செவ்வாய், 21 அக்டோபர், 2014

பதிவுகளில் கோளாறா இல்லை எனக்குக் கோளாறா, தெரியலையே?



கடந்த நான்கு நாட்களாக பதிவுகளைத் திறந்தால் சில விநாடிகளில் அது கருப்பாக மங்கி விடுகிறது. ஒரு சில பதிவுகள் அப்படியே மங்காமல் இருக்கின்றன.

இந்த கோளாறு எப்படி வருகிறதெனத் தெரியவில்லை.

1. என் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதா?

2. அல்லது என் கண்ணில் வைரஸ் புகுந்து விட்டதா?

எனக்கு மட்டும்தான் இப்படியா? வேறு யாருக்காவது இப்படி இருக்கிறதா?

என்ன கோளாறென்று தெரியாமல் விழிக்கிறேன். யாராவது வழி அல்லது விழி காட்ட முடியுமா?

8 கருத்துகள்:

  1. கண்ணு, கணினின்னு ரெண்டையும் பரிசோதனை பண்ணிடுங்க..

    பதிலளிநீக்கு

  2. சிலசமயம் இப்படித்தான்! நேரங் காலம் தெரியாமல், இவை பண்டிகைக் காலங்களில், காலை வாரிவிடும். டீவியில் பிக்சர் டியூப் பழுது ஆவதைப் போல உங்கள் கம்ப்யூட்டரில் மானிட்டர் பழுது ஆகி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. மானிட்டர் பிரச்சனையாக இருக்கலாம்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மானிட்டர் பிரச்சனையாக இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது.
    உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு