குருவாயூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருவாயூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜனவரி, 2011

யானை, யானை

சமீபத்தில் குருவாயூர் போயிருந்தேன். கூட்டமோ கூட்டம்.  ஐயப்ப சாமிகள் ஆயிரக்கணக்கில் க்யூவில் நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை, க்யூவில் நடுவில் என்னையும் குடும்பத்தையும்  விட்டு விட்டார்கள். பதினைந்து நிமிடத்தில் கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு வந்தோம்.

கிருஷ்ணனைப் போட்டோ எடுக்க விடவில்லை. ஆபத்பாந்தவன், நம் கணேசன் அந்தக் கவலையைப் போக்கிவிட்டார். தேவஸ்தான யானைத் தாவில் சுமார் ஐம்பது யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

அனைத்து யானைகளையும் பார்க்க இங்கே செல்லவும்.
அறிவுப்பு: முதலில் ஆல்பத்தை Private  என்று தெரியாமல் போட்டுவிட்டேன். இப்போது அதை Public என்று மாற்றிவிட்டேன். இப்போது சரியாகத்தெரியும்.