tag:blogger.com,1999:blog-9127311236808553970.post9051077806659351136..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: தமிழ் மணம் ரேங்க் எனும் மாயைUnknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-48715725601789193332012-05-25T07:01:18.373+05:302012-05-25T07:01:18.373+05:30எதுக்காச்சியும் எங்க ஊட்டுக்கு வந்தாப் போதுமுங்க. ...எதுக்காச்சியும் எங்க ஊட்டுக்கு வந்தாப் போதுமுங்க. ஒரு வாய் காப்பித்தண்ணி கொடுக்கமாட்டமுங்களா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-31097827835355145382012-05-25T05:04:01.354+05:302012-05-25T05:04:01.354+05:30சென்னைப்பித்தன் அவர்களுக்கு,
உங்கள் வலைப்பக்கத்தை...சென்னைப்பித்தன் அவர்களுக்கு,<br /><br />உங்கள் வலைப்பக்கத்தை திறக்கவே முடிவதில்லை. பேஜ் லோட் ஆவதில்லை. என்ன குழப்பமோ?<br /><br />பழனி.கந்தசாமி ஐயா,<br /><br />உங்கள் வீட்டில் வந்து அவருக்குதாக்கீது விடுவதற்கு மன்னிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-25534297437994485842012-05-25T00:49:00.238+05:302012-05-25T00:49:00.238+05:30பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக...பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது.<br /><br />உண்மை... அருமையாக சொன்னீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35763287214906392612012-05-24T19:23:14.746+05:302012-05-24T19:23:14.746+05:30நானும் அடிக்கடி இப்படி நினைப்பேன்.ஆனால் மீண்டும் ம...நானும் அடிக்கடி இப்படி நினைப்பேன்.ஆனால் மீண்டும் மாயையின் வலையில் வீழ்ந்து விடுவேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67183846589823154472012-05-24T12:08:06.663+05:302012-05-24T12:08:06.663+05:30பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக...பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. <br />அது அர்த்தமற்றது. அர்த்தமுள்ள அனுபவ வரிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78785161215322291122012-05-24T11:37:59.462+05:302012-05-24T11:37:59.462+05:30உண்மைதான்...ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுத உட்க...உண்மைதான்...ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுத உட்காரும்போது என் ரேங்க் 974...இதை பற்றி எனக்கு முதலில் அவ்வளவு அறிவு இல்லை...என் பாட்டுக்கு எழுதி கொண்டிருந்தேன். பார்த்தால் 578 ஆகி இருந்தது...ஒரு craze வர ஆரம்பித்தது....456 வந்த போது நான் சோர்ந்து போனேன்....'no, stop பண்ணு அகிலா' என்றது மனது.....விட்டுட்டேன்....இப்போ 298 இல்....<br />தலை சுத்துது.....ஒத்துக் கொள்கிறேன் இது மாயைதான்.....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-43772738721636561342012-05-24T11:28:34.805+05:302012-05-24T11:28:34.805+05:30சிறந்த பதிவு. நாம் ரேங்கில் இருக்கிறோமோ இல்லையோ அத...சிறந்த பதிவு. நாம் ரேங்கில் இருக்கிறோமோ இல்லையோ அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. நான் எண்ணும் எண்ணங்களை மனத்துக்குள்ளேயே பூட்டி வைக்காமல் உள்ளக் குமுறள்களை கொட்டி விட இணையம் அருமையான சாதனமாக இருக்கிறது. அதனால் தான் இதற்கென்று அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ நமது ஓய்வு நேரத்தில் இணையத்துக்காக ஒதுக்குவதும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-2465405964768981742012-05-24T08:50:35.602+05:302012-05-24T08:50:35.602+05:30தன்னை உணர்ந்தவன் ஞானியாவான்...- யாரோ!தன்னை உணர்ந்தவன் ஞானியாவான்...- யாரோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6035114413663821192012-05-24T08:47:26.513+05:302012-05-24T08:47:26.513+05:30வணக்கம் ஐயா,
இப்போ தான் சூப்பரா கண்டு பிடித்திருக்...வணக்கம் ஐயா,<br />இப்போ தான் சூப்பரா கண்டு பிடித்திருக்கிறீங்க.<br />இது எனக்கு எப்பவோ தெரியும்...அதனால தான் என் ப்ளாக்கிற்கே ட்ரேங் இல்லை..<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68520338690925592662012-05-24T08:35:40.579+05:302012-05-24T08:35:40.579+05:30"நாம் பெற்ற இன்பம் பெருக வையகம்" நாம் ம..."நாம் பெற்ற இன்பம் பெருக வையகம்" நாம் மனதில் தோன்றிய நல்ல செய்திகளை நமது வலைதளங்களில் போட்டு மகிழ்கின்றோம். அதனை மற்றவர்களும் படித்து பயன் பெறட்டும் என்பது அனைவருக்கும் மனதில் தோன்றும்.ஆனால் அது புகழ் அடைய வேண்டும் என்ற ஒரு வெறியாக மாறிவிடக் கூடாது. தமிழ்மணம் மனதில் இருப்பதே மிகவும் சிறந்தது. அது அனைவரிடமும் உள்ளது. <br />இது'மாயாஜாலம்' தமிழ்மணம் அல்ல. தர வரிசை தந்து mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56658183135069827882012-05-24T07:58:20.655+05:302012-05-24T07:58:20.655+05:30//அப்டிப்பட்ட ஒன்றுக்குமே உதவாத ஒன்றைப் பற்றி நான்...//அப்டிப்பட்ட ஒன்றுக்குமே உதவாத ஒன்றைப் பற்றி நான் எவ்வளவு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.//<br /><br />இதுதான் மாயை!!!!!!!<br /><br />நான் எங்கே இருக்கேன்னு பார்க்கறதில்லை. ஆனால் நான்(நானும்) அங்கே எங்கேயாவது இருக்கிறேன், இருப்பேன் என்பதுதான் முக்கியம்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-90261016091611160672012-05-24T07:20:26.894+05:302012-05-24T07:20:26.894+05:30நண்பரே
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்...நண்பரே<br /> தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் நானும் ஆரம்ப காலத்தில<br /> அப்படித்தான் இருந்தேன். என்னுடைய தரவரிசை மூன்று மாதங்களுக்கு<br /> முன் 12 வரை குறைந்திருந்தது கூகுல் செய்த மாற்றத்தால் நான் என்<br /> வலையை டொமினியாக,( pulavarkural.info)மாற்றினேன், அதன்பிறகு<br /> ஏனோ படிப்படியாக ஏறி இன்று 39 என்ற நிலையில் உள்ளது நாளை<br /> நாற்பதைத் தாண்டி Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-14018202536607572402012-05-24T06:10:16.135+05:302012-05-24T06:10:16.135+05:30உண்மைதான் முரளிதரன். நானே அந்த சபலத்திற்கு ஆளாகி உ...உண்மைதான் முரளிதரன். நானே அந்த சபலத்திற்கு ஆளாகி உள்ளேன். இந்தப் பதிவு எனக்காகவேதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69765320076572891202012-05-24T06:05:10.413+05:302012-05-24T06:05:10.413+05:30//பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்...//பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது//.<br />நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் தரவரிசையில் முன்னேற மனம் முயல்வதை தடுக்க முடியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com