தேசப்பிரச்சினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசப்பிரச்சினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒரு தேசீயப் பிரச்சினை

டிஸ்கி:  இந்தப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்காகப் போடப்பட்ட து அல்ல. அந்த வாசகத்தைப்படித்தவுடன் எனக்குத் தோன்றிய உணர்வை  வெளிப்படுத்தினேன். ஒரு நண்பர் இது தேவையில்லையே என்று கருத்து தெரிவித்தார். இனிமேல் இந்த மாதிரி பதிவுகள் போடுவதில்லையென்று அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்று ஒரு பதிவில் படித்தது.

//ஒரு பிரபலமான எழுத்தாளனுக்கு ஒரு படத்தைப் பற்றி மதிப்புரை எழுதுவதற்காக டிக்கட் எடுத்துக் கொடுக்கவே ஆள் இல்லை என்கிற போது இந்த சமூகத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?//

இது எந்திரன் சினிமாவைப் பற்றி ஒரு பதிவர் எழுதியது. ஆஹா, எப்படிப்பட்ட தேசீயப்பிரச்சினை இது. யாராவது உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அப்பு.