சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
அப்படியானால் ஒரு நாளைக்கு 20 கோடி
100 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 20 லட்சம்
1000 தியேட்டர் என்றால் தியேட்டருக்கு 2 லட்சம்
ஒரு நாளைக்கு 4 ஷோ என்றால் ஷோவிற்கு 50000 ரூபாய்
ஒரு ஷோவில் 1000 பேர் என்றால் ஒரு டிக்கட் 500 ரூபாய்
அல்லது
ஒரு ஷோவில் 2000 பேர் என்றால் ஒரு டிக்கட் 250 ரூபாய்
அதாவது ஒரு நாளில் 1000 தியேட்டர்களில் 4 ஷோவில் பார்த்தவர்கள்
4000 x 2000 = 8,00,000 = எட்டு லட்சம் பேர் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சினிமா பார்த்திருக்கிறார்கள்.
இந்தியா நிச்சயம் வல்லரசாகிறதோ இல்லையோ பணக்கார நாடு ஆகிவிட்டது.
