என்னை மயக்கிய சிங்காரியே
உன்னைக் காணாவிடில் நான் சோர்கிறேன்
உன்னைக் கண்டாலோ உன்மத்தம் அடைகிறேன்
உன் வயது குறைந்தால் கள்வெறி கொள்கிறேன்
உன் வயது கூடினாலோ என் நெஞ்சம் கனக்கிறது
உன் நிறமோ என் குருதியின் நிறம்
காலைச் செவ்வானம் உன்னில் தெரிகிறது
உன்னைக் காணாவிடில் உறக்கம் போகிறது
நீயே எந்தன் உயிர்
நீயே எந்தன் மூச்சு
உன்னை எனக்களித்த
பின்னூட்டமிட்டோரும்
வருகை புரிந்தோரும்
ஓட்டுப் போட்டோரும்
வாழ்க, வாழ்க, வாழ்கவே
அவள் யார்?
இதோ:
அவள்தான் தமிழ்மணம்தர வரிசைப் பெண்
