சனி, 6 பிப்ரவரி, 2016

சதாபிஷேகம்

5-2-2016 அன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். அன்றுதான் என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது. மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர்.

போட்டோக்களை மட்டும் இப்போது பதிவிடுகிறேன். விழா நிகழ்வுகளைப் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன்.