுலகத்துல பதிவு எழுதறத விட கத்தி எடுத்துட்டு சவரம் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-59728340659838464622012-02-13T13:14:44.956+05:302012-02-13T13:14:44.956+05:30Really interesting!
Pl,Keep going.
:)Really interesting!<br />Pl,Keep going.<br /><br />:)பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com