tag:blogger.com,1999:blog-9127311236808553970.post9089883005305055462..comments2024-03-28T03:43:21.695+05:30Comments on மன அலைகள்: வயதானவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைUnknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9127311236808553970.post-68592516771623412032013-01-21T08:59:20.151+05:302013-01-21T08:59:20.151+05:30VERY USEFULL POST AND ADVICE.VERY USEFULL POST AND ADVICE.RAMUTHAInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-37669535301149597792012-03-30T10:01:06.327+05:302012-03-30T10:01:06.327+05:30Very Useful post.Very Useful post.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-66941475172566405212012-03-29T20:43:52.317+05:302012-03-29T20:43:52.317+05:30உண்மையின் உரைக்கல்உண்மையின் உரைக்கல்Anonymoushttps://www.blogger.com/profile/04079649480876290429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-39244042036805727402012-03-29T03:59:43.347+05:302012-03-29T03:59:43.347+05:30நம்மிடம் உள்ள குறைகளை நாமே சொல்லி விட்டால் அடுத்தவ...நம்மிடம் உள்ள குறைகளை நாமே சொல்லி விட்டால் அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையல்லவா? அடுத்தவர்கள் நம் குறைகளைச் சொல்லும்போது ஏற்படும் காயங்கள் ஏற்படாது அல்லவா? அந்த முயற்சிதான் இது, தருமி ஐயா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-89739235444812271432012-03-29T03:56:57.407+05:302012-03-29T03:56:57.407+05:30சரியாகச்சொன்னீர்கள்.சரியாகச்சொன்னீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-75447625848724468632012-03-29T03:56:05.536+05:302012-03-29T03:56:05.536+05:30வயதானவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவ...வயதானவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளவேண்டும். பலர் இவ்வாறு செய்வதில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-40922980158932704652012-03-28T23:24:01.297+05:302012-03-28T23:24:01.297+05:30நான் உங்கள் வயதில், என் மனைவியுடன் தனியாகத் தான் இ...நான் உங்கள் வயதில், என் மனைவியுடன் தனியாகத் தான் இருப்பேன். மகன், மகள் கூப்ட்டாலும் செல்ல மாட்டேன். எனக்கு உயிரை விட முக்கிமானது தனி மனித சுதந்திரம். அப்புறம் தான் சோறு, இத்யாதி இத்யாதி.<br /><br />எவனுக்காகவும் என் வாழ்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் பிறப்பது ஒரு முறை. இறப்பது ஒரு முறை. மேலும், போனஜென்மம், மறுஜெனம், புனர்ஜெனம் மாதிரி வெண்டைக்காய் தத்துவத்தின் மேல் நம்பிக்கை இல்லாதால் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-33524213270931783852012-03-28T22:06:02.106+05:302012-03-28T22:06:02.106+05:30நல்லா சொன்னீங்க. நானும் இவ்வளவு நாளா இதையெல்லாம் ச...நல்லா சொன்னீங்க. நானும் இவ்வளவு நாளா இதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருந்தேன். இனிமேல் விட்டுவிட முயற்சிக்கிறேன். <br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-35141449813166016842012-03-28T13:37:03.780+05:302012-03-28T13:37:03.780+05:30வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா? நான் நலமே.
சுரு...வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா? நான் நலமே. <br /><br />சுருக்கெனச் சூப்பரான ஐடியா கொடுத்திருக்கிறீங்க. வயதான பின்னர் எனக்கும் உதவும் என நினைக்கிறேன். ஒன்று சொல்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேணாம். இன்றளவில் இளையோர் தான் பல இடங்களில் காலைத் தொட்டு வணங்கி தம்மைக் காப்பத்திக் கொள்ள நினைக்கிறாங்கநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-6000183742415381212012-03-28T12:43:03.193+05:302012-03-28T12:43:03.193+05:30'வயது வந்தால் ஏதாவது சொல்வார்கள்,எழுதுவார்கள் ...'வயது வந்தால் ஏதாவது சொல்வார்கள்,எழுதுவார்கள் அதை நாம் பொருட்படுத்தக் கூடாது காரணம் அவர்கள் மூத்தவர்கள்' என நினைக்கும்படி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.இது எனக்கும் பொருந்தும்.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-77184878445847306602012-03-28T12:36:00.341+05:302012-03-28T12:36:00.341+05:30வயதில் மூத்தவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத...வயதில் மூத்தவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்பது அவசியம் ஆனால் வணங்குவதும் தொழுவதும் அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே இருக்க வேண்டும்.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-50536505757265808302012-03-28T09:25:43.295+05:302012-03-28T09:25:43.295+05:30நீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள முதல் கருத்தை ...நீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள முதல் கருத்தை ஒப்புக் கொண்டு விலகுகிறேன்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-57151920401574200072012-03-28T07:18:47.661+05:302012-03-28T07:18:47.661+05:30// பல பொது இடங்களில், முக்கியமாக, வட இந்தியாவில் இ...// பல பொது இடங்களில், முக்கியமாக, வட இந்தியாவில் இதை வெளிப்படையாக நடைமுறையில் பார்க்கிறோம். //<br /><br />ஆமாம். பொது இடமோ, வீடோ எங்கு பார்த்தாலும், உடனே ஒரு கையால் அவரை விடப் பெரியவர்களை வணங்குவது இங்கே வழக்கம். <br /><br />நாளை பெரியவர்கள் ஆகப் போகும் நபர்களுக்கும் மேலே சொன்னவை உதவும்.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9127311236808553970.post-91675778363746446232012-03-28T07:17:42.680+05:302012-03-28T07:17:42.680+05:30. இலவச அறிவுரைகள்
6. இடம், பொருள் தெரியாமல் பேசுதல.... இலவச அறிவுரைகள்<br />6. இடம், பொருள் தெரியாமல் பேசுதல்<br /><br /> மிகவும் கடுமையாக பாதிக்க வைக்கும் பல குணங்கள் மாற்றிக்கொள்ள பெரியவர்கள் முன்வருவதில்லை தங்கள் வயதை காரணம் காட்டி..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com