சனி, 7 ஆகஸ்ட், 2010

ஹரித்துவாரில் கங்கைக்கு ஆரத்தி

ஹரித்துவாரில் அனுதினமும் மாலையில் கங்கைக்கு ஆரத்தி காண்பித்து வணங்குகிறார்கள். அதை நான் கண்டு களித்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்குப்படி அந்த காட்சிகளை இங்கு பதிவிடுகிறேன்.