19-6-2015 மணி மாலை 7.30
தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் இன்றைய பதிவைப் பார்த்தீர்களா?
http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html
படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.
ஜாடை போடுவது பற்றிய என்னுடைய பதிவையும் படிக்கவும்.
http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_19.html
என்னுடைய தலைப்பில் இருக்கும் கேள்விக்கு வருவோம்.
பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?
இல்லையே. என் கண்களுக்கு எதுவும் படவில்லையே. அப்படி நடந்தால் பதிவுலகம் பொங்கி எழாதா? பதிவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?
தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் இன்றைய பதிவைப் பார்த்தீர்களா?
http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html
படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.
ஜாடை போடுவது பற்றிய என்னுடைய பதிவையும் படிக்கவும்.
http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_19.html
என்னுடைய தலைப்பில் இருக்கும் கேள்விக்கு வருவோம்.
பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?
இல்லையே. என் கண்களுக்கு எதுவும் படவில்லையே. அப்படி நடந்தால் பதிவுலகம் பொங்கி எழாதா? பதிவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?