வியாழன், 4 மார்ச், 2010

ஒரே சவத்தை எத்தனை நாளைக்கி கட்டி எளவெடுக்கறது?

அய்யா பதிவர்மாருங்களே,



நித்யானந்தத்தை கட்டி அழுதது போறுமையா! வேற ஒண்ணும் காத்துக்கிட்டிருக்கையா. அதை மறந்துடாதீங்க? அந்தப்பக்கமும் போலாங்கையா!