சனி, 16 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரே போராட்டம்

"அன்னா" அவர்களின் போராட்டத்தின் போது அதற்கென (அதாவது உண்ணா விரதத்திற்காக) ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உண்ணாவிரதப்பந்தல் கூடாரம் ஆகியவற்றுக்காக 10லடசம் செலவு. தொலைபேசிக்கட்டணம் 9 லட்சம். பயணச் செலவு 4.5 லட்சம். அச்சுக்கூலி 8 லட்சம். உணவு வகையில் ஒருலட்சம். இதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.கிட்டத்தட்ட 85லட்சம் இதுவரை வசூலாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான அலுமினியக் கம்பெனி முதலாளி ஜிண்டால் 25லட்சம் கொடுத்துள்ளார். மற்றும் ஈச்சர் கம்பெனி, சுரெந்திரபால், அருன் துக்கல், எச்.டி.எஃப்.சி என்று நன்கொடை வந்த வண்ணமிருக்கிறது. அறக்கட்டளை முறையான ரசீதுகளை நன்கொடையளர்களுக்கு அளித்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. சரியான கணக்கு உள்ளது என்றும் செலவு போக சுமார் 50 லட்சம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி காஷ்யபனின் http://kashyapan.blogspot.com/ என்ற பதிவில் இருந்து திரட்டப்பட்டது.

இவரை (அன்னா ஹஸாரேயை) எந்த ஊழல் சட்டத்தில் புக் செய்யலாம் என்று வாசகர்கள் யோசனை செய்யவும்.