வியாழன், 4 மார்ச், 2010

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
இந்த பழமொழி யாவரும் அறிந்ததே. இத்துடன் கூட இன்னும் பலவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.




உதாரணத்திற்கு-
அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத்தட்டும். அதனால் அதிர்ஷ்டம் முதல் தடவை கதவைத்தட்டும்போதே கதவைத்திறந்து அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது மறுபடியும் நம் கதவைத்தட்டுவது அரிது.


ஆனால் நேற்றிலிருந்து வலைப் பதிவர்களின் நிலையைப் பாருங்கள். அதிர்ஷ்ட தேவதை அரை மணிக்கொரு தடவை கதவைத்தட்டாமலேயே உள்ளே வந்து உங்களுக்கு அருள் புரிகிறாள். இந்த அருள் பிரவாகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் உங்கள் இல்லம் ஒரே வெள்ளக்காடாகிவிடும். அதற்காகத்தான் இந்த பதிவு.


ஒரே ஆளின் படத்தையே போட்டால் போரடிக்காதா? அதற்காக ஒரு மாறுதல்

1 கருத்து: