செவ்வாய், 29 நவம்பர், 2011

இடைவேளை



பூஜை படம் போடலாம்னு கூகுளாண்டவரைக் கேட்டா இந்தப் படத்தைக் கொடுத்தாருங்க. சரி, பாட்டுக்குப் பொருத்தமா இருக்குதுன்னு போட்டுட்டனுங்க, வேற ஒண்ணுமில்லீங்க.

டிஸ்கி: டி.வி. சீரியல் பார்க்காதவர்கள் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தெரியும், டி.வி.சீரியலில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை என்று. அது போல் இந்த பாடல்களை என் பதிவில் வரும் விளம்பரங்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். (கருத்து என்னவென்றால் இந்தப் பதிவைப் படித்தாலும் படிக்கலாம், விட்டாலும் விடலாம். ஆனாலும் விளம்பரங்கள் தேவையல்லவா?)

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச்செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசையெவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே.

பூசை செய்யும் மனிதன் மனமொன்றிப் பூசை செய்தால்தான் அது பலன் தரும். இவ்வாறு பூசை செய்பவர்கள் எத்துணை பேர் உள்ளார்கள்? 

7 கருத்துகள்:

  1. எச்செயலையும் மனமொன்றி செய்திட வெற்றி நிச்சயம். நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  2. உண்மையில் யாருமே கிடையது சார். ஒரு படத்துல டயலாக் வருமே... "மனுசனுக்கு பிரச்சனை இல்லைன்னா, கடவுளுக்கு அர்ச்சனை இல்லை".

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா, நல்லா இருக்கீங்களா?

    மனம் ஒருமித்து ஒரு செயலைச் செய்கையில் அதன் மூலம் கிடைக்கும் பயன் எத்தகையது என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

    நல்லதொர் செய்யுளையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  4. நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு
  5. நிட்சயமாக ஒருநிலைப்படாத மனதுடன் எந்தக் காரியம்
    செய்தாலும் அது சரியாக வராது என்பதற்கு நல்ல உதாரணம் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .தமிழ்மணம் 2

    பதிலளிநீக்கு
  6. மனம் ஒருமித்து ஒரு செயலைச் செய்யும் போதுது மூலையில் நன்றாகப் பதிகின்றது. அதன் பின் அதற்க்கு ஏற்றது போல் நாம் மறுக்கின்றோம். நல்ல பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. விடிந்துவிட்டது ஐயா வாருங்கள் கங்கோத்ரிக்கு

    பதிலளிநீக்கு