tag:blogger.com,1999:blog-9127311236808553970.post9081519336342330579..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: ஒரு மூத்த பதிவரின் புலம்பல்கள்Unknownnoreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3425531925146879072013-07-16T00:53:46.754+05:302013-07-16T00:53:46.754+05:30உணர்வு பூர்வமான ஆக்கம் ..உணர்வு பூர்வமான ஆக்கம் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68406393608966896872013-07-15T05:43:28.387+05:302013-07-15T05:43:28.387+05:30சரியாகச் சொன்னீர்கள், சீனிவாசன்.சரியாகச் சொன்னீர்கள், சீனிவாசன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-42481800537433483742013-07-14T09:42:43.139+05:302013-07-14T09:42:43.139+05:30 எல்லோரும் இணைய அடிமையாக இருக்கிறோம் என்பது மட்டும... எல்லோரும் இணைய அடிமையாக இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது.அதில்நாம் மட்டும் என்ன விதி விலக்கா என்ன? புகழ் தரும் போதை தனி அலாதியானது.அன்றாட செயல்கள் கூட தள்ளி போடப்படுகிறது என்பது மட்டும் உண்மை !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-56657521733092310012013-07-07T01:22:02.287+05:302013-07-07T01:22:02.287+05:30உண்மைதான் ஐயா இந்த நோய் எனக்கும் உண்டு!ம்ம் உங்கள்...உண்மைதான் ஐயா இந்த நோய் எனக்கும் உண்டு!ம்ம் உங்கள் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு ஒரு வழிக்காட்டி! தொடர்ந்து பின்னூட்டம் போடாவிட்டாலும் உங்கள் பதிவையும் மேய்கின்றோம்! தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-78563306642971835692013-07-04T05:49:41.417+05:302013-07-04T05:49:41.417+05:30ஓய்வெடுக்கிறதுதான் நம்ம முழு நேரத் தொழில். அதுக்கா...ஓய்வெடுக்கிறதுதான் நம்ம முழு நேரத் தொழில். அதுக்காகத்தான் மாட்சிமை பொருந்திய சர்க்கார் எனக்கு ஓய்வூதியம் கொடுக்கிறாங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-32359643000756027702013-07-03T23:44:12.558+05:302013-07-03T23:44:12.558+05:30உணர்வு பூர்வமான ஆக்கம் ..
தளத்தில் தத்தமது ஆக்கங்...உணர்வு பூர்வமான ஆக்கம் ..<br /><br />தளத்தில் தத்தமது ஆக்கங்களை பதிந்து விட்டு <br /><br />பின்னூட்டங்களை பார்க்கும் நமது எதிர்ப்பார்ப்பு <br /><br />உற்ற சொந்தங்களின் கடிதங்களை எதிர்பார்க்கும் உணர்வு ..<br /><br />சற்றேர குறைய தாங்கள் கூறிய அனைத்து பிரச்னையும் எனக்கும் உண்டு <br /><br />தங்களின் எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்க பல்லாண்டு அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-70704594174195836792013-07-03T17:43:18.755+05:302013-07-03T17:43:18.755+05:30பதிவர் பக்கம் :
Visit : http://veeduthirumbal.bl...பதிவர் பக்கம் : <br /><br />Visit : http://veeduthirumbal.blogspot.com/2013/07/2.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21148304219720829462013-07-03T14:53:31.332+05:302013-07-03T14:53:31.332+05:30உங்களது மனம் இது குறித்து வருந்த தேவை இல்லை
எனக்க...உங்களது மனம் இது குறித்து வருந்த தேவை இல்லை <br />எனக்காக நீங்கள் பகவத் கீதை அத்தியாயம் ஒன்று முதல் படித்து பார்த்து உங்கள் பாணியில் <br />உரை எழுதுங்கள் ............... ஸ்ரீ கிருஷ்ணர் வியாச நாராயணர் உங்களுக்கு அருபமாக உதவுவார்கள் ...........பழனியப்பன் அப்பாவின் ரமணரும் உங்களுக்காக காத்து இருக்கிறார்கள் ...........எழுதுங்கள் உங்கள் வீரல்கள் 247 தமிழ் தேவதைகளின் வழியாக ஞானத்தை என்னை போன்ற தெசைAnonymoushttps://www.blogger.com/profile/14225895968130528439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-3016773780284967592013-07-03T14:16:35.146+05:302013-07-03T14:16:35.146+05:30அய்யா...உங்கள் பதிவில் சொல்லியிருப்பது சரிதான்.......அய்யா...உங்கள் பதிவில் சொல்லியிருப்பது சரிதான்....நான் முதலில் வலைதளங்களில் எழுதினேன்...அப்போது அவர்கள் நமது எழுத்துக்கும் கருத்துக்கும் போடும் தடைகள் ...சென்சர் அதிகாரிகள் போன்று...எனக்கு அவமானமாக தெரிந்தது...பிறகுதான் நானே பிளாக் எழுத ஆரம்பித்தேன் ....யாரும் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி...நானே படித்துக்கொள்ள எழுதுகிறேன்....நன்றி கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-92002661995357688962013-07-03T12:21:13.907+05:302013-07-03T12:21:13.907+05:30எனக்கும் அந்த நோய் இருக்கிறதோ என்று எண்ணுகிறேன்......எனக்கும் அந்த நோய் இருக்கிறதோ என்று எண்ணுகிறேன்......நீங்கள் சொன்னது அவ்வளவும் நிஜம் ஐயா ! ஆனால் நீங்கள் சொன்னது போல் அன்றைய பாக்கெட் நாவல்கள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய் விட்டன......எல்லாமே இணையம்தானே.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-52759345038617636742013-07-03T09:29:26.891+05:302013-07-03T09:29:26.891+05:30:-):-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-76657559848526812422013-07-03T09:10:06.834+05:302013-07-03T09:10:06.834+05:30இந்த ‘நோய்’க்குத் தீர்வு நம் கையில் தான் இருக்கிறத...இந்த ‘நோய்’க்குத் தீர்வு நம் கையில் தான் இருக்கிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுக்குமேல் போடுவதில்லை எனப் பழக்கப் படுத்திக்கொண்டால் கணினியே கதி என இருக்கத்தேவையில்லை. ஆனால் இது முடியுமா? மில்லியன் டாலர் கேள்வி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-21438723908246380022013-07-03T05:02:56.481+05:302013-07-03T05:02:56.481+05:30வாங்கம்மா, தங்கள் வரவு நல்வரவாகட்டும். அடிக்கடி வந...வாங்கம்மா, தங்கள் வரவு நல்வரவாகட்டும். அடிக்கடி வந்து போங்க. நானும் வருகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-80237466396906886162013-07-03T05:01:58.821+05:302013-07-03T05:01:58.821+05:30சுட்டி கொடுத்தா படிக்க ஏதுவாக இருக்கும்.சுட்டி கொடுத்தா படிக்க ஏதுவாக இருக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-41121017755131108952013-07-03T05:01:05.249+05:302013-07-03T05:01:05.249+05:30ஒரு பதிவு போட்டுட்டாப் போச்சு.ஒரு பதிவு போட்டுட்டாப் போச்சு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69898282729153298382013-07-03T05:00:26.170+05:302013-07-03T05:00:26.170+05:30"கருப்பும் ஒரு அழகு, தீசலும் ஒரு ருசி" அ..."கருப்பும் ஒரு அழகு, தீசலும் ஒரு ருசி" அப்படீன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அது போல வயசானா புலம்பலிலும் ஒரு சுகம் இருக்குன்னு புரிஞ்சிக்குவீங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-64545743365427950952013-07-03T04:57:43.774+05:302013-07-03T04:57:43.774+05:30நல்ல யோசனைக்கு நன்றி.நல்ல யோசனைக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-8302572516083123872013-07-03T04:57:05.701+05:302013-07-03T04:57:05.701+05:30அப்போ கல் வந்து நம்மை தடுக்கறது இல்லைங்கறீங்க !!!அப்போ கல் வந்து நம்மை தடுக்கறது இல்லைங்கறீங்க !!!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6560056488422404302013-07-03T04:56:16.212+05:302013-07-03T04:56:16.212+05:30நன்றி, சுரேஷ்.நன்றி, சுரேஷ்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-67273621239218764752013-07-03T04:51:14.843+05:302013-07-03T04:51:14.843+05:30கொடுத்தவைத்தவர் நீங்கள்.கொடுத்தவைத்தவர் நீங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33887152909632278422013-07-03T04:50:39.301+05:302013-07-03T04:50:39.301+05:30அய்யய்யோ, இப்படி ஒரு சீக்கு இருக்குன்னு தெரிஞ்சாப்...அய்யய்யோ, இப்படி ஒரு சீக்கு இருக்குன்னு தெரிஞ்சாப்போதும். தானாகவே சரியாகிவிடும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-36759291917305068832013-07-03T04:49:26.079+05:302013-07-03T04:49:26.079+05:30நன்றி, GMB.நன்றி, GMB.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-63788678479933017492013-07-03T04:48:46.753+05:302013-07-03T04:48:46.753+05:30நன்றி,நன்றி,நன்றி. அப்படியே பாராயணம் பண்ணீடறேன். இ...நன்றி,நன்றி,நன்றி. அப்படியே பாராயணம் பண்ணீடறேன். இந்த மாதக் கடைசியில் ஊட்டி போகலாம் என்றிருக்கிறேன். அங்க போயி இந்த பாராயணத்தை ஆரம்பிக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-81445998831434423782013-07-03T04:45:53.998+05:302013-07-03T04:45:53.998+05:30நன்றி ரமணி சார். ஒரு பதிவுக்கு ஐடியா கொடுத்ததற்கு ...நன்றி ரமணி சார். ஒரு பதிவுக்கு ஐடியா கொடுத்ததற்கு இன்னொரு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-69845714139148850472013-07-03T04:44:28.423+05:302013-07-03T04:44:28.423+05:30நன்றி, டீச்சரம்மா. எல்லோரும் உங்களை அப்படிக்கூப்பி...நன்றி, டீச்சரம்மா. எல்லோரும் உங்களை அப்படிக்கூப்பிடறாங்களே அப்படீன்னு நானும் கூப்பிட்டுட்டேன். தப்பில்லையே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com